Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
ஹைதராபாத்- பொள்ளாச்சி:
"ஹைதராபாத்தில் இருக்கும் வெற்றியும், பொள்ளாச்சியில் தனது வீட்டில் படுத்திருந்த ஜனனியும், அவர்களின் கடந்த காலத்தின் நினைவுக்குள் மூழ்கினர்".
"முழு ஆண்டு விடுமுறை முடிந்து, எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த ஜனனியும்,முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர்".
" ஒன்றரை மாதம் விடுமுறைக்கு பிறகு, வகுப்பறையில் தோழிகளை பார்த்துக்கொண்டவர்கள்,இடைப்பட்ட நாளில் என்னென்ன நடந்தது?,யார் யார் எங்க போனார்களென்று, அவர்கள் அனுபவத்தை சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் போது,ஆசிரியர் ஒருவர் உள்ளே வந்தார்".
" மாணவர்கள் எல்லாரும் எழுந்து நின்று குட்மார்னிங் சார் என்க,குட் மார்னிங் ஸ்டூடென்ட்ஸ் உட்காருங்கென்று கையை காட்டி சொன்னவர், நான் தான் இந்த வருடம் உங்களுடைய வகுப்பு ஆசிரியர். எனது பெயர் வாசுதேவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்".
" அப்புறம், உங்களுடைய அறிவியல் ஆசிரியரும் நான் தான்.முதல் நாள் வகுப்பு என்பதால், உங்களை பற்றி சொல்லுங்கள் என்க, மாணவர்களும் அவர்களை பற்றி சொல்ல ஆரம்பித்து முக்கால் மணி நேரம் செல்ல, முதல் வகுப்பு முடிந்ததற்கான பெல் அடிக்கும் சத்தம் கேட்டது".
" ஓகே ஸ்டூடென்ட்ஸ் நாளையிலிருந்து வழக்கமாக வகுப்பை ஆரம்பிக்கலாம். அதுவுமில்லாமல் உங்களுக்கு இன்னும் புக்ஸ் வரவில்லை".
"அதனால் பழைய யுனிட்டை நாளைக்கு தருகின்றேன்.புதிய நோட் வாங்கி, அட்டை போட்டு எடுத்து வாங்களென்று சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே சென்றார்".
திருச்சூர்:
"என்னமோ கடையில் போய் சட்டை வாங்கினேன் என்பது போல, கல்யாணம் பண்ணிக்கிட்டேனென்று, சாதாரணமாக சொல்லுறனு ஆது கேட்க".
" வேற என்ன பண்ண சொல்ல?, அந்த நேரத்தில் அவளுக்கு மூச்சு கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்ற, எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது".
"சுற்றி இருப்பவர்களை பற்றி நான் எதுவுமே நினைக்கவில்லை".
" ஆனால் அந்த செயலே அவளை தற்கொலை பண்ணிக்கும் அளவிற்று கொண்டு போய் நிறுத்தியிருக்கென்றால், அவளை எவ்வளவு தூரம், அவனுங்கள் காயப்படுத்தியிருக்கணும்?, நல்லா யோசித்து பாரென்று ருத்ரன் சொன்னான்".
" நண்பனின் வார்த்தையை கேட்ட ஆதுவோ, நீ சொல்லுறதும் வாஸ்தவம் தான் டா".
" சும்மாவே ஒன்னும் இல்லாத விஷயத்தை, ஊதி பெருசாக்கும் ஆளுங்கள், நிச்சயமா அந்த பொண்ணை ,இஷ்டத்திற்கு பேசியிருப்பாங்க தான்".
" சரி அடுத்து என்னாச்சினு சொல்லுடா , நானும் அவள் சின்னப்பொண்ணு, தப்பான ஆசைகளை அவளுக்குள் உண்டாக்க வேண்டாமென்று, பத்து நாளைக்கு ஒருமுறை, ஆசிரமத்திலிருக்கும் ஃபோனில் பேசிட்டு இருந்தேன்".
" உங்க கிட்ட சொன்னால், உடனே கிரியும், சிங்கமும் என்ன சொல்வாங்க, அவளை கூப்பிட்டு வந்து குடும்பம் பண்ணுனு, ஒத்த கால்ல நிப்பாங்கள்".
" அதுவும் இல்லாமல் அவங்க மருமகள்,விசாலாதேவி சும்மா இருப்பாங்களா?, இதெல்லாம் மனதில் எனக்கு உழன்டுக்கிட்டே இருந்துச்சி".
" ஆனால், எப்போ அவளை கல்யாணம் பண்ணினேனோ, அன்றிலிருந்து அவளுக்கு மட்டுமில்லைடா, ஆசிரமத்து புள்ளைங்களுக்கும் சேர்த்தே, மாதம் மாதம் ஒரு தொகையை அனுப்பிடுவேன்".
" ரெண்டு வருஷம் போன்லையே வாழ்க்கை போச்சி, அதுலாம் அழகான நாட்கள் டா".
" அவ காலேஜ் முடிந்து வந்த பிறகு தான் பேசமுடியும். அவள் போனை அட்டென் பண்ணுவதற்குள், காத்திருக்கும் போது ஒரு பீலிங் வரும் பாரு அய்யோஓஓ".அதையெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாதுடா "
" அப்போ எழுதி காட்டு நான் படிச்சிக்கிறேனென்ற ஆதுவை, வெட்டவா குத்தவானு முறைத்து பார்த்தவன், நீ காதலிச்சி பார்த்தால் என் மனசு புரியும்".காதல் உனக்குள் இல்லை என்பதால் தான், நான் பேசுவது கிண்டாலாக இருக்குடா.
ருத்ரனின் வார்த்தையை கேட்டவனுக்கு, கண் முன் ஒரு முகம் நிழலாட,எனக்காடா காதல் இல்லைனு நினைத்தவன், காரிலிருந்து இறங்கியவன், அங்க போய்ட்டு வரேனென்று இடது பக்கமிருந்த காட்டினுள் சில அடி தூரம் சென்றவன், தனது போனிலிருந்த போட்டோவை எடுத்து பார்த்து, எப்போ டி நீ வருவாய்?.
உனக்காக இங்க ஒருத்தன் காத்திருப்பது தெரியலையா?.
ஏன் டி இப்படி ஒரு தண்டனைய குடுத்துருக்கிறாய்?.
என்னை பார்த்து வீர் கேட்குறான்?, காதல் பற்றி என்ன தெரியுமென்று ?.
எனக்கா தெரியாது, சொல்லுடி எனக்கா தெரியாது?.
உள்ளுக்குள் இத்தனை வருஷமா செத்துக்கிட்டு,வெளியே இயல்பா இருப்பது போல நடிச்சிக்கிட்டு இருக்கேனே, எனக்கு பீலிங் இல்லையா?.
முடியலைடி..
"சீக்கிரமா என்கிட்ட வந்துடுடி குட்டிமானு, போட்டோவில் இருப்பவளை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தவன் கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது".
அப்பொழுது ருத்ரனிடமிருந்து கால் வர, முகத்தை துடைத்துக்கொண்டவன், மீண்டும் காருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, ம்ம்... "அப்புறம் என்னாச்சி?..
ஆர் யூ ஓகே தானே ஆதுனு ருத்ரன் கேட்க, ஏண்டா, நல்லா தான் இருக்கிறேன்.எனக்கு என்ன எருமை என்க, பேஸ் டல்லா இருக்கு அதான் கேட்குறேனென்றான்.
இவ்வளவு தானா, இப்போ பாருயென்றவன், காரிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவிய பின், ஒளி வட்டம் தெரியுதாடா சொல்லு என்க..
"ஜோக்கா... சிரிக்கிற மூடு இல்லைனு முகத்தை திருப்பிக்கொண்டான்".
சரி டா,மற்றதை சொல்லு, பின்னர் பொள்ளாச்சியில் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்...
அப்புறம், நான்கு மாதங்களுக்கு முன்பு, நம்ப சிங்கப்பூர் பிராஞ்சை பாக்க போவதாக சொல்லி விட்டு, நான் சென்னையில் போய் ,
ஒரு வாரம் முழுவதும் தேடிப்பார்த்தேன் டா".ஆனால் அவளை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை".
" நாலு மாதம் இப்படியே போனது, வழக்கம் போல சர்சிற்கு கால் பண்ண, அங்கிருந்த சிஸ்டர் ஒருவர் சொல்லி தான் ,ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆகிட்டுனு தெரிஞ்சிது".
" நான் தான் அந்த பார்மில் கையெழுத்து போட்டுருக்கேன்னு, அந்த சிஸ்டர் ரொம்ப உறுதியா சொல்லுறாங்கடா".
" எனக்கு ஒன்னுமே புரியவில்லை?, பிறகு அவங்களே சொன்னாங்கடா. சுந்தர்னு ஒருத்தவர் தான், அந்த பேப்பரை ஆஸ்ரமத்தில் வந்து கொடுத்துட்டு போனார்னு".
" அவர் ஆசிரமத்திற்கு வந்த புட்டேஜ் எதாவது இருக்காயென்று கேட்கும் போது,மாமா ஆசிரமத்திற்குள் வந்து போன புட்டேஜ் எனக்கு அனுப்பினாங்க".
"இவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்ததுனு பயங்கர ஷாக்டா".
" மாமாவை விசாரிக்கும் போது தான் இதற்கு பின்னாடி இருந்தது, சிங்கத்தோட மருமகள் விசாலாதேவி".
" இதுவரை நண்பன் சொல்லியதை கேட்டுக்கொண்டிருந்த ஆது, கடைசியாக ருத்ரன் சொன்னதை கேட்டு என்னடாஆஆஆஆ சொல்லுறனு அதிர்ந்து போனான்".
" ஆமாடா.... அவங்களே தான் என்பதை உறுதி படுத்தியவன், இது எப்படி அவங்களுக்கும் , இங்க நம்ப சிங்கத்துக்கும்( சிம்ஹன் தாத்தா) தெரிந்தது என்பது தான்,இந்த நிமிஷம் வரை எனக்கு, கொஞ்சம் கூட புரியவில்லைடா".
" யார் சொல்லியிருப்பார்களென்று, நானும் எல்லா வழியிலும் யோசித்து பார்த்து விட்டேன், ஆனால் நோ ஐடியா".
" டேய்,அதை பற்றிய ஆராய்ச்சி பிறகு வச்சிக்கலாம், மீதி குண்டையும் போட்டு தொலை, ஒரேடியா தெரிஞ்சிக்கிறேன் என்ற ஆது, ஒரு நிமிஷம் என்றவன், மீதமிருந்த கூல்டிரிங்ஸை குடித்து முடித்து, பாட்டிலை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்து விட்டு, ஆல் ஈஸ் வெல் ஆது, ஆல் ஈஸ் வெல் னு தனது நெஞ்சில் கை வைத்து சொல்லிக்கொண்டான்".
" ஆதுவின் செயலை பார்த்த ருத்ரன், அய்யனார் போல முறைக்க, அடேய் ஆது, இந்த பயல் மலையேறினான் உனக்கு சங்கு தான், போதும் அடக்கி வாசியென்று மனதிற்குள் நினைத்தான்".
" எட்டி ஒரு உதை விட்டேன் குருத்தெலும்பு தெரித்து விடுமென்று ருத்ரன் சொல்ல,நோ நோ நோ வீர்".
" ஆம் அல் ரைட் வீர்".
" நீ சொல்லுடா".
" பிறகு நான் வீட்டுக்கு வரும் போதே ராம்க்கு விஷயத்தை சொல்லிட்டு உள்ளே வந்தேன்டா".
" மேலேயிருந்து சிங்கம் வந்து, கன்னத்தில் விட்டுது ரெண்டு அறை, உடனே எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டேன், பிறகு சிங்கம் சொன்னார், டிக்கெட் போட்டாச்சு கிளம்புனு".
" சென்னைக்கு போய் பார்த்தால், சிங்கத்தோட மகன் பேயறைஞ்ச போல உட்கார்ந்து இருந்தார், மருமகள் பிக்னிக் போயிருக்கு".
" விடிஞ்சி சாவகாசமா வந்தவங்க கிட்ட கேட்டாங்க என்ன நடந்துச்சினு, அதற்குள் டிடெக்டிவ், ஆர்கலி பற்றி சொல்ல, ஹாஸ்பிட்டலுக்கு போனால்,கலெக்டர் வசுந்தரா சுந்தரபாண்டியன்,திருச்சூர் என்னும் அட்ரஸ் கிடைத்தது".
" இங்க வந்து பார்த்தால், அந்த வீட்டில் இருந்த பாட்டியை பார்த்து, சைலுனு சொல்லி, கிரி மயங்கி விழுந்துடிச்சிடா".
" ஹாஸ்பிட்டல் வந்தால், சிவியர் அட்டாக்னு சொல்லிட்டாங்கள். அந்த பாட்டியும், அவங்க வீட்டுக்காரரையும், நம்ப சிங்கம், தாத்தா பாட்டினு சொல்லி, மற்றதை கிரி எந்திரிச்ச பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டார்".
" பிறகு தான் நடந்தது உனக்கு தெரியுமேனு மனதில் இருந்ததை எல்லாம் தனது ஆருயிர் நண்பனிடம் சொல்லி முடித்த ருத்ரன், காரின் பின் சீட்டில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினான்".
" ஆதுவோ நண்பனை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தான்".
"சிறிது நிமிடம் சென்ற பின்னர் கண் விழித்தவனுக்கு ஆதுவின் முறைப்பு தெரிந்தது".
" அதான் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி விட்டேனே,பிறகு இன்னும் என்ன டா?,ம்ம் எல்லாம் சொல்லியவன், நடுவுல ஒரு எட்டு மணி நேரம் காணாமல் போனியே?,அந்த கதையை பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே? என்க,கிராதகன் எப்படி பாயிண்டை பிடிக்கிறான் பாரு? என, மனதிற்குள் சொல்லிக் கொண்டான்".
"ஓஓஓ அதுவாடா,அதான் இவ்வளவு தூரம் வந்திருக்காமே, அப்படியே ஊரை சுத்தி பார்க்கலாம்னு போனேன்னு ருத்ரன் சொல்ல, ஆஹான், அப்படியா?,நல்லா சுத்தி பார்த்தியானு ஆது கேட்கும் போது, ருத்ரன் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
" ஹப்பாடா...நல்ல வேளை, ஏதோ ஒரு போன் கால் வந்து நம்பள காப்பாற்றி விட்டதேனு நினைத்துக் கொண்டே, தனது பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து பார்க்க, சிங்கம் என்று வந்தது".
" டேய் சிங்கம் தான் ஃபோன் பண்ணுதுடானு, அட்டென் பண்ண,ரெண்டு மாடும் எங்கடா போனீங்க?,மணி என்ன ஆகுதென்று சிம்ஹன் தாத்தா சத்தம் போட்டார்".
" இதோ வந்து விடுகிறோமென்று அழைப்பை கட் பண்ணியவன் வாடா நம்மள தான் தேடுறாரென்க, சரி மற்றதை பிறகு பேசிக்கலாம்".
"இப்போ நாம போகாலாமென்று சொல்லிக்கொண்டே, காரை ஸ்டார்ட் பண்ணிய ஆது,ரோட்டில் எதாவது வண்டி வருதா என்று பார்த்து விட்டு, வந்த வழியில் திருப்பியவன், ஹாஸ்பிட்டலை நோக்கி காரை ஓட்டிச்சென்றான்".
"ஹைதராபாத்தில் இருக்கும் வெற்றியும், பொள்ளாச்சியில் தனது வீட்டில் படுத்திருந்த ஜனனியும், அவர்களின் கடந்த காலத்தின் நினைவுக்குள் மூழ்கினர்".
"முழு ஆண்டு விடுமுறை முடிந்து, எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த ஜனனியும்,முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர்".
" ஒன்றரை மாதம் விடுமுறைக்கு பிறகு, வகுப்பறையில் தோழிகளை பார்த்துக்கொண்டவர்கள்,இடைப்பட்ட நாளில் என்னென்ன நடந்தது?,யார் யார் எங்க போனார்களென்று, அவர்கள் அனுபவத்தை சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் போது,ஆசிரியர் ஒருவர் உள்ளே வந்தார்".
" மாணவர்கள் எல்லாரும் எழுந்து நின்று குட்மார்னிங் சார் என்க,குட் மார்னிங் ஸ்டூடென்ட்ஸ் உட்காருங்கென்று கையை காட்டி சொன்னவர், நான் தான் இந்த வருடம் உங்களுடைய வகுப்பு ஆசிரியர். எனது பெயர் வாசுதேவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்".
" அப்புறம், உங்களுடைய அறிவியல் ஆசிரியரும் நான் தான்.முதல் நாள் வகுப்பு என்பதால், உங்களை பற்றி சொல்லுங்கள் என்க, மாணவர்களும் அவர்களை பற்றி சொல்ல ஆரம்பித்து முக்கால் மணி நேரம் செல்ல, முதல் வகுப்பு முடிந்ததற்கான பெல் அடிக்கும் சத்தம் கேட்டது".
" ஓகே ஸ்டூடென்ட்ஸ் நாளையிலிருந்து வழக்கமாக வகுப்பை ஆரம்பிக்கலாம். அதுவுமில்லாமல் உங்களுக்கு இன்னும் புக்ஸ் வரவில்லை".
"அதனால் பழைய யுனிட்டை நாளைக்கு தருகின்றேன்.புதிய நோட் வாங்கி, அட்டை போட்டு எடுத்து வாங்களென்று சொல்லி விட்டு, அங்கிருந்து வெளியே சென்றார்".
திருச்சூர்:
"என்னமோ கடையில் போய் சட்டை வாங்கினேன் என்பது போல, கல்யாணம் பண்ணிக்கிட்டேனென்று, சாதாரணமாக சொல்லுறனு ஆது கேட்க".
" வேற என்ன பண்ண சொல்ல?, அந்த நேரத்தில் அவளுக்கு மூச்சு கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்ற, எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது".
"சுற்றி இருப்பவர்களை பற்றி நான் எதுவுமே நினைக்கவில்லை".
" ஆனால் அந்த செயலே அவளை தற்கொலை பண்ணிக்கும் அளவிற்று கொண்டு போய் நிறுத்தியிருக்கென்றால், அவளை எவ்வளவு தூரம், அவனுங்கள் காயப்படுத்தியிருக்கணும்?, நல்லா யோசித்து பாரென்று ருத்ரன் சொன்னான்".
" நண்பனின் வார்த்தையை கேட்ட ஆதுவோ, நீ சொல்லுறதும் வாஸ்தவம் தான் டா".
" சும்மாவே ஒன்னும் இல்லாத விஷயத்தை, ஊதி பெருசாக்கும் ஆளுங்கள், நிச்சயமா அந்த பொண்ணை ,இஷ்டத்திற்கு பேசியிருப்பாங்க தான்".
" சரி அடுத்து என்னாச்சினு சொல்லுடா , நானும் அவள் சின்னப்பொண்ணு, தப்பான ஆசைகளை அவளுக்குள் உண்டாக்க வேண்டாமென்று, பத்து நாளைக்கு ஒருமுறை, ஆசிரமத்திலிருக்கும் ஃபோனில் பேசிட்டு இருந்தேன்".
" உங்க கிட்ட சொன்னால், உடனே கிரியும், சிங்கமும் என்ன சொல்வாங்க, அவளை கூப்பிட்டு வந்து குடும்பம் பண்ணுனு, ஒத்த கால்ல நிப்பாங்கள்".
" அதுவும் இல்லாமல் அவங்க மருமகள்,விசாலாதேவி சும்மா இருப்பாங்களா?, இதெல்லாம் மனதில் எனக்கு உழன்டுக்கிட்டே இருந்துச்சி".
" ஆனால், எப்போ அவளை கல்யாணம் பண்ணினேனோ, அன்றிலிருந்து அவளுக்கு மட்டுமில்லைடா, ஆசிரமத்து புள்ளைங்களுக்கும் சேர்த்தே, மாதம் மாதம் ஒரு தொகையை அனுப்பிடுவேன்".
" ரெண்டு வருஷம் போன்லையே வாழ்க்கை போச்சி, அதுலாம் அழகான நாட்கள் டா".
" அவ காலேஜ் முடிந்து வந்த பிறகு தான் பேசமுடியும். அவள் போனை அட்டென் பண்ணுவதற்குள், காத்திருக்கும் போது ஒரு பீலிங் வரும் பாரு அய்யோஓஓ".அதையெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாதுடா "
" அப்போ எழுதி காட்டு நான் படிச்சிக்கிறேனென்ற ஆதுவை, வெட்டவா குத்தவானு முறைத்து பார்த்தவன், நீ காதலிச்சி பார்த்தால் என் மனசு புரியும்".காதல் உனக்குள் இல்லை என்பதால் தான், நான் பேசுவது கிண்டாலாக இருக்குடா.
ருத்ரனின் வார்த்தையை கேட்டவனுக்கு, கண் முன் ஒரு முகம் நிழலாட,எனக்காடா காதல் இல்லைனு நினைத்தவன், காரிலிருந்து இறங்கியவன், அங்க போய்ட்டு வரேனென்று இடது பக்கமிருந்த காட்டினுள் சில அடி தூரம் சென்றவன், தனது போனிலிருந்த போட்டோவை எடுத்து பார்த்து, எப்போ டி நீ வருவாய்?.
உனக்காக இங்க ஒருத்தன் காத்திருப்பது தெரியலையா?.
ஏன் டி இப்படி ஒரு தண்டனைய குடுத்துருக்கிறாய்?.
என்னை பார்த்து வீர் கேட்குறான்?, காதல் பற்றி என்ன தெரியுமென்று ?.
எனக்கா தெரியாது, சொல்லுடி எனக்கா தெரியாது?.
உள்ளுக்குள் இத்தனை வருஷமா செத்துக்கிட்டு,வெளியே இயல்பா இருப்பது போல நடிச்சிக்கிட்டு இருக்கேனே, எனக்கு பீலிங் இல்லையா?.
முடியலைடி..
"சீக்கிரமா என்கிட்ட வந்துடுடி குட்டிமானு, போட்டோவில் இருப்பவளை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தவன் கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது".
அப்பொழுது ருத்ரனிடமிருந்து கால் வர, முகத்தை துடைத்துக்கொண்டவன், மீண்டும் காருக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, ம்ம்... "அப்புறம் என்னாச்சி?..
ஆர் யூ ஓகே தானே ஆதுனு ருத்ரன் கேட்க, ஏண்டா, நல்லா தான் இருக்கிறேன்.எனக்கு என்ன எருமை என்க, பேஸ் டல்லா இருக்கு அதான் கேட்குறேனென்றான்.
இவ்வளவு தானா, இப்போ பாருயென்றவன், காரிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவிய பின், ஒளி வட்டம் தெரியுதாடா சொல்லு என்க..
"ஜோக்கா... சிரிக்கிற மூடு இல்லைனு முகத்தை திருப்பிக்கொண்டான்".
சரி டா,மற்றதை சொல்லு, பின்னர் பொள்ளாச்சியில் நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்...
அப்புறம், நான்கு மாதங்களுக்கு முன்பு, நம்ப சிங்கப்பூர் பிராஞ்சை பாக்க போவதாக சொல்லி விட்டு, நான் சென்னையில் போய் ,
ஒரு வாரம் முழுவதும் தேடிப்பார்த்தேன் டா".ஆனால் அவளை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை".
" நாலு மாதம் இப்படியே போனது, வழக்கம் போல சர்சிற்கு கால் பண்ண, அங்கிருந்த சிஸ்டர் ஒருவர் சொல்லி தான் ,ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆகிட்டுனு தெரிஞ்சிது".
" நான் தான் அந்த பார்மில் கையெழுத்து போட்டுருக்கேன்னு, அந்த சிஸ்டர் ரொம்ப உறுதியா சொல்லுறாங்கடா".
" எனக்கு ஒன்னுமே புரியவில்லை?, பிறகு அவங்களே சொன்னாங்கடா. சுந்தர்னு ஒருத்தவர் தான், அந்த பேப்பரை ஆஸ்ரமத்தில் வந்து கொடுத்துட்டு போனார்னு".
" அவர் ஆசிரமத்திற்கு வந்த புட்டேஜ் எதாவது இருக்காயென்று கேட்கும் போது,மாமா ஆசிரமத்திற்குள் வந்து போன புட்டேஜ் எனக்கு அனுப்பினாங்க".
"இவருக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்ததுனு பயங்கர ஷாக்டா".
" மாமாவை விசாரிக்கும் போது தான் இதற்கு பின்னாடி இருந்தது, சிங்கத்தோட மருமகள் விசாலாதேவி".
" இதுவரை நண்பன் சொல்லியதை கேட்டுக்கொண்டிருந்த ஆது, கடைசியாக ருத்ரன் சொன்னதை கேட்டு என்னடாஆஆஆஆ சொல்லுறனு அதிர்ந்து போனான்".
" ஆமாடா.... அவங்களே தான் என்பதை உறுதி படுத்தியவன், இது எப்படி அவங்களுக்கும் , இங்க நம்ப சிங்கத்துக்கும்( சிம்ஹன் தாத்தா) தெரிந்தது என்பது தான்,இந்த நிமிஷம் வரை எனக்கு, கொஞ்சம் கூட புரியவில்லைடா".
" யார் சொல்லியிருப்பார்களென்று, நானும் எல்லா வழியிலும் யோசித்து பார்த்து விட்டேன், ஆனால் நோ ஐடியா".
" டேய்,அதை பற்றிய ஆராய்ச்சி பிறகு வச்சிக்கலாம், மீதி குண்டையும் போட்டு தொலை, ஒரேடியா தெரிஞ்சிக்கிறேன் என்ற ஆது, ஒரு நிமிஷம் என்றவன், மீதமிருந்த கூல்டிரிங்ஸை குடித்து முடித்து, பாட்டிலை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்து விட்டு, ஆல் ஈஸ் வெல் ஆது, ஆல் ஈஸ் வெல் னு தனது நெஞ்சில் கை வைத்து சொல்லிக்கொண்டான்".
" ஆதுவின் செயலை பார்த்த ருத்ரன், அய்யனார் போல முறைக்க, அடேய் ஆது, இந்த பயல் மலையேறினான் உனக்கு சங்கு தான், போதும் அடக்கி வாசியென்று மனதிற்குள் நினைத்தான்".
" எட்டி ஒரு உதை விட்டேன் குருத்தெலும்பு தெரித்து விடுமென்று ருத்ரன் சொல்ல,நோ நோ நோ வீர்".
" ஆம் அல் ரைட் வீர்".
" நீ சொல்லுடா".
" பிறகு நான் வீட்டுக்கு வரும் போதே ராம்க்கு விஷயத்தை சொல்லிட்டு உள்ளே வந்தேன்டா".
" மேலேயிருந்து சிங்கம் வந்து, கன்னத்தில் விட்டுது ரெண்டு அறை, உடனே எல்லாத்தையும் ஒப்பிச்சிட்டேன், பிறகு சிங்கம் சொன்னார், டிக்கெட் போட்டாச்சு கிளம்புனு".
" சென்னைக்கு போய் பார்த்தால், சிங்கத்தோட மகன் பேயறைஞ்ச போல உட்கார்ந்து இருந்தார், மருமகள் பிக்னிக் போயிருக்கு".
" விடிஞ்சி சாவகாசமா வந்தவங்க கிட்ட கேட்டாங்க என்ன நடந்துச்சினு, அதற்குள் டிடெக்டிவ், ஆர்கலி பற்றி சொல்ல, ஹாஸ்பிட்டலுக்கு போனால்,கலெக்டர் வசுந்தரா சுந்தரபாண்டியன்,திருச்சூர் என்னும் அட்ரஸ் கிடைத்தது".
" இங்க வந்து பார்த்தால், அந்த வீட்டில் இருந்த பாட்டியை பார்த்து, சைலுனு சொல்லி, கிரி மயங்கி விழுந்துடிச்சிடா".
" ஹாஸ்பிட்டல் வந்தால், சிவியர் அட்டாக்னு சொல்லிட்டாங்கள். அந்த பாட்டியும், அவங்க வீட்டுக்காரரையும், நம்ப சிங்கம், தாத்தா பாட்டினு சொல்லி, மற்றதை கிரி எந்திரிச்ச பிறகு பேசிக்கலாம்னு சொல்லிட்டார்".
" பிறகு தான் நடந்தது உனக்கு தெரியுமேனு மனதில் இருந்ததை எல்லாம் தனது ஆருயிர் நண்பனிடம் சொல்லி முடித்த ருத்ரன், காரின் பின் சீட்டில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடினான்".
" ஆதுவோ நண்பனை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தான்".
"சிறிது நிமிடம் சென்ற பின்னர் கண் விழித்தவனுக்கு ஆதுவின் முறைப்பு தெரிந்தது".
" அதான் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி விட்டேனே,பிறகு இன்னும் என்ன டா?,ம்ம் எல்லாம் சொல்லியவன், நடுவுல ஒரு எட்டு மணி நேரம் காணாமல் போனியே?,அந்த கதையை பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே? என்க,கிராதகன் எப்படி பாயிண்டை பிடிக்கிறான் பாரு? என, மனதிற்குள் சொல்லிக் கொண்டான்".
"ஓஓஓ அதுவாடா,அதான் இவ்வளவு தூரம் வந்திருக்காமே, அப்படியே ஊரை சுத்தி பார்க்கலாம்னு போனேன்னு ருத்ரன் சொல்ல, ஆஹான், அப்படியா?,நல்லா சுத்தி பார்த்தியானு ஆது கேட்கும் போது, ருத்ரன் செல்ஃபோனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது".
" ஹப்பாடா...நல்ல வேளை, ஏதோ ஒரு போன் கால் வந்து நம்பள காப்பாற்றி விட்டதேனு நினைத்துக் கொண்டே, தனது பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து பார்க்க, சிங்கம் என்று வந்தது".
" டேய் சிங்கம் தான் ஃபோன் பண்ணுதுடானு, அட்டென் பண்ண,ரெண்டு மாடும் எங்கடா போனீங்க?,மணி என்ன ஆகுதென்று சிம்ஹன் தாத்தா சத்தம் போட்டார்".
" இதோ வந்து விடுகிறோமென்று அழைப்பை கட் பண்ணியவன் வாடா நம்மள தான் தேடுறாரென்க, சரி மற்றதை பிறகு பேசிக்கலாம்".
"இப்போ நாம போகாலாமென்று சொல்லிக்கொண்டே, காரை ஸ்டார்ட் பண்ணிய ஆது,ரோட்டில் எதாவது வண்டி வருதா என்று பார்த்து விட்டு, வந்த வழியில் திருப்பியவன், ஹாஸ்பிட்டலை நோக்கி காரை ஓட்டிச்சென்றான்".