• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. A

    பூ உதிரும் தருணங்கள்

    வேற லெவல்கா இதைவிட ஓரு தம்பதியருக்கு என்ன வேணும் அவளோட கஷ்டத்தை பார்க்கல அதுவே போதும்
  2. A

    கௌரவ திருமணம்

    சிலரோட சுயநலத்திற்காக அப்பாவி பெண்ணை பலிகொடுக்கும் சமூகம்
  3. A

    பெண் மனசு

    நன்றி எதற்காக அக்கா படித்ததற்கும் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கும் நான் தான் கா நன்றி சொல்லனும்கா. மிக்க நன்றி கா
  4. A

    பெண் மனசு

    பெண் மனசு நல்லாயிருக்கியா..? கோவிலில் தீபம் ஏற்றிக்கொண்டிருந்த செல்வியின் பின்புறமாக நின்றபடி கேட்டான் செழியன். தனக்குப் பின்புறமாக கேட்ட குரலை உடனடியாக அடையாளம் கண்டு கொண்ட செல்வியின் கைகள் தானாக நடுங்க ஆரம்பித்தது முகத்தில் அரும்பரும்பாக வேர்த்துக்கொட்ட உணர்ச்சியின் பிடியில் உதடு துடிக்க...
  5. A

    அவரவர் நியாயம்

    தலைப்பிற்கு ஏற்ற கதைகளம். தந்தை கொடுக்கற நம்பிக்கையை கணவன் கொடுக்கல..சில நாட்கள் சேர்ந்து இருந்த பொழுது அந்த நம்பிக்கையை அவன் கொடுத்திருந்தா ஜாஸ்மின் அவனை விட்டு போயிருக்க மாட்டா. பத்து நாள்,பத்து வருஷம்,நூறு வருஷம் எத்தனை நாள் சேர்ந்து வாழ்ந்தாலும் நம்பிக்கை என்னைக்கு உடையுதோ அதன்பிறகு அந்த...
Top