Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 449
- Thread Author
- #1
பஞ்சாப்- மிலிட்ரி மருத்துவமனை:
வசுக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் முடிய, அம்மா பகவதி தாயே, நீ தான் என் மகளை காப்பாத்தியிருக்கயென்று சொல்லிய சுந்தரபாண்டியனுக்கு, அதன் பிறகு தான் மனம் நிம்மதியானது.
தம்பி,உன் அம்மாக்கு போன் பண்ணி சொல்லுப்பா என்க, இதோப்பா என்றவாறு தனது போனை எடுத்து சைலஜா பாட்டிக்கு மைக்கேல் கால் பண்ண, ரிங் போய் கொண்டே இருக்க, எடுக்கவில்லை"
"அப்பா, ரிங் போகுது, அம்மா எடுக்கவில்லையே என சொல்ல, ம்ம். அங்க என்ன சூழலென்று தெரியவில்லை என்றவர், சரி விடு. பார்த்துட்டு, சைலுவே கால் பண்ணுவா என்றார்".
" அந்நேரம் பிரதமரின் செக்ரட்ரி பாதுகாவலரோடு அங்கு வர, அவரை பார்த்து எழுந்து நின்ற தேவ், சார் என்றான்".
" இப்போ எப்படி இருக்காங்களென்க, டாக்டர் சொல்லி சென்றதை மேஜர் தேவ் சொல்ல, சார் உங்களை போலவே நாட்டு மேல மேடமிற்கும் ரொம்ப அக்கறை".
"இவங்களை போல வீராங்கனைகளுக்கு, அவ்வளவு எளிதில் எதுவும் நடக்காது. இன்றைக்கு நம்ப நாடு இவ்வளவு அமைதியாக இருக்க முழுக்க காரணமே, உங்களோட பொண்ணு தான்".
" கடவுள் கிட்ட வேண்டிக்குறேன், விரைவில் குணமாகி அவங்கள் வழக்கம் போல வெற்றி நடை போடணுமென்று சொல்லியவர், மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு அங்கிருந்து சென்றார்".
" சிறிது நிமிடம் வரை அமைதியாக இருந்த மைக்கேல், மேஜர் தேவ் கிட்ட வந்தவர், சார் என்னோட தங்கச்சிக்கு என்ன நடந்தது?,வசு எப்படி இங்கே பஞ்சாபில்? என்று கேட்க, நிமிர்ந்து பார்த்த மேஜர் தேவ், இது அபிஸியல் விஷயம்".
" பட், சார் இந்த பீல்டில் இருந்துருக்காங்களென்பதால், சொல்லுறேனென்ற மேஜர்,வசுந்தரா சுந்தரபாண்டியன் ஐஏஎஸ் ஆபிசர் மட்டுமில்லை, அவங்க சிபிஐ ஆபிசர் என்பது உங்களுக்கு தெரியும் தானே? என்று கேட்டார்".
" சுந்தரபாண்டியன் தெரியாது என்க, எனக்கு தெரியுமென்று மைக்கேல் சொல்ல, என்னாஆஆ என அதிர்ந்து போன வசுவின் அப்பா, தம்பி நீ சொல்வது உண்மையா? என கேட்க, ஆமாப்பா என தலையசைத்தவர், தங்கச்சி தான் பா உங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்ல வேண்டாமென்று சொல்லுச்சி".
" அம்மாக்கு தெரிந்தால் கஷ்டப்படுவாங்களென்று என்க, ம்கும்... ஏண்டா, அதுக்குனு அப்பன்காரன் என்கிட்டையாவது ரெண்டு பேரும் சொல்லியிருக்கலாமேடா?.
"என் கிட்ட கூட சொல்லாம இருக்க என்ன அவசியமென்க,அபிஸியல்பா என்றார்".
" இந்த நிலமையிலும் மைக்கேல் சொல்லியதைக்கேட்டு மற்றவர்களுக்கு சிரிப்பு வர, சுந்தரபாண்டியன் தாத்தாவோ மகனை முறைத்து கொண்டிருக்க... ".
" அப்பா, நம்ப பஞ்சாயத்தை வீட்டில் போய் வைத்துக்கொள்ளுவோம்".
" முதல்ல என் தங்கச்சி குணமாகட்டுமென்று அங்கிருந்து செல்ல, அடுத்த கேள்வி கேட்டுறக்கூடாதென்று எப்படி தப்பிச்சி ஓடுறான் பாரென்று, மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், உன் அம்மாக்கு கால் பண்ணி சொல்லு என்க..
"ம்ம், இதோ என்றவர் மீண்டும் சைலஜா பாட்டிக்கு கால் பண்ண, இந்த முறையும் கால் அட்டென் பண்ணவில்லை".
" நேரமும் கடந்து செல்ல, வசுக்கு நினைவு வந்து விட்டதாக நர்ஸ் வந்து சொல்லி செல்ல, பர்மிஷன் கேட்டுக்கொண்டு சுந்தரபாண்டியன் உள்ளே போய் மகளை பார்த்தவர், எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாலும், அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது".
" அப்பா எனக்கு ஒன்னும் இல்லை, நல்லா இருக்கேன். ஆமாம், அம்மாக்கு இந்த விஷயம் தெரியுமா? என கேட்க, ம்ம் என தலையசைத்து விட்டு,தனது மகளிடம் எதுவும் பேசாமல், வெளியே சென்று விட்டார்"
" சில நொடியில் உள்ளே வந்த மைக்கேல், வசு என கண்கலங்க, அண்ணா. ஏன் இப்படி?, சாரி ணா. உன் கிட்ட சொல்லாமல் போய்விட்டேன்".
" அங்க சூழ்நிலை சரியில்லை, அதனால் தான் என்க, சரி மா. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது".
"வசு, அப்புறம் அம்முவை கூப்பிட தான் அம்மாங்க ரெண்டு பேரும் போயிருக்காங்களென்று சொல்ல, நிஜமாவாணா என அதிர்ந்தார்".
" இப்படிலாம் அதிராத, ஆப்ரேஷன் பண்ணிய உடம்பு வசுமா என்க, அண்ணா, இது கொஞ்சம் ஓவர் தான்".
" சின்ன சர்ஜரி தான் என்ற வசுந்தரா, ஏன் ணா?, நீ விருதாச்சலம் போறேனு மட்டும் தான் சொன்னாய், அதன் பிறகு என்ன நடந்துச்சி?, நானும் அங்கு இல்லை"
" அதனால் உன் கிட்ட விசாரிக்க முடியவில்லை என வசு சொல்ல, நீ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வா, அங்கு போய் எல்லாம் பேசிக்கலாமென்று மைக்கேல் சொல்ல, அண்ணா.. ".
" ஆம் பர்பெக்ட்லி ஆல்ரைட் டோன்ட் வொரிணா. பிளீஸ் விஷயத்தை சொல்லு என்க..
" கண்ணை மூடி திறந்தவர், விருதாச்சலத்தில் பாட்டி சொல்லியதையெல்லாம் வசு விடம் சொல்லியவர், அதன் பிறகு நடந்ததை சொல்லலானார்".
விருதாச்சலம்- சதூர்வேதமங்கலம்:
" ஆட்டோ டிரைவர் சொல்லியதை கேட்ட மைக்கேலுக்கு, இது சரியான ஐடியா தான் என தோணியது"
"சரியென்று அவரிடம் போன் நம்பரை வாங்கியவர், இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு, பக்கத்தில் இருக்கும் லைப்ரரிக்கு சென்றவர், அங்கிருந்த அலுவலகரிடம் விஷயத்தை சொல்ல, அவரும் மைக்கேல் கேட்டதை எடுத்துக்கொடுத்தார்"
" அன்றைய தேதியில் வந்த எல்லா செய்தித்தாளிலையும் சதூர்வேதமங்கலம் என்ற பேரில் விளம்பரம் வந்திருக்கின்றதா என்று தேட ஆரம்பிக்க,இருபது நிமிடம் கடந்தது".
" இதுவரை தேடிய எந்த நியூஸ் பேப்பரிலும் கிடைக்கவில்லை. மீதம் இருக்கும் பேப்பரை எடுத்தவர், ஒவ்வொரு பக்கமாக தேடிக்கொண்டே வர, பதினொன்றாவது பக்கத்தில் பெரிய எழுத்தில் டீச்சர்கள் தேவையென்ற விளம்பரம் இருந்தது".
" அதை பார்த்து விட்டு, முதலில் எந்த ஊரென்று செக் பண்ண, அதில் கண்ணன்,நம்பர் 6 , மெயின் ரோடு, சதூர்வேதமங்கலம் என்ற அட்ரஸும், போன் நம்பரும் இருக்க, தனது மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டவர், பேப்பரை மடித்து வைத்து விட்டு, தேங்க்ஸ் சொல்லியபடி வெளியே வந்தவர், மேப் ஆன் பண்ணி ஊரை சர்ச் பண்ண, வழியும் காட்டியது".
" பின்னர் தனது காரில் ஏறி மேப் காட்டும் வழியிலே காரை ஓட்டிக்கொண்டு சென்றவர், ஒரு மணி நேரத்தில் அந்த டவுனிற்கு வந்தவர், மணியை பார்க்க, மாலை ஆறு என்று காட்டியது".
" இந்த நேரத்தில் போனால் சரி வருமா? என யோசித்தவர், வேண்டாம். அங்க என்ன சூழலென்று தெரியவில்லை".
" நைட் இங்கே எங்கையாவது கெஸ்ட் ஹவுஸில் ஸ்டே பண்ணி விட்டு, காலையில் போகலாமென முடிவு செய்தவர், பக்கத்தில் இருந்த கடையில் விசாரித்து விட்டு, அவர் சொன்ன இடத்தில் போய் ரூம் எடுத்து தங்கிக்கொண்டார்".
" கீழ் ப்ளோரில் ஹோட்டல் இருந்ததால், சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்த மைக்கேல், நைட் டின்னரை முடித்துக்கொண்டு, மேலே உள்ள ரூமில் படுக்க,அசதியில் சீக்கிரமாகவே தூங்கி விட்டார்"
இரத்தினகிரி டூ களுத்துறை பயணம்- நினைவுகள்:
" அண்ணா, அம்மாவை கையெழுத்து போட சொல்லி அந்த ஆள் ,கழுத்தை நெரிச்சார்ணா, எவ்வளவோ நானும் அவர்கிட்ட கெஞ்சினேன்".
" உடனே அந்த பொம்பளை என் கழுத்தில் கத்தியை வச்சதும், அம்மா கையெழுத்து போட்டுட்டாங்க".
" அந்த டாக்குமெண்ட்ஸை வாங்கி கிட்டு மேலே சொல்ல முடியாமல் அழுதவளை போதும் விடுடா என ரஞ்சன் தன் தங்கையின் முதுகில் தட்ட, இல்லைணா உன் கிட்ட நான் சொல்லிடுறேன்".
" பிறகு என்னால் நிம்மதியா இருக்க முடியாது என்றவள், மீதத்தையும் சொல்லலானாள்".
" நான் தான் கையெழுத்து போட்டேனே என் பொண்ணை விடுங்கனு அம்மா அந்த ஆள் கால்ல விழுந்து அழ, காலாலே அம்மா கழுத்தில் உதைச்சி கொன்னுட்டார்ணா".
" அதை பார்த்து நான் ஓடி வரும் போது அவள் கால் தடுக்கி கீழே விழுந்தேன். பிறகு என்ன நடந்ததுணா? என்று ராகினி கேட்க, ரஞ்சனும் சுருக்கமாக சொல்லி முடித்தான்".
" பின்னர் ராகினியை டிஸ்சார்ஜ் பண்ணி கூப்பிட்டுக்கொண்டு ஆதுவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்"
யார் வீடுணா? என்றவாறு காரில் இருந்து ராகினி இறங்க, நம்ப மாமா வீடு தான் டா. வா என்ற ரஞ்சன், தங்கையின் தோளோடு அணைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே செல்ல, செல்லாவும் கிச்சனில் இருந்து வெளியே வந்தவர், வாம்மா".
" இப்போ தான் நீ வராயென்று அண்ணா சொன்னாங்களென்க, யார் என தெரியவில்லை என்றாலும், அவரின் அன்பான வார்த்தைகள் ராகினிக்கு இதமாக இருந்தது".
"உட்காருங்கப்பா, குடிக்க டீ கொண்டு வருனென்று செல்லா உள்ளே சென்ற பின்னர், அந்த ஹாலை சுற்றி பார்த்த ராகினிக்கு,யார் வீடு இதுவென்று, சுவற்றில் இருக்கும் வித விதமான புகைப்படங்களே சொல்லியது ".
"நண்பர்கள் மூவரும் எதுவும் பேசிக்கவில்லை. மதிய உணவும் தயாராகிட்டென்று செல்லா சொல்ல, சாப்பிட்டு முடித்த மூவரும், ஷோரூமிற்கு சென்றனர்".
" மாடியில் இருக்கும் அறையில் இருந்த ராகினி, கையில் இருந்த புகைப்படத்தை தொட்டு பார்த்து அழுதாள். என்னை உங்களுக்கு நினைவு இருக்கின்றதா?, இருக்காது".
"வருஷங்கள் போயிட்டே, இடையில் உங்க வாழ்க்கையில் வேறு யாராவது வந்திருக்கலாமென்று சொல்லும் போதே, அப்படி இருக்க கூடாதென்று ஆழ் மனதும் சொல்லிக்கொள்ள, ஆமாம் அப்படி இல்லை தான்".
" என்னோட ஆது தான் நீங்கள். எனக்கு நல்லா தெரியுமென்று கண்ணை துடைத்தவள், ஃபோட்டோவை எடுத்த இடத்திலே வைத்து விட்டாள்".
" பின்னர் கீழே போய் செல்லாவிடம் பேசிக்கொண்டிருக்க நேரமும் கடந்தது. ஆனந்தும் வீட்டிற்கு வந்த சேர, ராகினியை பார்த்தவர், என்னை ஞாபகம் இருக்கா என்றார்".
" இருக்குங்க மாமா என்று சிரித்தவள், அவர் காலில் விழ, தீர்க்க சுமங்கலியாக வாழுமா என்க, அந்த நேரம் ஆது வீட்டின் உள்ளே வந்தான்".
" நீ எப்போ பா வந்தாயென்றவாறு மாடிக்கு சென்றவன், சிறிது நிமிடத்தில் ஏதோ ஒரு பைலோடு கீழே வந்தவன், ராகினியை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்".
" அதன் பிறகு அந்த வீட்டு பொண்ணாகவே ராகினி மாறிவிட்டாள்".
"அதிகாலையிலே எழுந்து குளித்து தயாராகி கீழே வருபவள், தோட்டத்தில் இருக்கும் பூக்களை பரித்து, மாலையாக்கி பூஜையறையில் இருக்கும் சாமிக்கு போடுவதும், செவ்வாய்,வெள்ளி சாம்பிராணி புகை போடுவதையெல்லாம் கண்ட ஆனந்திற்கு, மனைவி இருக்கும் போது, இந்த வீடு இருந்த சூழல் நினைவிற்குள் வந்தது".
வசுக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் முடிய, அம்மா பகவதி தாயே, நீ தான் என் மகளை காப்பாத்தியிருக்கயென்று சொல்லிய சுந்தரபாண்டியனுக்கு, அதன் பிறகு தான் மனம் நிம்மதியானது.
தம்பி,உன் அம்மாக்கு போன் பண்ணி சொல்லுப்பா என்க, இதோப்பா என்றவாறு தனது போனை எடுத்து சைலஜா பாட்டிக்கு மைக்கேல் கால் பண்ண, ரிங் போய் கொண்டே இருக்க, எடுக்கவில்லை"
"அப்பா, ரிங் போகுது, அம்மா எடுக்கவில்லையே என சொல்ல, ம்ம். அங்க என்ன சூழலென்று தெரியவில்லை என்றவர், சரி விடு. பார்த்துட்டு, சைலுவே கால் பண்ணுவா என்றார்".
" அந்நேரம் பிரதமரின் செக்ரட்ரி பாதுகாவலரோடு அங்கு வர, அவரை பார்த்து எழுந்து நின்ற தேவ், சார் என்றான்".
" இப்போ எப்படி இருக்காங்களென்க, டாக்டர் சொல்லி சென்றதை மேஜர் தேவ் சொல்ல, சார் உங்களை போலவே நாட்டு மேல மேடமிற்கும் ரொம்ப அக்கறை".
"இவங்களை போல வீராங்கனைகளுக்கு, அவ்வளவு எளிதில் எதுவும் நடக்காது. இன்றைக்கு நம்ப நாடு இவ்வளவு அமைதியாக இருக்க முழுக்க காரணமே, உங்களோட பொண்ணு தான்".
" கடவுள் கிட்ட வேண்டிக்குறேன், விரைவில் குணமாகி அவங்கள் வழக்கம் போல வெற்றி நடை போடணுமென்று சொல்லியவர், மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு அங்கிருந்து சென்றார்".
" சிறிது நிமிடம் வரை அமைதியாக இருந்த மைக்கேல், மேஜர் தேவ் கிட்ட வந்தவர், சார் என்னோட தங்கச்சிக்கு என்ன நடந்தது?,வசு எப்படி இங்கே பஞ்சாபில்? என்று கேட்க, நிமிர்ந்து பார்த்த மேஜர் தேவ், இது அபிஸியல் விஷயம்".
" பட், சார் இந்த பீல்டில் இருந்துருக்காங்களென்பதால், சொல்லுறேனென்ற மேஜர்,வசுந்தரா சுந்தரபாண்டியன் ஐஏஎஸ் ஆபிசர் மட்டுமில்லை, அவங்க சிபிஐ ஆபிசர் என்பது உங்களுக்கு தெரியும் தானே? என்று கேட்டார்".
" சுந்தரபாண்டியன் தெரியாது என்க, எனக்கு தெரியுமென்று மைக்கேல் சொல்ல, என்னாஆஆ என அதிர்ந்து போன வசுவின் அப்பா, தம்பி நீ சொல்வது உண்மையா? என கேட்க, ஆமாப்பா என தலையசைத்தவர், தங்கச்சி தான் பா உங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்ல வேண்டாமென்று சொல்லுச்சி".
" அம்மாக்கு தெரிந்தால் கஷ்டப்படுவாங்களென்று என்க, ம்கும்... ஏண்டா, அதுக்குனு அப்பன்காரன் என்கிட்டையாவது ரெண்டு பேரும் சொல்லியிருக்கலாமேடா?.
"என் கிட்ட கூட சொல்லாம இருக்க என்ன அவசியமென்க,அபிஸியல்பா என்றார்".
" இந்த நிலமையிலும் மைக்கேல் சொல்லியதைக்கேட்டு மற்றவர்களுக்கு சிரிப்பு வர, சுந்தரபாண்டியன் தாத்தாவோ மகனை முறைத்து கொண்டிருக்க... ".
" அப்பா, நம்ப பஞ்சாயத்தை வீட்டில் போய் வைத்துக்கொள்ளுவோம்".
" முதல்ல என் தங்கச்சி குணமாகட்டுமென்று அங்கிருந்து செல்ல, அடுத்த கேள்வி கேட்டுறக்கூடாதென்று எப்படி தப்பிச்சி ஓடுறான் பாரென்று, மனதிற்குள் சொல்லிக்கொண்டவர், உன் அம்மாக்கு கால் பண்ணி சொல்லு என்க..
"ம்ம், இதோ என்றவர் மீண்டும் சைலஜா பாட்டிக்கு கால் பண்ண, இந்த முறையும் கால் அட்டென் பண்ணவில்லை".
" நேரமும் கடந்து செல்ல, வசுக்கு நினைவு வந்து விட்டதாக நர்ஸ் வந்து சொல்லி செல்ல, பர்மிஷன் கேட்டுக்கொண்டு சுந்தரபாண்டியன் உள்ளே போய் மகளை பார்த்தவர், எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாலும், அவர் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது".
" அப்பா எனக்கு ஒன்னும் இல்லை, நல்லா இருக்கேன். ஆமாம், அம்மாக்கு இந்த விஷயம் தெரியுமா? என கேட்க, ம்ம் என தலையசைத்து விட்டு,தனது மகளிடம் எதுவும் பேசாமல், வெளியே சென்று விட்டார்"
" சில நொடியில் உள்ளே வந்த மைக்கேல், வசு என கண்கலங்க, அண்ணா. ஏன் இப்படி?, சாரி ணா. உன் கிட்ட சொல்லாமல் போய்விட்டேன்".
" அங்க சூழ்நிலை சரியில்லை, அதனால் தான் என்க, சரி மா. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது".
"வசு, அப்புறம் அம்முவை கூப்பிட தான் அம்மாங்க ரெண்டு பேரும் போயிருக்காங்களென்று சொல்ல, நிஜமாவாணா என அதிர்ந்தார்".
" இப்படிலாம் அதிராத, ஆப்ரேஷன் பண்ணிய உடம்பு வசுமா என்க, அண்ணா, இது கொஞ்சம் ஓவர் தான்".
" சின்ன சர்ஜரி தான் என்ற வசுந்தரா, ஏன் ணா?, நீ விருதாச்சலம் போறேனு மட்டும் தான் சொன்னாய், அதன் பிறகு என்ன நடந்துச்சி?, நானும் அங்கு இல்லை"
" அதனால் உன் கிட்ட விசாரிக்க முடியவில்லை என வசு சொல்ல, நீ டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வா, அங்கு போய் எல்லாம் பேசிக்கலாமென்று மைக்கேல் சொல்ல, அண்ணா.. ".
" ஆம் பர்பெக்ட்லி ஆல்ரைட் டோன்ட் வொரிணா. பிளீஸ் விஷயத்தை சொல்லு என்க..
" கண்ணை மூடி திறந்தவர், விருதாச்சலத்தில் பாட்டி சொல்லியதையெல்லாம் வசு விடம் சொல்லியவர், அதன் பிறகு நடந்ததை சொல்லலானார்".
விருதாச்சலம்- சதூர்வேதமங்கலம்:
" ஆட்டோ டிரைவர் சொல்லியதை கேட்ட மைக்கேலுக்கு, இது சரியான ஐடியா தான் என தோணியது"
"சரியென்று அவரிடம் போன் நம்பரை வாங்கியவர், இருவருக்கும் நன்றி சொல்லி விட்டு, பக்கத்தில் இருக்கும் லைப்ரரிக்கு சென்றவர், அங்கிருந்த அலுவலகரிடம் விஷயத்தை சொல்ல, அவரும் மைக்கேல் கேட்டதை எடுத்துக்கொடுத்தார்"
" அன்றைய தேதியில் வந்த எல்லா செய்தித்தாளிலையும் சதூர்வேதமங்கலம் என்ற பேரில் விளம்பரம் வந்திருக்கின்றதா என்று தேட ஆரம்பிக்க,இருபது நிமிடம் கடந்தது".
" இதுவரை தேடிய எந்த நியூஸ் பேப்பரிலும் கிடைக்கவில்லை. மீதம் இருக்கும் பேப்பரை எடுத்தவர், ஒவ்வொரு பக்கமாக தேடிக்கொண்டே வர, பதினொன்றாவது பக்கத்தில் பெரிய எழுத்தில் டீச்சர்கள் தேவையென்ற விளம்பரம் இருந்தது".
" அதை பார்த்து விட்டு, முதலில் எந்த ஊரென்று செக் பண்ண, அதில் கண்ணன்,நம்பர் 6 , மெயின் ரோடு, சதூர்வேதமங்கலம் என்ற அட்ரஸும், போன் நம்பரும் இருக்க, தனது மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டவர், பேப்பரை மடித்து வைத்து விட்டு, தேங்க்ஸ் சொல்லியபடி வெளியே வந்தவர், மேப் ஆன் பண்ணி ஊரை சர்ச் பண்ண, வழியும் காட்டியது".
" பின்னர் தனது காரில் ஏறி மேப் காட்டும் வழியிலே காரை ஓட்டிக்கொண்டு சென்றவர், ஒரு மணி நேரத்தில் அந்த டவுனிற்கு வந்தவர், மணியை பார்க்க, மாலை ஆறு என்று காட்டியது".
" இந்த நேரத்தில் போனால் சரி வருமா? என யோசித்தவர், வேண்டாம். அங்க என்ன சூழலென்று தெரியவில்லை".
" நைட் இங்கே எங்கையாவது கெஸ்ட் ஹவுஸில் ஸ்டே பண்ணி விட்டு, காலையில் போகலாமென முடிவு செய்தவர், பக்கத்தில் இருந்த கடையில் விசாரித்து விட்டு, அவர் சொன்ன இடத்தில் போய் ரூம் எடுத்து தங்கிக்கொண்டார்".
" கீழ் ப்ளோரில் ஹோட்டல் இருந்ததால், சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்த மைக்கேல், நைட் டின்னரை முடித்துக்கொண்டு, மேலே உள்ள ரூமில் படுக்க,அசதியில் சீக்கிரமாகவே தூங்கி விட்டார்"
இரத்தினகிரி டூ களுத்துறை பயணம்- நினைவுகள்:
" அண்ணா, அம்மாவை கையெழுத்து போட சொல்லி அந்த ஆள் ,கழுத்தை நெரிச்சார்ணா, எவ்வளவோ நானும் அவர்கிட்ட கெஞ்சினேன்".
" உடனே அந்த பொம்பளை என் கழுத்தில் கத்தியை வச்சதும், அம்மா கையெழுத்து போட்டுட்டாங்க".
" அந்த டாக்குமெண்ட்ஸை வாங்கி கிட்டு மேலே சொல்ல முடியாமல் அழுதவளை போதும் விடுடா என ரஞ்சன் தன் தங்கையின் முதுகில் தட்ட, இல்லைணா உன் கிட்ட நான் சொல்லிடுறேன்".
" பிறகு என்னால் நிம்மதியா இருக்க முடியாது என்றவள், மீதத்தையும் சொல்லலானாள்".
" நான் தான் கையெழுத்து போட்டேனே என் பொண்ணை விடுங்கனு அம்மா அந்த ஆள் கால்ல விழுந்து அழ, காலாலே அம்மா கழுத்தில் உதைச்சி கொன்னுட்டார்ணா".
" அதை பார்த்து நான் ஓடி வரும் போது அவள் கால் தடுக்கி கீழே விழுந்தேன். பிறகு என்ன நடந்ததுணா? என்று ராகினி கேட்க, ரஞ்சனும் சுருக்கமாக சொல்லி முடித்தான்".
" பின்னர் ராகினியை டிஸ்சார்ஜ் பண்ணி கூப்பிட்டுக்கொண்டு ஆதுவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்"
யார் வீடுணா? என்றவாறு காரில் இருந்து ராகினி இறங்க, நம்ப மாமா வீடு தான் டா. வா என்ற ரஞ்சன், தங்கையின் தோளோடு அணைத்துக்கொண்டு வீட்டின் உள்ளே செல்ல, செல்லாவும் கிச்சனில் இருந்து வெளியே வந்தவர், வாம்மா".
" இப்போ தான் நீ வராயென்று அண்ணா சொன்னாங்களென்க, யார் என தெரியவில்லை என்றாலும், அவரின் அன்பான வார்த்தைகள் ராகினிக்கு இதமாக இருந்தது".
"உட்காருங்கப்பா, குடிக்க டீ கொண்டு வருனென்று செல்லா உள்ளே சென்ற பின்னர், அந்த ஹாலை சுற்றி பார்த்த ராகினிக்கு,யார் வீடு இதுவென்று, சுவற்றில் இருக்கும் வித விதமான புகைப்படங்களே சொல்லியது ".
"நண்பர்கள் மூவரும் எதுவும் பேசிக்கவில்லை. மதிய உணவும் தயாராகிட்டென்று செல்லா சொல்ல, சாப்பிட்டு முடித்த மூவரும், ஷோரூமிற்கு சென்றனர்".
" மாடியில் இருக்கும் அறையில் இருந்த ராகினி, கையில் இருந்த புகைப்படத்தை தொட்டு பார்த்து அழுதாள். என்னை உங்களுக்கு நினைவு இருக்கின்றதா?, இருக்காது".
"வருஷங்கள் போயிட்டே, இடையில் உங்க வாழ்க்கையில் வேறு யாராவது வந்திருக்கலாமென்று சொல்லும் போதே, அப்படி இருக்க கூடாதென்று ஆழ் மனதும் சொல்லிக்கொள்ள, ஆமாம் அப்படி இல்லை தான்".
" என்னோட ஆது தான் நீங்கள். எனக்கு நல்லா தெரியுமென்று கண்ணை துடைத்தவள், ஃபோட்டோவை எடுத்த இடத்திலே வைத்து விட்டாள்".
" பின்னர் கீழே போய் செல்லாவிடம் பேசிக்கொண்டிருக்க நேரமும் கடந்தது. ஆனந்தும் வீட்டிற்கு வந்த சேர, ராகினியை பார்த்தவர், என்னை ஞாபகம் இருக்கா என்றார்".
" இருக்குங்க மாமா என்று சிரித்தவள், அவர் காலில் விழ, தீர்க்க சுமங்கலியாக வாழுமா என்க, அந்த நேரம் ஆது வீட்டின் உள்ளே வந்தான்".
" நீ எப்போ பா வந்தாயென்றவாறு மாடிக்கு சென்றவன், சிறிது நிமிடத்தில் ஏதோ ஒரு பைலோடு கீழே வந்தவன், ராகினியை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான்".
" அதன் பிறகு அந்த வீட்டு பொண்ணாகவே ராகினி மாறிவிட்டாள்".
"அதிகாலையிலே எழுந்து குளித்து தயாராகி கீழே வருபவள், தோட்டத்தில் இருக்கும் பூக்களை பரித்து, மாலையாக்கி பூஜையறையில் இருக்கும் சாமிக்கு போடுவதும், செவ்வாய்,வெள்ளி சாம்பிராணி புகை போடுவதையெல்லாம் கண்ட ஆனந்திற்கு, மனைவி இருக்கும் போது, இந்த வீடு இருந்த சூழல் நினைவிற்குள் வந்தது".