அவரே பேச்சை தொடர்ந்தார் “ஆதிரை நீ கல்யாணத்துக்கு போய்ட்டு வா”
“அம்மா வியன்காவை நான் என் கூட அழைச்சிட்டு போகட்டுமா?”
உடனே “வேண்டாம் ஆதிரை நீ தனியா போய்ட்டு வா உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் தனிமை இப்போ வேணும்னு நினைக்கிறேன் உனக்கான நேரத்தை நீ எடுத்துக்கோம்மா எப்பவும் ஓடிட்டே இருக்கே சில...
உன் விழியோடு நானாகிறேன் -1
அழகான நாட்கள் உங்களை தேடி வருவதில்லை நீங்கள் தான் அவற்றை நோக்கி நகர வேண்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அன்றைக்கான வானொலி நிகழ்ச்சியில் நேரலையை கேட்டுக் கொண்டே தன் அன்றாட வேலைகளை முடித்து அலுவலகத்துச் செல்வதற்காக வாசலில் வந்தவளை ஒருநொடி கைப்பேசியின் அழைப்பு...
உன்னை விட மாட்டேன்.
விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டவள் அருகினில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியவள் கரங்களில் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் கவிகா.
அங்கே சென்றவள் குழாயை லேசாக திறந்து விட்டு கைப்பேசியில் இருந்த அருணா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு வீடியோ...
போட்டியில் ஆறுதல் பரிசு கதையாக என்னுடைய கதையை தேர்ந்தெடுத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். வாய்ப்பு அளித்த தள நிர்வாகிக்கும் என் நன்றிகள்.போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும் மற்றும் பங்குபெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நீயும் நானும் அன்பே…
அந்த இடம் முழுவதுமே அமைதியை நிரப்பிக் கொண்டிருந்தது.செவிலியர்களும்,
மருத்துவர்களும்,நோயாளிகள் அவர்களுடன் வருவோர் என இடமே மக்களுடன் பரபரப்பைத் தொற்றிக் கொண்டிருந்தாலும் ஒருவித அமைதியை கடைப்பிடித்திருந்தது.
ஆனால் அதே இடத்தில் ஒரு ஓரமாய் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனமோ...