என் தேடலின் வரம் நீ - 3
"கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இரயில் பத்து நிமிடம் நின்றது."
"அந்த நேரத்தில் பூவிழிக்கு வயிறு வலிப்பது, போல் தோன்ற நாப்கின் இல்லை. வேறு வழியின்றி தனது தோழிகளிடம், தான் சென்று வாங்கி வந்து விடுகிறேன், என்று இரயிலை விட்டு இறங்கிச் சென்றால், தேவையானதை வாங்கி விட்டு...