காலை ஆறுமணி அடிக்கும் போதே காலிங் பெல் சத்தம் கேட்க, நேற்றைய அலைச்சலின் காரணமாக மூவரும் தங்களை மறந்து உறங்கி கொண்டிருக்க, அழைப்புமணி விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.
முதலில் கண் விழித்தவளோ எழுந்து கொள்ள பார்க்க, சோர்வாக இருந்தது. அவளுக்கு ஒரு மாதமாகவே அதிகமாக சோர்வாய் இருந்தது.
அவளுக்கு...
ஏக்கங்கள் தீராது...
மாலை ஆறுமணி கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.கண்களில் நீர் வழிய, கடல் அலைகளை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் பிரகல்யா...
அவள் அருகில் அமர்ந்து மணலில் வீடு கட்டி விளையாண்டு கொண்டிருந்தான் அவளின் மகன் ஆதித்.
அவளின் மனதுக்குள் அத்தனை ஏக்கங்கள், ஏதேதோ எண்ணங்கள்... பெற்றோரை...