பெண் மனசு
நல்லாயிருக்கியா..? கோவிலில் தீபம் ஏற்றிக்கொண்டிருந்த செல்வியின் பின்புறமாக நின்றபடி கேட்டான் செழியன்.
தனக்குப் பின்புறமாக கேட்ட குரலை உடனடியாக அடையாளம் கண்டு கொண்ட செல்வியின் கைகள் தானாக நடுங்க ஆரம்பித்தது முகத்தில் அரும்பரும்பாக வேர்த்துக்கொட்ட உணர்ச்சியின் பிடியில் உதடு துடிக்க...