Member
- Joined
- Nov 22, 2024
- Messages
- 46
- Thread Author
- #1
"நீ போகும் பாதையில் மனசு போகுதே....."
Zeenath Sabeeha
"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் "
இந்த கதையின் ஹீரோ
வெற்றி செல்வனை இந்தக் குறளுக்கு உதாரணமா சொல்லலாம்.
36 வயது திருமணமாகாத ஹீரோவும், தனக்கு உண்டான தோஷத்தினால் திருமணம் ஆகாமாலிருக்கும் 29 வயது ஹீரோயினும் முக புத்தகத்தில் சந்திக்கிறார்கள்...
சாதாரணமாய் தொடங்கின அவர்களுடைய உரையாடல் நட்பாகி, நேசமாகி... பின் காதலாகவும் மாறுகிறது....
இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தான், ஏன் அவனுக்கு திருமணம் ஆகல என்பதே அவளுக்கு தெரியுது..
அவளின் கைபிடித்து, தோளனைத்து, முத்தமிட்டு.... ஏக்கத்தோடும் வெட்கத்தோடும் .... இது என்னோட ரொம்ப நாள் ஆசைன்னு அவன் சொல்லும்போது..படிக்கும் போதே கஷ்டமா இருந்துச்சு...
அவன் மன உணர்வுகளை அழகா சொல்லீருக்கீங்க சிஸ்.

அதற்கு பின்னான ஒரு சூழ்நிலையில், அவளே முழுசா இசைந்து கொடுத்தாலும்,
அவனும் உணர்வு கொந்தளிப்பில் கண நேரம் தடுமாறினாலும், தடம்மாறாமல் தன்னை காத்துக்கொள்கிறான்.....

.
அதனாலே அவளையும் பிரிகிறான்.
(நாம் ஒரு பெரிய தப்பு பண்ண போறோம்னா கடவுள் எப்படியாவது தடுப்பார்... அப்டி தான் சரியான நேரத்தில் அந்த phone வந்துச்சு போல
)
திருமணத்திற்கான எல்லா ஆசைகளும்,கனவுகளும், ஏக்கங்களும் இருந்தாலும்...
அவளின் மீது அளவில்லா காதல் இருந்தாலும்...
அவள் நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலமில்லாத உன் எண்ணங்களுக்காகவே,
உன் ஒழுக்கத்திற்காகவே...
நீ விரும்பின தேவதை பெண்ணான
குழலியை, உனக்கு வாழ்நாள் பரிசாக தெய்வம் குடுத்துருச்சு போல


.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி
.
Zeenath Sabeeha
"ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் "
இந்த கதையின் ஹீரோ
வெற்றி செல்வனை இந்தக் குறளுக்கு உதாரணமா சொல்லலாம்.
36 வயது திருமணமாகாத ஹீரோவும், தனக்கு உண்டான தோஷத்தினால் திருமணம் ஆகாமாலிருக்கும் 29 வயது ஹீரோயினும் முக புத்தகத்தில் சந்திக்கிறார்கள்...
சாதாரணமாய் தொடங்கின அவர்களுடைய உரையாடல் நட்பாகி, நேசமாகி... பின் காதலாகவும் மாறுகிறது....
இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தான், ஏன் அவனுக்கு திருமணம் ஆகல என்பதே அவளுக்கு தெரியுது..
அவளின் கைபிடித்து, தோளனைத்து, முத்தமிட்டு.... ஏக்கத்தோடும் வெட்கத்தோடும் .... இது என்னோட ரொம்ப நாள் ஆசைன்னு அவன் சொல்லும்போது..படிக்கும் போதே கஷ்டமா இருந்துச்சு...
அவன் மன உணர்வுகளை அழகா சொல்லீருக்கீங்க சிஸ்.


அதற்கு பின்னான ஒரு சூழ்நிலையில், அவளே முழுசா இசைந்து கொடுத்தாலும்,
அவனும் உணர்வு கொந்தளிப்பில் கண நேரம் தடுமாறினாலும், தடம்மாறாமல் தன்னை காத்துக்கொள்கிறான்.....



அதனாலே அவளையும் பிரிகிறான்.
(நாம் ஒரு பெரிய தப்பு பண்ண போறோம்னா கடவுள் எப்படியாவது தடுப்பார்... அப்டி தான் சரியான நேரத்தில் அந்த phone வந்துச்சு போல


திருமணத்திற்கான எல்லா ஆசைகளும்,கனவுகளும், ஏக்கங்களும் இருந்தாலும்...
அவளின் மீது அளவில்லா காதல் இருந்தாலும்...
அவள் நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலமில்லாத உன் எண்ணங்களுக்காகவே,
உன் ஒழுக்கத்திற்காகவே...
நீ விரும்பின தேவதை பெண்ணான
குழலியை, உனக்கு வாழ்நாள் பரிசாக தெய்வம் குடுத்துருச்சு போல




போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி


"சார் கிளம்பலாமா.?" என்ற டிரைவரின் குரலுக்குச் சரியாகச் சீட்டில் அமர்ந்தபடி அவரை நிமிர்ந்து பார்த்தவன்
"கிளம்பலாம்ங்க." என்றான்.
தன் கிராமத்தை நோக்கிச் செல்கிறான் மூன்று நாள் விடுமுறையில் அதற்குப் பின் புனேவை நோக்கிப் பயணப்பட வேண்டும் அவனின் புதிய வேலையில் சேர்வதற்கு.
இன்றுடன் சென்னையோட அவனுக்கு இருந்த தொடர்பு முற்றுப்பெறுகிறது என நினைக்கும்போது லேசாக வலித்த இதயத்தைத் தடவி விட்டுக் கொண்டான்.
நோட்டிபிகேஷன் வந்ததற்கான சத்தத்தில் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் வேலை தொடர்பாக வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டுத் தன் போல் அவன் கைகள் மெசஞ்சரில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு...
"கிளம்பலாம்ங்க." என்றான்.
தன் கிராமத்தை நோக்கிச் செல்கிறான் மூன்று நாள் விடுமுறையில் அதற்குப் பின் புனேவை நோக்கிப் பயணப்பட வேண்டும் அவனின் புதிய வேலையில் சேர்வதற்கு.
இன்றுடன் சென்னையோட அவனுக்கு இருந்த தொடர்பு முற்றுப்பெறுகிறது என நினைக்கும்போது லேசாக வலித்த இதயத்தைத் தடவி விட்டுக் கொண்டான்.
நோட்டிபிகேஷன் வந்ததற்கான சத்தத்தில் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் வேலை தொடர்பாக வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டுத் தன் போல் அவன் கைகள் மெசஞ்சரில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு...
- Zeenath Sabeeha
- Replies: 17
- Forum: ஜீனத் சபிஹா