• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

என்னவனுக்கோர் மடல்

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
எழுதுகோல் கொண்டு
என்னவனுக்கோர்
மடலெழுத அமர்கிறேன்.
வார்த்தைகள் ஏனோ
எழுத்தாய் வராது
தடுமாறித் தவிக்கிறதோ!

கவியெழுதிக் காலமாகிறதல்லவா!

கோர்வை வார்த்தைகள் மறந்து,
கொஞ்சும் வரிகளைப் பிரிந்து,
கொட்டும் கவியினைத் துறந்து,
எழுத்தின்றி நிற்கின்றது,
என் மனதைப்போல்
எனது எழுதுகோலும்!

வார்த்தைக்கு வரி கொடுத்துக்
கவிபுனைய,
நீக்கமற என்னுள் வா
மன்னவனே!


நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top