மறு நாள் ,மலர் மிகவும் சோர்வாக காணப்பட்டால் அதை கண்ட ஆதி,என்ன மலர்? நீ இன்னுமா நேத்து நடந்ததை நினைச்சுட்டு இருக்க?
அது உன்னோட பிரம்மை என்க.
இல்ல,ஆதி நான் கண்டிப்பா அந்த தலை இல்லாத மனிதனை பார்த்தேன். அவன் என் எதிரே நடந்து வந்தான்.என்று மலர் சொல்ல..
சரி..சரி.. மறுபடியும் ஆரம்பிக்காத ,என்று ஆதி...