Member
- Joined
- Mar 20, 2025
- Messages
- 42
- Thread Author
- #1
அடுத்த நாள் காலைல எழுந்து அவசர அவசரமா ஸ்கூல், ஆபீஸ்க்கு கிளம்பிகிட்டு இருந்தாங்க.
அபி: அவன் பேக்ல புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருந்தான்.
ஷாலினி :டிபன் பாக்ஸ்ல மூணு பேருக்கும் சாப்பாடு எடுத்து வச்சுக்கிட்டு இருந்தா.
சூர்யா: ஆபிஸ்க்கு கிளம்பி கிட்டு இருந்தான்.
ஷாலினி : இரண்டு பேருக்கும் இட்லி எடுத்து வச்சா.
சூர்யா, அபி: சாப்பிட ஆரம்பிச்சாங்க.
ஷாலினி : அவளும் உக்கார்ந்து சாப்பிட்டா.
மூணு பேரும் சாப்பிட்டு வீட்டை லாக் பண்ணிட்டு வெளில வந்தாங்க.
அபி : அப்பா பாய் ( சொல்லிட்டு ஸ்கூட்டி முன்னாடி போய் நின்னான் ).
சூர்யா : பாய் செல்லம்.
ஷாலினி : (ஸ்கூட்டிய எடுக்கும் போது தான் பார்த்தா ஸ்கூட்டி பஞ்சர் ஆகி இருக்குனு )அச்சச்சோ.
சூர்யா : என்ன ஆச்சு.
ஷாலினி : ஸ்கூட்டி பஞ்சர் ஆகிருச்சு சீனியர்.
சூர்யா : நேத்து வினய்யும்,அபியும் ஸ்கூட்டில ரவுண்டு அடிக்கும் போதே நெனச்சேன் இப்படித்தான் ஏதாவது ஆகும்னு.
அபி: நாங்க ரவுண்டு அடிக்கும்போது நல்லா தான் இருந்தது.
சூர்யா: இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.
அபி: உதட்டை சுளித்தான்.
ஷாலினி: போதும் அப்பாவும், பிள்ளையும் சண்டை போடுறத நிறுத்துங்க. ஸ்கூலுக்கு வர டைம் ஆயிடுச்சு.
சூர்யா :ஒன்னும் பிரச்சனை இல்ல வாங்க பைக்ல போகலாம்.
ஷாலினி: சரி நீங்க அபி அழச்சிட்டு போங்க நான் ஆட்டோல வந்துடுறேன்.
சூர்யா: ஷாலு நீயும் பைக்லயே வா.
ஷாலினி :என்ன சொன்னீங்க.
சூர்யா :உன்னையும் பைக்ல வர சொன்னேன்.
ஷாலினி: ஆனா (தயங்குனா ).
சூர்யா: நீ என் ஒய்ஃப் தானே அப்புறம் ஏன் தயங்குற.
ஷாலினி: இது கனவா இல்லை நிஜமா.
அபி: அவ கையில கிள்ளுனான்.
ஷாலினி : ஆ ஆ ஆ ஏண்டா கில்லுன.
அபி: இது கனவு இல்ல நிஜம் தான்.
ஷாலினி : வாலு அதுக்கு கிள்ளுவியா (அவனை புடிக்க போனா).
அபி : சிரிச்சு கிட்டே ஓடினான்.
ஷாலினி : அவளும் துரத்தினாள்.
சூர்யா பைக்ல உட்கார்ந்து இருக்க இரண்டு பேரும் அவனையே சுத்தி சுத்தி வந்தாங்க.
சூர்யா : அபிய பிடிச்சு தூக்கினான்.
அபி : அப்பா விடுங்க (அவன் கை குள்ளயே துள்ளினான் ).
ஷாலினி :ஹே மாட்டினியா.
சூர்யா : அவ கைய பிடிச்சான் ( இப்போ ஸ்கூலுக்கு டைம் ஆகலையா).
ஷாலினி : அச்சோ ஆமா (தலைல அடிச்சிட்டு அவன் பின்னாடி போய் உட்கர்ந்தா) போங்க போங்க ( அவன் கையை பிடிச்சு ஆட்டினா ).
சூர்யா : அடியே கைய பிடிச்சு ஆட்டாத டி பைக் ஸ்டார்ட் பண்ண வேண்டாமா.
ஷாலினி : அவன் பைக் ல அழச்சிட்டு போறேன்னு சொன்னது, இப்போ டி போட்டு கூப்பிட்டது இது எல்லாமே அவளுக்கு புதுசாவும் அதே சமயம் சந்தோஷமாவும் இருந்தது.
பொறுமையா அவன் தோள் மேல கைய எடுத்து வச்சா.
சூர்யா: ஓர கண்ணால அதை பார்த்து சிரிச்சிட்டு பைக் ஸ்டார்ட் பண்ணி போனான்.
ஷாலினி : முதல் முறை சூர்யா கூட பைக்ல போறா. அவ பைக்ல உட்கார்ந்து இருந்தாலும் அவ மனசு வானத்துல பறந்துட்டு இருந்தது.
சூர்யா : கண்ணாடிய அட்ஜெஸ்ட் பண்ணி அவ முகத்தை பார்த்தான்.
ஷாலினி : சின்ன சிரிப்போட வேடிக்கை பார்த்துட்டு வந்தா.
சூர்யா : திரும்ப ரோட்டை பார்த்து ஓட்ட ஆரம்பிச்சுட்டான்.
ஈவினிங்,
சூர்யா :ஆபீஸ் வொர்க் முடிஞ்சதும் ஸ்கூலுக்கு வந்தான்.
ஷாலினி :நீங்க அபி அழச்சிட்டு போங்க நான் பஸ்ல இல்ல ஆட்டோ வந்துடறேன்.
சூர்யா : வேண்டாம் நாங்க வெய்ட் பண்ணுறோம் சேர்ந்தே போகலாம்.
ஷாலினி: ஹால் ஹவர் ஆகுமே.
சூர்யா : பரவாயில்லை நாங்க கிரவுண்ட்ல வெயிட் பண்றோம் முடிஞ்சதும் வா.
ஷாலினி: சரி (கிளாஸ்க்கு போயிட்டா).
சூர்யா: அபியை தூக்கிட்டு போய் பிளே கிரவுண்ட்ல விட்டு விளையாட சொன்னான்.
ஷாலினி : கிளாஸ்ல இருந்து பார்த்தாலே க்ரௌண்ட் தெரியும் சோ சூர்யாவை சைட் அடிச்சு கிட்டே இருந்தா.
சூர்யா : அவளை திரும்பி பார்த்தான்.
ஷாலினி : ஒழிஞ்சுக்கிட்டா.
சூர்யா : புருஷனையே திருட்டு தானமா சைட் அடிக்கிறா பாரு இவ்வளவு வச்சு கிட்டு என்ன தான் பண்றதோ.
ஷாலினி : எல்லா பசங்களும் வீட்டுக்கு போனதும் இவ ஹாண்ட் பேக் எடுத்துட்டு வந்தா.
சூர்யா : அவ வரதை பார்த்ததும் அபியை பைக்ல உட்கார வச்சிட்டு அவனும் பைக் ஸ்டார்ட் பண்ணி ரெடியா நின்னான்.
ஷாலினி
அவன் பின்னாடி உட்கார்ந்தா ) போலாம் சீனியர்.
சூர்யா : ம்ம்ம்ம்ம்ம்.
ஷாலினி : ரொம்ப சந்தோசமா இருந்தா.
சூர்யா : வீட்டுக்கு முன்னாடி பைக் ஸ்டாப் பண்ணினான்.
ஷாலினி : கீழ இறங்கி கேட் ஓபன் பண்ணினா.
சூர்யா : பைக் உள்ள ஸ்டாப் பண்ணிட்டு அபிய இறக்கி விட்டுட்டு பேக் எடுத்துட்டு வந்தான்.
ஷாலினி : சீனியர் என் ஸ்கூட்டி ய காணோம்.
வினய் : இதோ வந்திருச்சு ( ஸ்கூட்டியை பஞ்சர் ஓட்டிட்டு வந்து அவ முன்னாடி ஸ்டாப் பண்றான் ).
ஷாலினி : ( இனி சூர்யா கூட பைக்ல போக முடியாதுன்னு நினைச்சு பீல் பண்ணினா ).
சூர்யா
அவ முகம் மாறுவதை பார்த்தான் )வினய் நீ ஸ்கூட்டிய உன் வீட்டுக்கு எடுத்துட்டு போய்டு டா.
வினய் : ஏன் ஏன் ஏன்.
அபி : எத்தனை ஏன் மாமா சொல்லுவ.
வினய் : நான் சொல்லுவேன் டா உனக்கு என்ன.
அபி : ப்பே.
வினய் : ஏன் எடுத்துட்டு போக சொன்னீங்க.
சூர்யா : டெய்லி நானே இவங்கள ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸ் போயிடுவேன்.எதுக்கு வீணா இரண்டு வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு.
வினய் :மாமா கல்யாணம் ஆனதும் பொறுப்பு தானா வந்துட்டு காசை மிச்சம் பண்ண பாக்குறிங்களா.
சூர்யா : வெட்டி கதை பேசாம சொன்னதை செய் டா.
வினய் : இந்த ஓட்ட வண்டிய எடுத்துட்டு போய் நான் என்ன பண்ணுறது.இங்கையே ஓரமா இருந்துட்டு போகட்டும்.
ஷாலினி : அவன் தலைல கொட்டுனா.
வினய் : மாமா பாருங்க உங்க முன்னாடியே அடிக்குறா.
சூர்யா : எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல பா (அபிய தூக்கிட்டு உள்ள போய்ட்டான் ).
வினய் : எனக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்ல (தலைய தேச்சு கிட்டே உள்ள போனான் ).
ஷாலினி : இனி சூர்யா கூட டெய்லி பைக்ல போறதை நினைச்சு சந்தோஷத்தோட உள்ள போனா.
தொடரும்....
அபி: அவன் பேக்ல புக்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருந்தான்.
ஷாலினி :டிபன் பாக்ஸ்ல மூணு பேருக்கும் சாப்பாடு எடுத்து வச்சுக்கிட்டு இருந்தா.
சூர்யா: ஆபிஸ்க்கு கிளம்பி கிட்டு இருந்தான்.
ஷாலினி : இரண்டு பேருக்கும் இட்லி எடுத்து வச்சா.
சூர்யா, அபி: சாப்பிட ஆரம்பிச்சாங்க.
ஷாலினி : அவளும் உக்கார்ந்து சாப்பிட்டா.
மூணு பேரும் சாப்பிட்டு வீட்டை லாக் பண்ணிட்டு வெளில வந்தாங்க.
அபி : அப்பா பாய் ( சொல்லிட்டு ஸ்கூட்டி முன்னாடி போய் நின்னான் ).
சூர்யா : பாய் செல்லம்.
ஷாலினி : (ஸ்கூட்டிய எடுக்கும் போது தான் பார்த்தா ஸ்கூட்டி பஞ்சர் ஆகி இருக்குனு )அச்சச்சோ.
சூர்யா : என்ன ஆச்சு.
ஷாலினி : ஸ்கூட்டி பஞ்சர் ஆகிருச்சு சீனியர்.
சூர்யா : நேத்து வினய்யும்,அபியும் ஸ்கூட்டில ரவுண்டு அடிக்கும் போதே நெனச்சேன் இப்படித்தான் ஏதாவது ஆகும்னு.
அபி: நாங்க ரவுண்டு அடிக்கும்போது நல்லா தான் இருந்தது.
சூர்யா: இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.
அபி: உதட்டை சுளித்தான்.
ஷாலினி: போதும் அப்பாவும், பிள்ளையும் சண்டை போடுறத நிறுத்துங்க. ஸ்கூலுக்கு வர டைம் ஆயிடுச்சு.
சூர்யா :ஒன்னும் பிரச்சனை இல்ல வாங்க பைக்ல போகலாம்.
ஷாலினி: சரி நீங்க அபி அழச்சிட்டு போங்க நான் ஆட்டோல வந்துடுறேன்.
சூர்யா: ஷாலு நீயும் பைக்லயே வா.
ஷாலினி :என்ன சொன்னீங்க.
சூர்யா :உன்னையும் பைக்ல வர சொன்னேன்.
ஷாலினி: ஆனா (தயங்குனா ).
சூர்யா: நீ என் ஒய்ஃப் தானே அப்புறம் ஏன் தயங்குற.
ஷாலினி: இது கனவா இல்லை நிஜமா.
அபி: அவ கையில கிள்ளுனான்.
ஷாலினி : ஆ ஆ ஆ ஏண்டா கில்லுன.
அபி: இது கனவு இல்ல நிஜம் தான்.
ஷாலினி : வாலு அதுக்கு கிள்ளுவியா (அவனை புடிக்க போனா).
அபி : சிரிச்சு கிட்டே ஓடினான்.
ஷாலினி : அவளும் துரத்தினாள்.
சூர்யா பைக்ல உட்கார்ந்து இருக்க இரண்டு பேரும் அவனையே சுத்தி சுத்தி வந்தாங்க.
சூர்யா : அபிய பிடிச்சு தூக்கினான்.
அபி : அப்பா விடுங்க (அவன் கை குள்ளயே துள்ளினான் ).
ஷாலினி :ஹே மாட்டினியா.
சூர்யா : அவ கைய பிடிச்சான் ( இப்போ ஸ்கூலுக்கு டைம் ஆகலையா).
ஷாலினி : அச்சோ ஆமா (தலைல அடிச்சிட்டு அவன் பின்னாடி போய் உட்கர்ந்தா) போங்க போங்க ( அவன் கையை பிடிச்சு ஆட்டினா ).
சூர்யா : அடியே கைய பிடிச்சு ஆட்டாத டி பைக் ஸ்டார்ட் பண்ண வேண்டாமா.
ஷாலினி : அவன் பைக் ல அழச்சிட்டு போறேன்னு சொன்னது, இப்போ டி போட்டு கூப்பிட்டது இது எல்லாமே அவளுக்கு புதுசாவும் அதே சமயம் சந்தோஷமாவும் இருந்தது.
பொறுமையா அவன் தோள் மேல கைய எடுத்து வச்சா.
சூர்யா: ஓர கண்ணால அதை பார்த்து சிரிச்சிட்டு பைக் ஸ்டார்ட் பண்ணி போனான்.
ஷாலினி : முதல் முறை சூர்யா கூட பைக்ல போறா. அவ பைக்ல உட்கார்ந்து இருந்தாலும் அவ மனசு வானத்துல பறந்துட்டு இருந்தது.
சூர்யா : கண்ணாடிய அட்ஜெஸ்ட் பண்ணி அவ முகத்தை பார்த்தான்.
ஷாலினி : சின்ன சிரிப்போட வேடிக்கை பார்த்துட்டு வந்தா.
சூர்யா : திரும்ப ரோட்டை பார்த்து ஓட்ட ஆரம்பிச்சுட்டான்.
ஈவினிங்,
சூர்யா :ஆபீஸ் வொர்க் முடிஞ்சதும் ஸ்கூலுக்கு வந்தான்.
ஷாலினி :நீங்க அபி அழச்சிட்டு போங்க நான் பஸ்ல இல்ல ஆட்டோ வந்துடறேன்.
சூர்யா : வேண்டாம் நாங்க வெய்ட் பண்ணுறோம் சேர்ந்தே போகலாம்.
ஷாலினி: ஹால் ஹவர் ஆகுமே.
சூர்யா : பரவாயில்லை நாங்க கிரவுண்ட்ல வெயிட் பண்றோம் முடிஞ்சதும் வா.
ஷாலினி: சரி (கிளாஸ்க்கு போயிட்டா).
சூர்யா: அபியை தூக்கிட்டு போய் பிளே கிரவுண்ட்ல விட்டு விளையாட சொன்னான்.
ஷாலினி : கிளாஸ்ல இருந்து பார்த்தாலே க்ரௌண்ட் தெரியும் சோ சூர்யாவை சைட் அடிச்சு கிட்டே இருந்தா.
சூர்யா : அவளை திரும்பி பார்த்தான்.
ஷாலினி : ஒழிஞ்சுக்கிட்டா.
சூர்யா : புருஷனையே திருட்டு தானமா சைட் அடிக்கிறா பாரு இவ்வளவு வச்சு கிட்டு என்ன தான் பண்றதோ.
ஷாலினி : எல்லா பசங்களும் வீட்டுக்கு போனதும் இவ ஹாண்ட் பேக் எடுத்துட்டு வந்தா.
சூர்யா : அவ வரதை பார்த்ததும் அபியை பைக்ல உட்கார வச்சிட்டு அவனும் பைக் ஸ்டார்ட் பண்ணி ரெடியா நின்னான்.
ஷாலினி

சூர்யா : ம்ம்ம்ம்ம்ம்.
ஷாலினி : ரொம்ப சந்தோசமா இருந்தா.
சூர்யா : வீட்டுக்கு முன்னாடி பைக் ஸ்டாப் பண்ணினான்.
ஷாலினி : கீழ இறங்கி கேட் ஓபன் பண்ணினா.
சூர்யா : பைக் உள்ள ஸ்டாப் பண்ணிட்டு அபிய இறக்கி விட்டுட்டு பேக் எடுத்துட்டு வந்தான்.
ஷாலினி : சீனியர் என் ஸ்கூட்டி ய காணோம்.
வினய் : இதோ வந்திருச்சு ( ஸ்கூட்டியை பஞ்சர் ஓட்டிட்டு வந்து அவ முன்னாடி ஸ்டாப் பண்றான் ).
ஷாலினி : ( இனி சூர்யா கூட பைக்ல போக முடியாதுன்னு நினைச்சு பீல் பண்ணினா ).
சூர்யா

வினய் : ஏன் ஏன் ஏன்.
அபி : எத்தனை ஏன் மாமா சொல்லுவ.
வினய் : நான் சொல்லுவேன் டா உனக்கு என்ன.
அபி : ப்பே.
வினய் : ஏன் எடுத்துட்டு போக சொன்னீங்க.
சூர்யா : டெய்லி நானே இவங்கள ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே ஆபீஸ் போயிடுவேன்.எதுக்கு வீணா இரண்டு வண்டிக்கு பெட்ரோல் போட்டுக்கிட்டு.
வினய் :மாமா கல்யாணம் ஆனதும் பொறுப்பு தானா வந்துட்டு காசை மிச்சம் பண்ண பாக்குறிங்களா.
சூர்யா : வெட்டி கதை பேசாம சொன்னதை செய் டா.
வினய் : இந்த ஓட்ட வண்டிய எடுத்துட்டு போய் நான் என்ன பண்ணுறது.இங்கையே ஓரமா இருந்துட்டு போகட்டும்.
ஷாலினி : அவன் தலைல கொட்டுனா.
வினய் : மாமா பாருங்க உங்க முன்னாடியே அடிக்குறா.
சூர்யா : எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல பா (அபிய தூக்கிட்டு உள்ள போய்ட்டான் ).
வினய் : எனக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்ல (தலைய தேச்சு கிட்டே உள்ள போனான் ).
ஷாலினி : இனி சூர்யா கூட டெய்லி பைக்ல போறதை நினைச்சு சந்தோஷத்தோட உள்ள போனா.
தொடரும்....