துமி அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
தொடமல் தொடருவேன்...
Zeenath Sabeeha
பேய் கதை எழுத சொன்னா சீரியசா காமெடி கதை எழுதிருங்கீங்க 😂😂😂
கதை வெரி சிம்பிள் அன்ட் கிரிஸ்ப்பா இருந்துச்சு.
பேயோட குடுத்தனம் நடத்தற மொமண்ட்லாம் குபீர் மொமண்ட் 😂😂😂
ஒரு லாஸ்ட் கோ இன்ஸிடென்ட். உங்க கதையிலையும் வன...
Sugamathi Novels அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
நானும் உங்க சிறுகதை படிச்சிட்டேன். ரொம்ப அருமையா இருந்ததுக்கா. நல்லா எழுதறீங்க. கதையின் தொடர்ச்சி எங்கேயும் நழுவலை. அழகா பயணிச்சது.
Zeenath Sabeeha
வெற்றி வேந்தன் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
திக் திக் சிறுகதைப் போட்டி
தொடராமல் தொடருவேன்
Zeenath Sabeeha
சிறு நிகழ்வில் நடக்கும் பெரு உண்மையை அழகாக காட்சிப் படுத்திய விதம் அருமை.
திகில் கலந்து தீடிரென்று பரவசமடையச் செய்யும் படியான காட்சியமைப்பு சிறப்பு.
சிறுது நீட்டித்து எழுதி...
விழியோரம் விழுந்தவன் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
Wowwww வேற லெவல்ங்க அக்காங் செம்மமம 👏👏👏👏👏👏👏 உன் துன்பத்திலும் துணை நிற்பவர் குலதெய்வம் மட்டுமே .... அதை எவ்ளோ தெளிவா சொல்லிட்டிங்க ....அருமையான கதைங்க அக்கா .....ஹாஹா Mohanraj கமெண்ட்ஸ் பார்த்து தான் படிக்க போனேன் அப்படியே கண்முன்னாடி...
தூரிகா சரவணன் அவர்களின் முகநூல் விமர்சனம்
தொடராமல் தொடருவேன்...
Zeenath Sabeeha
வித்தியாசமான பேய் கதை... குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் குடும்பம்...அங்கே தெரிய வரும் பகீர் உண்மை... குடும்பம் அதை எப்படி எதிர்கொண்டது...கதையின் முடிவு என்ன? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Nice story...
Nalini Ragavan அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
Zeenath Sabeeha thank you. I finished reading. I was not expecting a short story. Short and crisp good story about kuladeivam
Moses அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
வாசிச்சுட்டேன்....அப்ப உங்களுக்கே தெரியுது ...திருமணம் ஆன ஆண்கள் எல்லாம் யாரு கூட குடும்பம் நடத்துராங்கனு.....🤣🤣🤣
நீங்க கதை சொல்லுற விதம் சுப்பரா இருக்கு ..
மோகன்ராஜ் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
தொடராமல் தொடருவேன்
எழுத்தாளர் ~ ஜீனத் சபீஹா.
இதுவரை படித்த சிறுகதைகளில் மிகவும் பிடித்த சிறுகதை என்றால் அது இதுதான். இது ஒரு பேய்க்கதைதான்.பேயோட சக்தியால தண்ணி கேன் போட்டுக்கலாம்,
சிலிண்டரை தூக்கிக்கலாம் என்ன வேணா பண்ணிக்கலாம் 🤣🤣.
பெண் உடம்புல...
உமா கார்த்திக் அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
தொடராமல் தொடருவேன்.
#கதை_விமர்சனம்
சிறுகதைகள் அதிகமாக படிச்சதில்லை.. பேய் கதை அதுவும் சிறுகதையா படிக்க எப்படி இருக்கும்.. அதுக்காக தான் இந்த கதையை படிச்சேன்..
நம்ம கூட இருக்க உறவுகள் நம்ம கவனிக்க தவறிடுறோம்.. அதனால உண்டாக்குற பிரச்சனை...
Sahira அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம்
Mohanraj உங்க விமர்சனம் பார்த்து தான் படிச்சேன்
Zeenath Sabeeha 🤣🤣🤣🤣 என்ன சொல்றதுன்னே தெரியல கடைசிவரை காமெடி ய விடாம புடிச்சி வெச்சு இருந்தீங்க
இது எல்லாருக்கும் நல்லா பாடம் தான் பேய் ன்னு இல்லாம எல்லா விஷயத்துலயும நம்ம கூட இருக்கவங்கள எப்பயும் போல...
என்ன ஆச்சு சாமி.? ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கிட்டா.? எங்க பொண்ணு." எனக் கோமதி பயந்து கொண்டே கேட்க.
"நீங்கத் தான் சொல்லணும்.அவங்க உங்க கூடத் தானே இருக்காங்க. இந்த மாதிரிச் செயல்களை எதுவும் நீங்கப் பாக்கலையா.?" என்ற பூசாரியின் கேள்விக்கு
"இல்ல சாமி. அவ எங்க கூட இல்ல. சென்னையில தான்...
தொடராமல்.. தொடருவேன்..
சமையல் அறையிலிருந்து கடுகு உளுத்தம் பருப்புடன் வேர்க்கடலையும், கறிவேப்பிலையும் நல்லெண்ணையில் வறுபடும் மணம் வீடு எங்கும் நிறைந்து இருந்தது. வரவேற்பறை சோபாவில் தன் இரண்டு வயது மகனை மடியில் அமர்த்திக் கொண்டு சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் நடந்து ஒவ்வொரு பொருட்களாக வீட்டின்...
என் கதையை தேர்ந்தெடுத்த நடுவருக்கும் வாய்ப்பு அளித்த உங்களுக்கும் என் கதையைப் படித்து விமர்சனம் கொடுத்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் பல
வெற்றி பெற்ற சக எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்