• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
958
மழை

மழை இல்லையேல்
இயற்கை இல்லை !

மழை இல்லையேல்
உயிரினங்கள் இல்லை!

மழை இல்லையேல்
மனிதர்கள் இல்லை !

இப்படி அனைத்தும்
மழையை நம்பி இருக்கையில்?

செழிப்பாக பெய்யும் மழையை
மனிதர்கள் தூற்றுவதும் ஏனோ ?

வா மழையே வா
என்றழைத்த காலம் போய்

போ மழையே போ
என்று விரட்டுவதும் ஏனோ?

மனம் கனக்கிறது
மனிதர்கள் அரிதாய் பெய்யும்
மழையை போ என்று சொல்லுகையில் !

அழகாய் பொழியும் மழையை
ரசிக்க கிடைத்த அரிய வாய்ப்பை
தவற விடுவதும் ஏனோ?

- நட்புடன்

சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top