- Thread Author
- #1
31. மெய்யழகியின் இளமைப் பருவமும்..
திருமணமும்...
அரையாண்டு தேர்வு விடுமுறை...
நானும் என் தோழிகளும் பொழுதுக்கும் நம்ம ஊரணியிலும்.. அதை சுற்றியுள்ள விளையாட்டு மைதானத்திலும் தான்.. விளையாடிக்கொண்டே இருப்போம்.
தாத்தா எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் இந்த முத்தாயி இருக்கு பாருங்க.. மத்தியானம் சாப்பிட வரவில்லை என்றால்... சீம கட்டைய (துடைப்பம்) தூக்கிட்டு வந்துடும் ...
அது வருவதை கண்டு விட்டேன் என்றால் தப்பித்தேன்... கவனிக்காமல் விளையாடினேன் அவ்வளவு தான்... சீம மாறு பிஞ்சு போற அளவுக்கு அடி பின்னி எடுத்துடும்... ஆனால் ஒரு அடி கூட என் மீது பட்டு இருக்காது. அது தான் அதோட அடியின் ஸ்டைல்... அதில் ஒரு அடி தவறி என் மீது விழுந்தாலும் அங்கேயே உட்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடும்.
அது போல் அன்று ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு அக்காவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதற்கு அங்கு இருந்த விளையாட்டு திடலில் தான் பந்தல் போட்டி பந்தி பரிமாறிக் கொண்டு இருந்தார்கள்.
அதனால் அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. அதற்கு அங்கு செல்வமும் வந்து இருந்தான். அவனைப் பார்த்ததும் நான் என்னுடன் இருந்த சில தோழிகளை தவிர்த்தேன் என்று சொன்னேன் பார்த்தீர்களா?.. அவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து மறுபடியும் வம்பு பேசினார்கள் அங்க பாரு உன்னோட ஆள் வந்து இருக்கிறான் என்று..
அப்பவும் அவன் என்னைப் பார்த்து விட்டு சென்றானே தவிர வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் என் தோழிகள் பேசி என்னிடம் வம்பு செய்ததை அங்கு சாப்பிட வந்த எங்கள் டிரைவர் அண்ணன் பார்த்து விட்டு, என்ன.. ஏது என்று விசாரித்து என் தோழிகளை திட்டி அனுப்பினார்.
என்னிடமும் பாப்பா இது மாதிரி இங்கு வரக்கூடாது இனிமேல்.. நீ வயசுக்கு வந்து விட்டாய் பெரிய பெண்ணாக மாறிவிட்டாய். இனி இப்படி எல்லாம் பொது இடத்தில் வந்து விளையாடாத என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
பிறகு நான்கு நாட்களுக்கு பின் எனக்கு பள்ளிக்கூடம் ஆரம்பமானது. எப்பவும் போல நான் எங்கள் காரில் பள்ளிக்கூடம் சென்றேன் .அப்போது திடீரென்று பழனி என்னிடம்....
அன்றைய நாட்களில் நடந்தது போலவே நாம் பார்ப்போம்.
அப்பாயி, தாத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பியவளிடம்.. உன் மாமா, அத்தையிடம் சொன்னியா என்று கேட்டார் முத்தாயி.
அழகியின் சடங்குக்கு வந்தவர்கள் சிறிது காலம் இங்கேயே இருக்க சொல்லியதால் இருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் இங்கு மெய்யழகிக்காக சிறிது காலம் இருப்பதாக சொல்லி இங்கேயே இருந்தார்கள். அதனால் அவர்களிடம் சொல்லி விட்டாயா என்று கேட்டார்.
அது எல்லாம் சொல்லி விட்டு தான் வந்தேன். இதோ அத்தை மதியத்திற்கு சாப்பாடு கூட கட்டிக் கொடுத்து விட்டார்கள்.. என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.
பழனியும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சிறிது தூரம் சென்றதும்.. ஏன் பாப்பா அன்று உன்னை ஒரு பையனோடு சேர்த்து வைத்து பேசினார்களே.. நான் திட்டி விட்டதற்குப் பிறகு வந்து ஏதேனும் உன்னை தொந்தரவு செய்தார்களா என்று கேட்டான் பழனி.
அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா.. அவர்களிடம் எல்லாம் நான் ஏற்கனவே பேசுவதை தவிர்த்து விட்டேன். அன்று ஏதோ விசேஷத்திற்கு வந்த இடத்தில் என்னிடம் மறுபடியும் வந்து அப்படி பேசினார்கள். அதுவும் நீங்கள் திட்டியதற்கு பிறகு நான் அவர்களிடம் இன்னும் பேசக்கூட இல்லை. அது மட்டும் இல்லை நான் அதற்குப் பிறகு பார்க்கவும் இல்லை ஸ்கூலுக்கு போனா தான் தெரியும் என்று சொன்னாள் அழகி.
திடீரென்று காரை நிறுத்திய பழனி.. நான் உன்னிடம் சில விஷயங்களை சொல்வேன். நீ அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னார்.
என்னங்க அண்ணா சொல்லுங்கள் என்று சொன்னாள் அழகி.
ஒன்றும் பெரிதாக இல்லை அழகி ஆனால் இது மிகவும் முக்கியமானது. அதுவும் வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்று சொல்லி விட்டு ... அவளின் கன்னத்தை தடவினான் பழனி.
அழகி.. அவன் கன்னத்தை தடவும் கூச்சம் வரவும், ஐயோ அண்ணா கூச்சமாக இருக்கிறது. ஏன் இப்படி செய்கிறீர்கள் கையை எடுங்கள் முதலில் என்று அவள் சிரித்துக் கொண்டு தான், அவன் செய்யும் விஷமம் தெரியாமல் சொன்னாள்.
ஐயோ அழகி நான் சொல்ல வந்ததே இது தான்.. அதாவது உனக்கு தெரியாத நபர்கள் அதுவும் ஆண்களில் இப்படி உன் கன்னத்தை தடவி... அப்படியே உன் கழுத்துக்கு கீழே இதோ இப்படி என்று அவன் கைகளை வைத்து அவளை... சிலிர்க்க வைத்துக் கொண்டு இருந்தான்... அறியாப் பெண்ணும் அவன் சொல்வதை... ஒன்றும் புரியாமல் தடுக்கவும் முடியாமல்.. ஒரு விதமான அசௌகரியத்தோடு நெளிந்து கொண்டு அமர்ந்து இருக்க...
அவளின் அவஸ்தையில் நெளிந்து கொண்டு இருக்க எதிரில் இருந்த பிசாசிற்கு ... அது இன்னும் சௌகரியமாக போக அவளின் யூனிபார்ம் சட்டையில் இருந்த பட்டனில் கை வைக்கும் போது அவள் வேகமாக தட்டி விட்டாள்.
என்ன பண்றீங்க அண்ணா.. ஏதேதோ சொன்னீர்கள்.. இப்பொழுது என்ன என்னமோ செய்கிறீர்கள்... என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்... எனக்கு நீங்கள் இப்படி செய்வது எதுவும் பிடிக்கவும் இல்லை உங்கள் முகத்தை பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருக்கிறது.
இனி நான் உங்களோடு காரில் வரமாட்டேன் என்று சொல்லி விட்டு.. வண்டியை நிறுத்த சொலலி, காரில் இருந்து இறங்கி பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டு, முதலில் காரை எடுங்கள்... இன்று மட்டும் என்னை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு செல்லுங்கள் ஈவினிங் நீங்கள் வர வேண்டாம்.
வேறு யாரையாவது அனுப்பி விடுங்கள்... ஈவினிங் நீங்களே மறுபடியும் வந்தால் நான் தாத்தாவிடம் சொல்லிவிடுவேன் என்று திட்டினாள் அழகி.
ஐயோ பாப்பா நான் உன் அண்ணன் தானே நான் உன்னை தப்பாக ஏதாவது செய்வேனா இந்த மாதிரி மற்றவர்கள் யாரேனும் செய்தால் நீ எப்படி நடந்து கொள்ள வேண்டும்... நீ என்ன செய்கிறாய் பயப்படுகிறாயா என்று பார்ப்பதற்காகத்தான் நான் உன்னிடம் அந்த மாதிரி எல்லாம் செய்தேன். நீ தெளிவாகத்தான் இருக்கிறாய் நீ தைரியமான பெண் தானே. அண்ணன் உன்னை செக் பண்ணினேன் அவ்வளவு தான் என்று சொல்லி ஏதேதோ பேசி அவளை சமாதானப்படுத்தினான்.
அழகியும் இந்த ஒரு முறை உங்களை நான் மன்னிக்கிறேன். அதுவும் நீங்கள் என் நலனுக்காக பரிசோதித்தீர்கள் என்று சொன்னதால் மட்டும் ... ஆனாலும் இந்த மாதிரி வேறு ஒரு முறை என்னிடம் நடக்கலாம் என்று நினைக்காதீர்கள் நான் வேற மாதிரி ஆகி விடுவேன் என்று சொன்னாள்.
சரி பாப்பா முன்னே வந்து உட்காரு என்று சொன்னான் பழனி.
இல்லை இருக்கட்டும் அண்ணா இன்று முதல் நான் பின்பக்கமே உட்கார்ந்து கொள்கிறேன்... என்று சொன்னவள் அதன் பிறகு வேறு எந்த பேச்சும் பேசாமல் தன்னுடைய பாட புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
பிறகு பழனி அந்த மாதிரி எந்த ஒரு எண்ணத்திலும் அவளிடம் பழகாமல் இருக்க பழையபடி அவனிடம் பேசினாள் அழகி.
அவள் தன்னிடம் சகஜமாக பழக ஆரம்பித்த பிறகு... வீட்டிலும் அனைவரிடமும் நல்ல பெயரை வாங்கினான் பழனி.
அப்படியே ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு முடித்த பிறகு...
பத்தாம் வகுப்பு விடுமுறை நாட்களில்... அழகியின் அத்தையும் மாமாவும் ஊருக்கு செல்வதற்கு கிளம்பினார்கள். அன்று என் மாமாவின் காரை மாமாவே எடுத்துக்கொண்டு சென்றதால் பழனி வீட்டிலேயே இருந்தான்.
இரவு நேரம் அனைவரும் சாப்பிட்டு உறங்கிய பிறகு.. அழகியும் அவள் அறைக்கு சென்று உறங்கினாள். காலையில் அழகி கண் விழித்த பொழுது அழகியின் அருகில் பழனி படுத்து இருந்தான். அதுவும் இருவரும் ஒரே போர்வைக்குள் ஆடைகள் இன்றி இருக்க... அவனின் நெஞ்சில் தலை வைத்து படுத்து இருந்தாள் அழகி.
முதலில் ஒன்றுமே புரியவில்லை அழகிக்கு.. பிறகு ச்சீ கருமம் என்று சொல்லி கொண்டே போர்வையோடு பாத்ரூமுக்குள் சென்று... வாயை மூடி கதறி அழுதாள்.
எவ்வளவு நேரம் அழுதால் என்று தெரியாது ஆனால்.. அவளின் அப்பாயி இவளை கூப்பிடும் பொழுது தான் ஐயோ என்றானது அவளுக்கு... அழுதழுது விங்கிய தன் முகத்தை என்ன செய்து அப்பாயிடம் மறைப்பது என்று தெரியாமல்... கடினப்படுத்தி தன்னுடைய குரலை சீர் செய்து அப்பாயி நான் குளித்து விட்டு வருகிறேன் என்று மெதுவாக சொன்னவள்...
குளிர்ந்த நீரில் நன்றாக தன் முகங்களை கழுவி குளித்து விட்டு, மெதுவாக கதவை திறந்து பார்த்தாள்.. அறையில் யாரும் இல்லை என்கவும் வெளியில் வந்தவள்... உடைகளை அணிந்து கொண்டு மெதுவாக தன் அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தாள்.
அங்கு தன் வீடு எப்பொழுதும் எப்படி இருக்குமோ அது போல் இயல்பாக இருந்தது ஆனால் .. அவளுக்குத் தான் உடம்பில் ஏதோ ஒன்று ஊர்வது போலவே தோன்ற கூனி குறுகிப் போய் வெளியில் வந்தாள். அது... மட்டும்... இல்லாமல்... அவள் கண்கள் பழனியை தான் தேடியது.
அவனோ எதுவுமே நடக்காதது போல்.. திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான்.
அவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. என்ன இந்த ஆள் எனக்கென்ன என்று உட்கார்ந்து இருக்கிறான். நான் கண்டது கனவா இல்லையே.. அது எப்படி கனவாக இருக்க முடியும். நான் பாத்ரூம் செல்லும் போது என் உடம்பில் ஆடைகளே இல்லையே.. இல்லை எதற்கும் ஒரு முறை சென்று பார்ப்போம் என்று வேகமாக பாத்ரூம் சென்று பார்த்தாள்.
அங்கு அவள் போர்த்தி இருந்த போர்வை தான் இருந்தது. இப்போது வேகமாக பழனியின் முன்பு போய் நின்றாள். ஏய்... என்ன பண்ண என்னை என்று கோபமாக ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு வித அழுத்தத்தோடு அமைதியாக தான் கேட்டாள்.
ஆனால் அவனோ பேப்பரில் இருக்கும் செய்திகளை படிப்பது தான் தன்னுடைய தலையாய கடமை என்பது போல்.. செய்தித்தாள்களுக்குள் தன் முகத்தை புதைத்தவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை.
இப்போது பொறுமை இழந்த அழகி... அவன் படித்துக் கொண்டு இருந்த பேப்பரை வாங்கி கிழித்து எறிந்து.. யோவ் நான் பேசிட்டே இருக்கேன்.. நீ என்னமோ... இந்த பேப்பர்ல இருக்க நியூஸ் படிச்சு, நீ தான் உலக நடப்பையே மாற்றப் போவது போல் என்ன டா பண்ணிட்டு இருக்க இன்று கோபமாக பேசினாள்.
அவள் கோபமாக பேச ஆரம்பிக்கும் போதே முத்தாயி அவளுக்கு பின்னே வந்து நின்றதை கவனிக்க மறந்தாள்..
ஆனா
ல் அந்த கேடு கெட்டவன் அவர்களைப் பார்த்து விட்டு....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...
திருமணமும்...
அரையாண்டு தேர்வு விடுமுறை...
நானும் என் தோழிகளும் பொழுதுக்கும் நம்ம ஊரணியிலும்.. அதை சுற்றியுள்ள விளையாட்டு மைதானத்திலும் தான்.. விளையாடிக்கொண்டே இருப்போம்.
தாத்தா எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் இந்த முத்தாயி இருக்கு பாருங்க.. மத்தியானம் சாப்பிட வரவில்லை என்றால்... சீம கட்டைய (துடைப்பம்) தூக்கிட்டு வந்துடும் ...
அது வருவதை கண்டு விட்டேன் என்றால் தப்பித்தேன்... கவனிக்காமல் விளையாடினேன் அவ்வளவு தான்... சீம மாறு பிஞ்சு போற அளவுக்கு அடி பின்னி எடுத்துடும்... ஆனால் ஒரு அடி கூட என் மீது பட்டு இருக்காது. அது தான் அதோட அடியின் ஸ்டைல்... அதில் ஒரு அடி தவறி என் மீது விழுந்தாலும் அங்கேயே உட்கார்ந்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடும்.
அது போல் அன்று ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு அக்காவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதற்கு அங்கு இருந்த விளையாட்டு திடலில் தான் பந்தல் போட்டி பந்தி பரிமாறிக் கொண்டு இருந்தார்கள்.
அதனால் அங்கு ஒரே கூட்டமாக இருந்தது. அதற்கு அங்கு செல்வமும் வந்து இருந்தான். அவனைப் பார்த்ததும் நான் என்னுடன் இருந்த சில தோழிகளை தவிர்த்தேன் என்று சொன்னேன் பார்த்தீர்களா?.. அவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து மறுபடியும் வம்பு பேசினார்கள் அங்க பாரு உன்னோட ஆள் வந்து இருக்கிறான் என்று..
அப்பவும் அவன் என்னைப் பார்த்து விட்டு சென்றானே தவிர வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் என் தோழிகள் பேசி என்னிடம் வம்பு செய்ததை அங்கு சாப்பிட வந்த எங்கள் டிரைவர் அண்ணன் பார்த்து விட்டு, என்ன.. ஏது என்று விசாரித்து என் தோழிகளை திட்டி அனுப்பினார்.
என்னிடமும் பாப்பா இது மாதிரி இங்கு வரக்கூடாது இனிமேல்.. நீ வயசுக்கு வந்து விட்டாய் பெரிய பெண்ணாக மாறிவிட்டாய். இனி இப்படி எல்லாம் பொது இடத்தில் வந்து விளையாடாத என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
பிறகு நான்கு நாட்களுக்கு பின் எனக்கு பள்ளிக்கூடம் ஆரம்பமானது. எப்பவும் போல நான் எங்கள் காரில் பள்ளிக்கூடம் சென்றேன் .அப்போது திடீரென்று பழனி என்னிடம்....
அன்றைய நாட்களில் நடந்தது போலவே நாம் பார்ப்போம்.
அப்பாயி, தாத்தா நான் ஸ்கூலுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பியவளிடம்.. உன் மாமா, அத்தையிடம் சொன்னியா என்று கேட்டார் முத்தாயி.
அழகியின் சடங்குக்கு வந்தவர்கள் சிறிது காலம் இங்கேயே இருக்க சொல்லியதால் இருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் இங்கு மெய்யழகிக்காக சிறிது காலம் இருப்பதாக சொல்லி இங்கேயே இருந்தார்கள். அதனால் அவர்களிடம் சொல்லி விட்டாயா என்று கேட்டார்.
அது எல்லாம் சொல்லி விட்டு தான் வந்தேன். இதோ அத்தை மதியத்திற்கு சாப்பாடு கூட கட்டிக் கொடுத்து விட்டார்கள்.. என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தாள்.
பழனியும் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சிறிது தூரம் சென்றதும்.. ஏன் பாப்பா அன்று உன்னை ஒரு பையனோடு சேர்த்து வைத்து பேசினார்களே.. நான் திட்டி விட்டதற்குப் பிறகு வந்து ஏதேனும் உன்னை தொந்தரவு செய்தார்களா என்று கேட்டான் பழனி.
அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா.. அவர்களிடம் எல்லாம் நான் ஏற்கனவே பேசுவதை தவிர்த்து விட்டேன். அன்று ஏதோ விசேஷத்திற்கு வந்த இடத்தில் என்னிடம் மறுபடியும் வந்து அப்படி பேசினார்கள். அதுவும் நீங்கள் திட்டியதற்கு பிறகு நான் அவர்களிடம் இன்னும் பேசக்கூட இல்லை. அது மட்டும் இல்லை நான் அதற்குப் பிறகு பார்க்கவும் இல்லை ஸ்கூலுக்கு போனா தான் தெரியும் என்று சொன்னாள் அழகி.
திடீரென்று காரை நிறுத்திய பழனி.. நான் உன்னிடம் சில விஷயங்களை சொல்வேன். நீ அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொன்னார்.
என்னங்க அண்ணா சொல்லுங்கள் என்று சொன்னாள் அழகி.
ஒன்றும் பெரிதாக இல்லை அழகி ஆனால் இது மிகவும் முக்கியமானது. அதுவும் வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்று சொல்லி விட்டு ... அவளின் கன்னத்தை தடவினான் பழனி.
அழகி.. அவன் கன்னத்தை தடவும் கூச்சம் வரவும், ஐயோ அண்ணா கூச்சமாக இருக்கிறது. ஏன் இப்படி செய்கிறீர்கள் கையை எடுங்கள் முதலில் என்று அவள் சிரித்துக் கொண்டு தான், அவன் செய்யும் விஷமம் தெரியாமல் சொன்னாள்.
ஐயோ அழகி நான் சொல்ல வந்ததே இது தான்.. அதாவது உனக்கு தெரியாத நபர்கள் அதுவும் ஆண்களில் இப்படி உன் கன்னத்தை தடவி... அப்படியே உன் கழுத்துக்கு கீழே இதோ இப்படி என்று அவன் கைகளை வைத்து அவளை... சிலிர்க்க வைத்துக் கொண்டு இருந்தான்... அறியாப் பெண்ணும் அவன் சொல்வதை... ஒன்றும் புரியாமல் தடுக்கவும் முடியாமல்.. ஒரு விதமான அசௌகரியத்தோடு நெளிந்து கொண்டு அமர்ந்து இருக்க...
அவளின் அவஸ்தையில் நெளிந்து கொண்டு இருக்க எதிரில் இருந்த பிசாசிற்கு ... அது இன்னும் சௌகரியமாக போக அவளின் யூனிபார்ம் சட்டையில் இருந்த பட்டனில் கை வைக்கும் போது அவள் வேகமாக தட்டி விட்டாள்.
என்ன பண்றீங்க அண்ணா.. ஏதேதோ சொன்னீர்கள்.. இப்பொழுது என்ன என்னமோ செய்கிறீர்கள்... என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்... எனக்கு நீங்கள் இப்படி செய்வது எதுவும் பிடிக்கவும் இல்லை உங்கள் முகத்தை பார்க்கவே எனக்கு அருவருப்பாக இருக்கிறது.
இனி நான் உங்களோடு காரில் வரமாட்டேன் என்று சொல்லி விட்டு.. வண்டியை நிறுத்த சொலலி, காரில் இருந்து இறங்கி பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டு, முதலில் காரை எடுங்கள்... இன்று மட்டும் என்னை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு செல்லுங்கள் ஈவினிங் நீங்கள் வர வேண்டாம்.
வேறு யாரையாவது அனுப்பி விடுங்கள்... ஈவினிங் நீங்களே மறுபடியும் வந்தால் நான் தாத்தாவிடம் சொல்லிவிடுவேன் என்று திட்டினாள் அழகி.
ஐயோ பாப்பா நான் உன் அண்ணன் தானே நான் உன்னை தப்பாக ஏதாவது செய்வேனா இந்த மாதிரி மற்றவர்கள் யாரேனும் செய்தால் நீ எப்படி நடந்து கொள்ள வேண்டும்... நீ என்ன செய்கிறாய் பயப்படுகிறாயா என்று பார்ப்பதற்காகத்தான் நான் உன்னிடம் அந்த மாதிரி எல்லாம் செய்தேன். நீ தெளிவாகத்தான் இருக்கிறாய் நீ தைரியமான பெண் தானே. அண்ணன் உன்னை செக் பண்ணினேன் அவ்வளவு தான் என்று சொல்லி ஏதேதோ பேசி அவளை சமாதானப்படுத்தினான்.
அழகியும் இந்த ஒரு முறை உங்களை நான் மன்னிக்கிறேன். அதுவும் நீங்கள் என் நலனுக்காக பரிசோதித்தீர்கள் என்று சொன்னதால் மட்டும் ... ஆனாலும் இந்த மாதிரி வேறு ஒரு முறை என்னிடம் நடக்கலாம் என்று நினைக்காதீர்கள் நான் வேற மாதிரி ஆகி விடுவேன் என்று சொன்னாள்.
சரி பாப்பா முன்னே வந்து உட்காரு என்று சொன்னான் பழனி.
இல்லை இருக்கட்டும் அண்ணா இன்று முதல் நான் பின்பக்கமே உட்கார்ந்து கொள்கிறேன்... என்று சொன்னவள் அதன் பிறகு வேறு எந்த பேச்சும் பேசாமல் தன்னுடைய பாட புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
பிறகு பழனி அந்த மாதிரி எந்த ஒரு எண்ணத்திலும் அவளிடம் பழகாமல் இருக்க பழையபடி அவனிடம் பேசினாள் அழகி.
அவள் தன்னிடம் சகஜமாக பழக ஆரம்பித்த பிறகு... வீட்டிலும் அனைவரிடமும் நல்ல பெயரை வாங்கினான் பழனி.
அப்படியே ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு முடித்த பிறகு...
பத்தாம் வகுப்பு விடுமுறை நாட்களில்... அழகியின் அத்தையும் மாமாவும் ஊருக்கு செல்வதற்கு கிளம்பினார்கள். அன்று என் மாமாவின் காரை மாமாவே எடுத்துக்கொண்டு சென்றதால் பழனி வீட்டிலேயே இருந்தான்.
இரவு நேரம் அனைவரும் சாப்பிட்டு உறங்கிய பிறகு.. அழகியும் அவள் அறைக்கு சென்று உறங்கினாள். காலையில் அழகி கண் விழித்த பொழுது அழகியின் அருகில் பழனி படுத்து இருந்தான். அதுவும் இருவரும் ஒரே போர்வைக்குள் ஆடைகள் இன்றி இருக்க... அவனின் நெஞ்சில் தலை வைத்து படுத்து இருந்தாள் அழகி.
முதலில் ஒன்றுமே புரியவில்லை அழகிக்கு.. பிறகு ச்சீ கருமம் என்று சொல்லி கொண்டே போர்வையோடு பாத்ரூமுக்குள் சென்று... வாயை மூடி கதறி அழுதாள்.
எவ்வளவு நேரம் அழுதால் என்று தெரியாது ஆனால்.. அவளின் அப்பாயி இவளை கூப்பிடும் பொழுது தான் ஐயோ என்றானது அவளுக்கு... அழுதழுது விங்கிய தன் முகத்தை என்ன செய்து அப்பாயிடம் மறைப்பது என்று தெரியாமல்... கடினப்படுத்தி தன்னுடைய குரலை சீர் செய்து அப்பாயி நான் குளித்து விட்டு வருகிறேன் என்று மெதுவாக சொன்னவள்...
குளிர்ந்த நீரில் நன்றாக தன் முகங்களை கழுவி குளித்து விட்டு, மெதுவாக கதவை திறந்து பார்த்தாள்.. அறையில் யாரும் இல்லை என்கவும் வெளியில் வந்தவள்... உடைகளை அணிந்து கொண்டு மெதுவாக தன் அறையை விட்டு வெளியில் வந்து பார்த்தாள்.
அங்கு தன் வீடு எப்பொழுதும் எப்படி இருக்குமோ அது போல் இயல்பாக இருந்தது ஆனால் .. அவளுக்குத் தான் உடம்பில் ஏதோ ஒன்று ஊர்வது போலவே தோன்ற கூனி குறுகிப் போய் வெளியில் வந்தாள். அது... மட்டும்... இல்லாமல்... அவள் கண்கள் பழனியை தான் தேடியது.
அவனோ எதுவுமே நடக்காதது போல்.. திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான்.
அவளுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை. என்ன இந்த ஆள் எனக்கென்ன என்று உட்கார்ந்து இருக்கிறான். நான் கண்டது கனவா இல்லையே.. அது எப்படி கனவாக இருக்க முடியும். நான் பாத்ரூம் செல்லும் போது என் உடம்பில் ஆடைகளே இல்லையே.. இல்லை எதற்கும் ஒரு முறை சென்று பார்ப்போம் என்று வேகமாக பாத்ரூம் சென்று பார்த்தாள்.
அங்கு அவள் போர்த்தி இருந்த போர்வை தான் இருந்தது. இப்போது வேகமாக பழனியின் முன்பு போய் நின்றாள். ஏய்... என்ன பண்ண என்னை என்று கோபமாக ஆனால் சத்தம் இல்லாமல் ஒரு வித அழுத்தத்தோடு அமைதியாக தான் கேட்டாள்.
ஆனால் அவனோ பேப்பரில் இருக்கும் செய்திகளை படிப்பது தான் தன்னுடைய தலையாய கடமை என்பது போல்.. செய்தித்தாள்களுக்குள் தன் முகத்தை புதைத்தவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை.
இப்போது பொறுமை இழந்த அழகி... அவன் படித்துக் கொண்டு இருந்த பேப்பரை வாங்கி கிழித்து எறிந்து.. யோவ் நான் பேசிட்டே இருக்கேன்.. நீ என்னமோ... இந்த பேப்பர்ல இருக்க நியூஸ் படிச்சு, நீ தான் உலக நடப்பையே மாற்றப் போவது போல் என்ன டா பண்ணிட்டு இருக்க இன்று கோபமாக பேசினாள்.
அவள் கோபமாக பேச ஆரம்பிக்கும் போதே முத்தாயி அவளுக்கு பின்னே வந்து நின்றதை கவனிக்க மறந்தாள்..
ஆனா
ல் அந்த கேடு கெட்டவன் அவர்களைப் பார்த்து விட்டு....
இணைந்திருங்கள்
சொல்லவா... வேண்டாமா...