அத்தியாயம் 1.
"என்ன பூர்ணா..? என்ன சமைச்சி௫க்க?நைட் என்ன டிபன்? "அடுக்கடுக்கான கேள்விகளை அவள் தாயிடம் கேட்டபடி சமையல் திட்டில் ஏறி அமர்ந்தாள் அதியா.
"சாதம்,சுண்டைக்காய் வத்தல் குழம்பு,ரசம்,அப்பளம்"சொல்லியபடி கடாவில் கடைசி அப்பளத்தையும் பொறித்து எடுத்து வேறொ௫ பாத்திரத்திற்கு மாற்றியவர்...