இரண்டாம் காதல்!
மின்விசிறியின் காற்று சிலுசிலுவென வீசிக்கொண்டு இருக்க, தன் முன் இருந்த திருமண அழைப்பிதழை யோசனையுடன் பார்த்தபடி ஹால் சோபாவில் அமர்ந்திருந்தாள் சந்தியா.
அவள் உடுத்தியிருந்த எளிமையான பட்டுப்புடவையின் வாசமும், தலை முடியில் சூடியிருந்த மல்லிகையின் மனமும் இரண்டற கலந்து, அறை முழுவதும்...