- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
புத்தகத்தில் படிக்கும் கல்யாணத்துடனான காதல் வாழ்க்கையை, அதன் இனிமையை கற்பனை செய்யும் நாயகி. அத்திருமணமோ அவளை சாவு வரை இட்டுச்செல்ல, பிழைத்து வந்தவளின் வயிற்றில் குழந்தை. குழந்தையின் தகப்பன் யார் என்ற கேள்வி?
உலகில் காதலே இல்லை. காமம் மட்டுமே உள்ளது என்று சாதிப்பவளை, இரண்டாவது திருமணத்தில் திணித்தால், அவளின் நிலை? தெரிந்துகொள்ள 'காதல் இல்லையென்றேன்' படிங்க.
கிண்டில் லிங்க்
உலகில் காதலே இல்லை. காமம் மட்டுமே உள்ளது என்று சாதிப்பவளை, இரண்டாவது திருமணத்தில் திணித்தால், அவளின் நிலை? தெரிந்துகொள்ள 'காதல் இல்லையென்றேன்' படிங்க.
கிண்டில் லிங்க்