• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Mar 20, 2025
Messages
15
என்னை மாற்றும் காதலே -3

சூர்யா : வீட்டுக்கு வந்ததும் அபிய கீழ இறக்கி விட்டான்.

அபி :தாத்தா, லட்சு கத்திகிட்டே உள்ள ஓடினான்.

கதிரேசன்: அபி குட்டி ஸ்கூல் போயிட்டு வந்துட்டீங்களா.

அபி : ஆமா தாத்தா லட்சு எங்க ( சுத்தி சுத்தி பார்த்தான் ).

கதிரேசன் : சமையல் பண்ணிட்டு இருக்கா.

அபி : இரு போய் அழச்சிட்டு வரேன் ( ஓடிட்டான் ).

லட்சு, லட்சு.

லட்சுமி: அடடா செல்ல குட்டி வந்துட்டான்னா.

அபி : ஆமா ஹாலுக்கு வா லட்சு நான் உன்கிட்ட நெறையா சொல்லணும்.

லட்சுமி : நீ போ நான் இதை முடிச்சுட்டு வரேன்.

அபி : நோ நீ இப்பவே வா ( அவங்க சேரியை பிடிச்சு இழுத்தான் ).

லட்சுமி : கேஸ் ஆப் பண்ணிட்டு வந்தாங்க.

அபி : இரண்டு பேரையும் உக்கார வச்சு ஸ்கூல் ல நடந்ததை எல்லாம் சொல்லிட்டு இருந்தான்.

சூர்யா :மேல போய் அபி பேக்க வச்சுட்டு பிரஷ் ஆகிட்டு,அபிக்கு ஒரு டிரஸ் எடுத்துட்டு கீழ வந்தான்.

கதிரேசன் : அப்படியா அவ்வளவு அழகா இருப்பாங்களா.

அபி : ஆமா ( கண்ணை சிமிட்டி சொன்னான் ).

சூர்யா : போதும் போதும் பேசினது வா டிரஸ் மாதிரி (அபி ஷூ, ஷாக்ஸ், ஷர்ட் கழட்ட போனான் ).

அபி : அப்பா ஒரு நிமிஷம்.

சூர்யா : ஏன் டா.

அபி : லட்சு நீ கண்ணை மூடிக்க.

லட்சுமி: நான் ஏன் கண்ணை மூடணும்.

அபி: ஒரு ஆம்பள பையன் டிரஸ் மாத்த போறேன் ல நீயெல்லாம் பாக்க கூடாது.

கதிரேசன், சூர்யா : அவன் சொன்னதை கேட்டு சிரிச்சாங்க.

லட்சுமி : பெரிய ஆம்பள பையன் இவன் டிரஸ் மாத்துறத பாக்கா கூடதாம்( அவன் கன்னத்துல இடிச்சாங்க ).

அபி : அப்பா லட்சு பேட் கேர்ள் வா நாம ரூம்ல போய் சேஞ்ச் பண்ணிட்டு வரலாம்.

லட்சுமி :நீ இங்கையே மாத்திக்க நான் போய் அப்பளம் பொறிக்க போறேன் (போய்ட்டாங்க).

சூர்யா: அபிக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டார்.

அபி : ஸ்கூல் ல நடந்ததை சூர்யா கிட்டயும் சொல்லிட்டு இருந்தான்.

லட்சுமி : சாப்பாட்டை டைனிங் டேபில்ல எடுத்து வச்சிட்டு வந்தாங்க.

சூர்யா: அப்பா இவன கொஞ்ச நேரம் பாத்துக்கோங்க நான் மதிய சாப்பாடு செஞ்சு வச்சுட்டு வந்து இவனை அழச்சிட்டு போறேன்.

லட்சுமி: நீ மதியம் வந்திருக்கன்னு சொன்னதுனால நான் நாலு பேருக்கும் சேர்த்து தான் சமைச்சு வச்சேன். அதனால நீ தனியா எல்லாம் சமைக்க வேணாம் இப்ப வாங்க சாப்பிடலாம்.

சூர்யா: அப்பா,அம்மா நாங்க உங்களை ரொம்ப தொந்தரவு பண்றோமா.

கதிரேசன் : என்ன சூர்யா இப்படி கேக்குற நீங்க வந்த பிறகு தான் நாங்க ரொம்ப நிம்மதியா இருக்கோம்.அபி பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகா பேசுறான்.

லட்சுமி : ஆமா சூர்யா உங்களுக்கும் சேர்த்து சமைக்குறதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை சரியா.

சூர்யா : சரி மா.

அப்புறம் எல்லாரும் ஒண்ணா ஒக்காந்து சாப்பிட்டாங்க.

அபி: விளையாடிகிட்டு இருந்தவன் கொஞ்ச நேரத்துல தூங்கிட்டான்.

சூர்யா :அவன மேல தூக்கிட்டு போய் படுக்க வச்சுட்டு, வீட்டை கிளீன் பண்ணிட்டு ,டிரஸ் துவைச்சு காய வச்சிட்டு, வாங்கிட்டு வந்த மளிகை பொருள் எல்லாத்தையும் கிச்சன்ல அடுக்கி வச்சான்.

எல்லா வேலையும் முடிஞ்சதும் அபி பக்கத்துல படுத்து தூங்கிட்டான்.

அப்புறம் நைட் இரண்டு பேருக்கும் தோசை சுட்டு தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டு தூங்கிட்டாங்க.

அடுத்த நாள் காலை,

சூர்யா: சீக்கிரம் எழுந்து பிரஷ் ஆகி காலைல இட்லி மதியத்துக்கு சாப்பாடு செஞ்சு மூடி வச்சுட்டு ரூமுக்கு வந்தான்.

அபி: அழகாக தூங்கி கொண்டு இருந்தான்.

சூர்யா: அபி எழுந்தரி( அவன் கன்னத்தை தட்டி எழுப்பினான் ).

அபி: எழுந்து உட்கார்ந்தான் (குட் மார்னிங் பா).

சூர்யா: குட் மார்னிங் அபி வாங்க வாங்க ( அவனா பாத்ரூம் கூட்டிட்டு போய் பிரஷ் பண்ண வச்சு அழச்சிட்டு வந்தான் ) இந்தா பால் குடி( அவன் கிட்ட ஒருத்தர் கிளாஸ் பால் கொடுத்தான் ).

அபி: வாங்கி குடித்தான்.

சூர்யா: இவன் பேக் அபி பேக் எல்லாம் எடுத்து வச்சுட்டு இரண்டு பேருக்கும் டிரஸ் எடுத்து வச்சான்.

அபி: அப்பா இங்க பாரு எனக்கு மீசை முளைச்சிருக்கு ( பாலம் உதட்டில் ஒட்டி இருந்தது ).

சூர்யா: அட ஆமா அபி குட்டி அதுக்குள்ள பெரிய மனுஷன் ஆயிட்டானே.(அவன் பக்கத்துல உக்கார்ந்து சொன்னான் ).

அபி : ஆமா (பெட்ல எழுந்து நின்னான் ) நான் உங்களை விட ஹைட் ஆயிட்டேன்.( உட்கார்ந்திருந்த சூர்யாவுக்கும் அவனுக்கும் ஹைட் வச்சு காமிச்சான் ).

சூர்யா: சரி சரி வா குளிக்க போகலாம் (அவனை பாத்ரூம் தூக்கிட்டு போனான் ).

அப்புறம் ரெண்டு பேரும் பாத் டப்புல விளையாடிக்கிட்டு குளிச்சிட்டு ரெடி ஆகி வெளியே வந்தாங்க.

சூர்யா: இரண்டு பேருக்கும் டிஃபன் பாக்ஸ்ல சாப்பாடு எடுத்து வச்சிட்டு பிளேட்ல இட்லி வச்சி எடுத்துட்டு போனான்.

அபி :டேபிள் மேல உக்காந்து இருந்தான்.

சூர்யா :சேர்ல உக்காந்து அவனும் சாப்பிட்டுக்கிட்டு அபிக்கும் ஊட்டி விட்டான்.

அப்பறம் கதிரேசன், லட்சுமி கிட்ட சொல்லிட்டு கிளம்புனாங்க.

பள்ளி

சூர்யா : பைக் ஸ்டாப் பண்ணிட்டு அபிய தூக்கிட்டு உள்ள போனான்.

அபி : குட் மார்னிங் மிஸ்.

ஷாலினி : குட் மார்னிங் அபி. குட் மார்னிங் சீனியர்.

சூர்யா : என்ன காலேஜ் மாதிரி விஷ் பண்ணிட்டு இருக்க.

ஷாலினி :அது காலேஜ்ல பார்க்கும்போது எல்லாம் சொல்லி பழகிடுச்சா அத மாத்த முடியல.

சூர்யா: ஓகே குட்மார்னிங் டீச்சர் அம்மா.

ஷாலினி :சீனியர் அப்படி சொல்லாதீங்க.

சூர்யா : ஓகே ஓகே கூல்.

ஷாலினி : ம்ம்ம்ம்.

சூர்யா : சரி மதிய சாப்பாடு வச்சிருக்கேன் அவன் எல்லாத்தையும் சாப்பிடுறானு கொஞ்சம் பார்த்துக்க.

ஷாலினி : ம்ம்ம்ம் நான் பார்த்தேன் நீங்க கிளம்புங்க.

சூர்யா: பாய் அபி ஈவினிங் வரேன் அழாம இரு (அவனை கிஸ் பண்ணினான் ).

அபி : பாய் பா ( அவனும் கிஸ் பண்ணினான் ).

சூர்யா போனதும் ஷாலினி, அபி கிளாஸ் உள்ள போய்ட்டாங்க.

லஞ்ச் ஹவர்,

ஷாலினி :எப்போதும் போல அவ கிளாசுக்கு வந்து பசங்க எல்லாரும் சாப்பிடறாங்களான்னு பாத்துட்டு அபி கிட்ட வந்தா.

அபி: மிஸ் பாக்ஸ் ஓபன் பண்ணி கொடுங்க.

ஷாலினி:( வாங்கி ஓப்பன் பண்ணா உள்ள தக்காளி சாதம் இருந்தது).(mv) ஆஹா வாசனையே சூப்பரா இருக்கு இப்ப என்ன பண்றது.

அபிமன்யு,

அபி: சொல்லுங்க மிஸ்.

ஷாலினி: நேத்து நீ பாராட்டுனது அம்மா கிட்ட நான் சொன்னேனா அவங்க உனக்காக வெஜிடபிள் ரைஸ் பண்ணி கொடுத்தாங்க அதை நீ சாப்பிடு உன்னோட சாப்பிட நான் சாப்பிடுறேன்.

அபி : எனக்காக செய்து கொடுத்தாங்களா அப்ப கொடுங்க நானே சாப்பிடுறேன்.

ஷாலினி : குட் பாய் (தக்காளி சாதத்தை சாப்பிட ஆரம்பிச்சா)ரொம்ப வருஷம் கழித்து சுஜி அக்கா சாப்பாட்ட சாப்பிடுற மாதிரி இருக்கு சீனியர் கூட சுஜி அக்கா சமைக்க மாதிரி காத்துக்கிட்டார் போல.

அப்படியே ஈவினிங் ஆகிருச்சு சூர்யா அபிய அழைக்க வந்தான்.

ஷாலினி : சீனியர் தக்காளி சாதம் சூப்பர் சுஜி அக்கா கை பக்குவம் அப்படியே இருக்கு.

சூர்யா : அதை எப்படி நீ சாப்பிட்டேன்.

அபி : என்கிட்டே பாக்ஸ்ஸ பிடிங்கி சாப்பிட்டாங்க அப்பா.

ஷாலினி :சீனியர் பொய் சொல்லுறான்.

சூர்யா: நீ பன்ற ஆளு தான் காலேஜ் படிக்கும் போது எங்க எல்லார் டிபன் பாக்ஸையும் புடிங்கி சாப்பிட்டவ தான நீ.

ஷாலினி : சீனியர் இது எல்லாம் அநியாயம்.

அபி : அப்பா மிஸ் பாவம் விட்டுட்டுங்க.

ஷாலினி :ஆமா சீனியர் நீங்க இவனுக்கு கொஞ்சம் தான் தக்காளி வச்சிருந்தீங்க எனக்கு பத்தவே இல்ல தெரியுமா ( முகத்தை பாவமாக வச்சுகிட்டு சொன்னா).

சூர்யா: நாளைல இருந்து உனக்கும் சேர்த்து வச்சு தரேன் போதுமா.

ஷாலினி : வேண்டா வேண்டா ஏதோ ஒரு நாள் சாப்பிட்டதுக்காக டெய்லி சாப்பிடுவேன்னு நினைச்சிடாதீங்க சரியா.

அபி :அப்போ அப்பா நாளைக்கு உங்க ஸ்பெஷல் பிரியாணி செஞ்சு போடுங்க எனக்கு மட்டும்.

ஷாலினி:(mv) பிரியாணியா வாய் தவறி வார்த்தையை விட்டுட்டோமோ.

சூர்யா: சரி வா அபி நாம போகலாம் அவங்களுக்கு வேண்டாமா.

ஷாலினி :சீனியர் சீனியர் ப்ளீஸ் உங்களுக்கே தெரியும் எனக்கு பிரியாணி எவ்வளவு பிடிக்கும்ன்னு ப்ளீஸ் எனக்கும் குடுத்தனுப்புங்க.

சூர்யா: சரி.

அபி :பாய் மிஸ் நாளைக்கு பிரியாணியோட வரேன்.

ஷாலினி : டன்.

அப்பறம் அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.

தொடரும்.....
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top