New member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 15
- Thread Author
- #1
என்னை மாற்றும் காதலே -4
சூர்யா, அபி : வீட்டுக்கு போனதும் எப்பவும் போல கதிரேசன், லட்சுமி கிட்ட பேசிட்டு மேல போனாங்க.
சூர்யா : இரண்டு பேருக்கும் டீ போட்டு கொண்டு வந்தான்.
அபி : புக், நோட் எல்லாம் எடுத்து வச்சிட்டு உட்கார்ந்தான்.
சூர்யா : அபி முதல டீ குடி அப்பறம் ஹோம் ஒர்க் பன்னலாம்.
அபி : சரி பா.
சூர்யா : இரண்டு பேரும் டீ குடிச்சதும் சூர்யா அபிக்கு ஹோம் ஒர்க் எழுத ஹெல்ப் பண்ணினான்.
அபி : ஹோம் ஒர்க் முடிச்சதும் டிவி பார்த்து கொண்டு இருந்தான்.
சூர்யா: துணி துவைச்சு காய வச்சிட்டு வந்தான் அப்போ அவன் போன் ரிங் ஆச்சு. டிஸ்ப்ளேல அம்மா காலிங் கால் அட்டென்ட் பண்ணான்.
சூர்யா: அம்மா.
சூர்யா அம்மா: சூர்யா ஏண்டா இப்படி பண்ற எங்கள பார்த்தா பாவமா இல்லையா.
சூர்யா :அம்மா ப்ளீஸ் அழுகாதீங்க.
சூர்யா அம்மா: அபி என்ன பண்றான் எப்படி இருக்கான்.
சூர்யா : நல்லா இருக்கான் டிவி பாத்துட்டு இருக்கான்.
சூர்யா அம்மா : அங்க வசதி எல்லாம் எப்படி இருக்கு.
சூர்யா: வீடு கிடைச்சிருச்சு வீட்டு ஓனர் கூட ரொம்ப நல்லவங்க தான் அபிய அவங்க பேரன் மாதிரி நல்லா கவனிச்சுக்கிறாங்க.
சூர்யா அம்மா :அவனுக்காக தானடா உன்னைய இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னோம் அதுக்கு போய் இப்படி பிள்ளையை தூக்கிட்டு போயிட்டியா டா.
சூர்யா :அம்மா நானும் சுஜியும் எந்த அளவு லவ் பண்ணோம் எங்க கல்யாணத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எனக்கு தான் தெரியும்.
அவ கூட ஒரு வருஷம் வாழ்ந்தாலும் அது ஒரு ஆயிலுக்கு சமம், அவளோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு பொக்கிஷம் தான்.
வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினாலும் அந்த பொண்ண என்னால் மனசால ஏத்துக்க முடியாது மா. இதனால் அந்த பொண்ணு வாழ்க்கையும் வீணாய் போய்விடும் புரிஞ்சுக்கோங்க.
சூர்யா அம்மா : கண்ணுல கண்ணீரோட கேட்டுட்டு இருந்தாங்க.
சூர்யா : எனக்கு அபி மட்டும் போதும் அவனைப் பார்த்துகிட்டு நான் வாழ்ந்துடுவேன்.
சூர்யா அம்மா : உன் பிள்ளைய பார்த்துகிட்டு நீ வாழ்ந்திடுவ என் பிள்ளை வாழ்வதை நாங்கள் பார்க்க வேண்டாமா.
சூர்யா: நான் சந்தோசமா தான் மா
இருக்கிறேன் நீங்க என்ன நினைத்து கவலைப்படாதீங்க.
சூர்யா அம்மா: சரி பா அபிய பாத்துக்கோ நான் போன வச்சிர்றேன்.
சூர்யா: அப்பா எங்க மா.
சூர்யா அம்மா: கடைக்கு போய் இருக்காரு.
சூர்யா : சரி மா ( கால் கட்).
அப்புறம் நைட் சூர்யா,அபி சாப்பிட்டு படுத்து தூங்கிட்டாங்க.
அடுத்த நாள் காலை,
ஸ்கூல்,
சூர்யா: அபிய கிளாஸ்க்கு தூக்கிட்டு வந்தான்.
ஆனா அங்க ஷாலினி இல்ல வேற மிஸ் இருந்தாங்க.
சூர்யா :மேம் ஷாலு சாரி ஷாலினி மிஸ் இல்லையா.
மேம்: அவங்க ஆபீஸ் ரூம்ல இருக்காங்க சார் நீங்க பையன விட்டுட்டு போங்க நான் பாத்துக்குறேன்.
சூர்யா: ஓகே மேம் ( அபி கையில லஞ்ச் பேக் கொடுத்தான் ) சமத்தா இரு அப்பா வந்து ஈவினிங் உன்னை அழைச்சிட்டு போறேன்.
அபி : சரி பா.
சூர்யா : அவன் கிளம்பிட்டான்.
ஷாலினிக்கு பஸ்ட் ஹவர் புல்லா ஆபிஸ்ல ஒர்க் இருந்தது அடுத்த த்ரீ ஹவர்ஸ் இரண்டாம் மூன்றாம் வகுப்புக்கு போயிட்டா. மதியம் லஞ்ச் ஹவர் தான் அவ கிளாசுக்கு வந்தா.
எல்லா பசங்களும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
அபி மட்டும் தனியா சோகமா உட்கார்ந்து இருந்தான்.
ஷாலினி
அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தா ) அபி குட்டிக்கு என்ன ஆச்சு ஏன் சோகமா இருக்கீங்க.
அபி: இன்னைக்கு காலையில உங்கள பாக்கல அதான் சோகம்.
ஷாலினி : அச்சோ அப்படியா சாரி டா குட்டி கொஞ்சம் ஒர்க் இருந்தது அதான்.
அபி : சரி இந்தாங்க நீங்க கேட்ட பிரியாணி ( டிபன் பாக்ஸ் எடுத்து கொடுத்தான் ).
ஷாலினி : ஐஐஐ கொடு கொடு ( பிளேட் எடுத்து அதுல பிரியாணி எடுத்து வச்சா ) எங்க காணோம் (அத கிளறி கிளறி தேடினா).
அபி : என்ன மிஸ் தேடுறிங்க.
ஷாலினி :எங்கடா சிக்கன காணோம் வெறும் காய்கறியா இருக்கு.
அபி :வெஜ் பிரியாணியில் சிக்கன் எப்படி மீல்ஸ் இருக்கும்.
ஷாலினி: அடப்பாவி இதுக்காடா இவ்வளவு பில்டப். ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்களே.
அபி: அவளை நாக்கை நீட்டி கிண்டல் பண்ணினான்.
ஷாலினி :ஈவினிங் உங்க அப்பா வரட்டும் அப்புறம் இருக்கு அவருக்கு ( சாப்பிட ஆரம்பிச்சா).
அபி: அவனும் சாப்பிட்டான்.
ஈவினிங்,
சூர்யா: வந்தான்( அபிக்குட்டி).
அபி : அப்பா( ஓடி போய் தவினான் ).
சூர்யா : (தூக்கி கிட்டான் )ஹாய் ஷாலு.
ஷாலினி : முகத்தை திருப்பி கிட்டா.
சூர்யா : ஏன் என்ன கோவம் இந்த டீச்சர் அம்மாவுக்கு.
அபி : அப்பா அவங்களுக்கு சிக்கன் பிரியாணிக்கு பதில் வெஜ் பிரியாணி எடுத்துட்டு வந்தது தான் கோவம்.
சூர்யா : அப்படியா இப்ப என்ன பண்ணலாம் அபி.
அபி : சாக்லேட் கொடுத்து சமாதானம் பண்ணலாம் பா.
சூர்யா : உங்க மிஸ்க்கு சாக்லேட்லாம் பிடிக்காது இதே ஐஸ்கிரீம் வாங்கி கொடு எவ்ளோ கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவா.
ஷாலினி :சீனியர் எப்படி அதை எல்லாம் மறக்காம இன்னும் நியாபகம் வச்சிருக்கீங்க.
சூர்யா : அதான் நீயும் சுஜியும் போட்டி போட்டு சாப்டுவிங்களே அதை எப்படி மறப்பேன்.
ஷாலினி : ம்ம்ம்ம்ம்ம்.
சூர்யா : ஓகே டைம் ஆச்சு நாங்க கிளம்புறோம்.
ஷாலினி : ஓகே பாய், பாய் அபி.
அபி : பாய் மிஸ்.
சூர்யா : அபிய தூக்கிட்டு பைக் கிட்ட போனான்.
அங்க இரண்டு பேர் நின்னுட்டு இருந்தாங்க அவங்களை பார்த்ததும் முதல்ல சூர்யாவுக்கு கோவமும் அப்பறம் பயமும் வந்துச்சு அபிய இறுக்கி பிடிச்சு கிட்டான்.
தொடரும்....
சூர்யா, அபி : வீட்டுக்கு போனதும் எப்பவும் போல கதிரேசன், லட்சுமி கிட்ட பேசிட்டு மேல போனாங்க.
சூர்யா : இரண்டு பேருக்கும் டீ போட்டு கொண்டு வந்தான்.
அபி : புக், நோட் எல்லாம் எடுத்து வச்சிட்டு உட்கார்ந்தான்.
சூர்யா : அபி முதல டீ குடி அப்பறம் ஹோம் ஒர்க் பன்னலாம்.
அபி : சரி பா.
சூர்யா : இரண்டு பேரும் டீ குடிச்சதும் சூர்யா அபிக்கு ஹோம் ஒர்க் எழுத ஹெல்ப் பண்ணினான்.
அபி : ஹோம் ஒர்க் முடிச்சதும் டிவி பார்த்து கொண்டு இருந்தான்.
சூர்யா: துணி துவைச்சு காய வச்சிட்டு வந்தான் அப்போ அவன் போன் ரிங் ஆச்சு. டிஸ்ப்ளேல அம்மா காலிங் கால் அட்டென்ட் பண்ணான்.
சூர்யா: அம்மா.
சூர்யா அம்மா: சூர்யா ஏண்டா இப்படி பண்ற எங்கள பார்த்தா பாவமா இல்லையா.
சூர்யா :அம்மா ப்ளீஸ் அழுகாதீங்க.
சூர்யா அம்மா: அபி என்ன பண்றான் எப்படி இருக்கான்.
சூர்யா : நல்லா இருக்கான் டிவி பாத்துட்டு இருக்கான்.
சூர்யா அம்மா : அங்க வசதி எல்லாம் எப்படி இருக்கு.
சூர்யா: வீடு கிடைச்சிருச்சு வீட்டு ஓனர் கூட ரொம்ப நல்லவங்க தான் அபிய அவங்க பேரன் மாதிரி நல்லா கவனிச்சுக்கிறாங்க.
சூர்யா அம்மா :அவனுக்காக தானடா உன்னைய இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னோம் அதுக்கு போய் இப்படி பிள்ளையை தூக்கிட்டு போயிட்டியா டா.
சூர்யா :அம்மா நானும் சுஜியும் எந்த அளவு லவ் பண்ணோம் எங்க கல்யாணத்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எனக்கு தான் தெரியும்.
அவ கூட ஒரு வருஷம் வாழ்ந்தாலும் அது ஒரு ஆயிலுக்கு சமம், அவளோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு பொக்கிஷம் தான்.
வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினாலும் அந்த பொண்ண என்னால் மனசால ஏத்துக்க முடியாது மா. இதனால் அந்த பொண்ணு வாழ்க்கையும் வீணாய் போய்விடும் புரிஞ்சுக்கோங்க.
சூர்யா அம்மா : கண்ணுல கண்ணீரோட கேட்டுட்டு இருந்தாங்க.
சூர்யா : எனக்கு அபி மட்டும் போதும் அவனைப் பார்த்துகிட்டு நான் வாழ்ந்துடுவேன்.
சூர்யா அம்மா : உன் பிள்ளைய பார்த்துகிட்டு நீ வாழ்ந்திடுவ என் பிள்ளை வாழ்வதை நாங்கள் பார்க்க வேண்டாமா.
சூர்யா: நான் சந்தோசமா தான் மா
இருக்கிறேன் நீங்க என்ன நினைத்து கவலைப்படாதீங்க.
சூர்யா அம்மா: சரி பா அபிய பாத்துக்கோ நான் போன வச்சிர்றேன்.
சூர்யா: அப்பா எங்க மா.
சூர்யா அம்மா: கடைக்கு போய் இருக்காரு.
சூர்யா : சரி மா ( கால் கட்).
அப்புறம் நைட் சூர்யா,அபி சாப்பிட்டு படுத்து தூங்கிட்டாங்க.
அடுத்த நாள் காலை,
ஸ்கூல்,
சூர்யா: அபிய கிளாஸ்க்கு தூக்கிட்டு வந்தான்.
ஆனா அங்க ஷாலினி இல்ல வேற மிஸ் இருந்தாங்க.
சூர்யா :மேம் ஷாலு சாரி ஷாலினி மிஸ் இல்லையா.
மேம்: அவங்க ஆபீஸ் ரூம்ல இருக்காங்க சார் நீங்க பையன விட்டுட்டு போங்க நான் பாத்துக்குறேன்.
சூர்யா: ஓகே மேம் ( அபி கையில லஞ்ச் பேக் கொடுத்தான் ) சமத்தா இரு அப்பா வந்து ஈவினிங் உன்னை அழைச்சிட்டு போறேன்.
அபி : சரி பா.
சூர்யா : அவன் கிளம்பிட்டான்.
ஷாலினிக்கு பஸ்ட் ஹவர் புல்லா ஆபிஸ்ல ஒர்க் இருந்தது அடுத்த த்ரீ ஹவர்ஸ் இரண்டாம் மூன்றாம் வகுப்புக்கு போயிட்டா. மதியம் லஞ்ச் ஹவர் தான் அவ கிளாசுக்கு வந்தா.
எல்லா பசங்களும் வரிசையாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க.
அபி மட்டும் தனியா சோகமா உட்கார்ந்து இருந்தான்.
ஷாலினி

அபி: இன்னைக்கு காலையில உங்கள பாக்கல அதான் சோகம்.
ஷாலினி : அச்சோ அப்படியா சாரி டா குட்டி கொஞ்சம் ஒர்க் இருந்தது அதான்.
அபி : சரி இந்தாங்க நீங்க கேட்ட பிரியாணி ( டிபன் பாக்ஸ் எடுத்து கொடுத்தான் ).
ஷாலினி : ஐஐஐ கொடு கொடு ( பிளேட் எடுத்து அதுல பிரியாணி எடுத்து வச்சா ) எங்க காணோம் (அத கிளறி கிளறி தேடினா).
அபி : என்ன மிஸ் தேடுறிங்க.
ஷாலினி :எங்கடா சிக்கன காணோம் வெறும் காய்கறியா இருக்கு.
அபி :வெஜ் பிரியாணியில் சிக்கன் எப்படி மீல்ஸ் இருக்கும்.
ஷாலினி: அடப்பாவி இதுக்காடா இவ்வளவு பில்டப். ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்களே.
அபி: அவளை நாக்கை நீட்டி கிண்டல் பண்ணினான்.
ஷாலினி :ஈவினிங் உங்க அப்பா வரட்டும் அப்புறம் இருக்கு அவருக்கு ( சாப்பிட ஆரம்பிச்சா).
அபி: அவனும் சாப்பிட்டான்.
ஈவினிங்,
சூர்யா: வந்தான்( அபிக்குட்டி).
அபி : அப்பா( ஓடி போய் தவினான் ).
சூர்யா : (தூக்கி கிட்டான் )ஹாய் ஷாலு.
ஷாலினி : முகத்தை திருப்பி கிட்டா.
சூர்யா : ஏன் என்ன கோவம் இந்த டீச்சர் அம்மாவுக்கு.
அபி : அப்பா அவங்களுக்கு சிக்கன் பிரியாணிக்கு பதில் வெஜ் பிரியாணி எடுத்துட்டு வந்தது தான் கோவம்.
சூர்யா : அப்படியா இப்ப என்ன பண்ணலாம் அபி.
அபி : சாக்லேட் கொடுத்து சமாதானம் பண்ணலாம் பா.
சூர்யா : உங்க மிஸ்க்கு சாக்லேட்லாம் பிடிக்காது இதே ஐஸ்கிரீம் வாங்கி கொடு எவ்ளோ கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவா.
ஷாலினி :சீனியர் எப்படி அதை எல்லாம் மறக்காம இன்னும் நியாபகம் வச்சிருக்கீங்க.
சூர்யா : அதான் நீயும் சுஜியும் போட்டி போட்டு சாப்டுவிங்களே அதை எப்படி மறப்பேன்.
ஷாலினி : ம்ம்ம்ம்ம்ம்.
சூர்யா : ஓகே டைம் ஆச்சு நாங்க கிளம்புறோம்.
ஷாலினி : ஓகே பாய், பாய் அபி.
அபி : பாய் மிஸ்.
சூர்யா : அபிய தூக்கிட்டு பைக் கிட்ட போனான்.
அங்க இரண்டு பேர் நின்னுட்டு இருந்தாங்க அவங்களை பார்த்ததும் முதல்ல சூர்யாவுக்கு கோவமும் அப்பறம் பயமும் வந்துச்சு அபிய இறுக்கி பிடிச்சு கிட்டான்.
தொடரும்....