- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
தீயாக வேலை செய்ய நினைக்கிறேன்.
எனைத் தீண்டமாட்டே னென்கிறது
என்னெழுதுகோல்!
காரணம் புரியா
நிலையில் நானிருக்க,
எழுத்து கைவசமாகும்
வழிதான் என்னவோ?
எனைத் தீண்டமாட்டே னென்கிறது
என்னெழுதுகோல்!
காரணம் புரியா
நிலையில் நானிருக்க,
எழுத்து கைவசமாகும்
வழிதான் என்னவோ?
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
சொர்ணா சந்தனகுமார்