• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

கவிஞனாக்கினாள் என்னை

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
இது எனது 25வது நாவல்.
காணும் முன் காதலில் விழும் நாயகன். கண்ட பின் சொல்லவும் வேண்டுமா!
தன் கவிதைப் பெண்ணுக்கான காதல் அவளைச் சேருமா?
தன் கண்முன் பார்த்த உறவுகளின் ஏமாற்றத்தால், காதல் கசக்குதையா நிலையில் இருக்கும் நாயகி. பின் எங்கே நாயகனின் காதலை உணர.

மனைவி இறந்த ஒரே மாதத்தில், தன்னில் பாதி வயது இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வரும் நாயகியின் தந்தை. திட்டமிட்ட திருமணமா? அப்படியானால், அவர் பெற்ற இரு மகளின் நிலை?
கவிதையாய் ஒரு காதல்!
படியுங்கள் "கவிஞனாக்கினாள் என்னை!"


கிண்டில் லிங்க்

WhatsApp Image 2025-05-07 at 12.23.22_0a66ab50.jpg

 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top