• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. IRCaroline

    நிலவாக உனக்குள் - 5

    அத்தியாயம் - 5 சரவணன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்க, வினோத்தும் சந்துருவும் கன்னத்தில் கை வைத்துத் தலையைத் தொங்க போட்டு உட்கார்ந்திருந்தனர். “நீங்க எல்லோரும் ஊருக்கு வந்து எத்தனை வருஷமாச்சு. அன்னைக்கு இருந்த மாதிரியா இன்னும் இருக்கும்? என்னென்ன மாறியிருக்குனு இங்க...
  2. IRCaroline

    நிலவாக உனக்குள் - 4

    அத்தியாயம் - 4 "இராத்திரி படுக்கும்போது கிரைம், திரில்லர், ஹாரர் படமெல்லாம் பார்க்காதன்னு சொன்னா கேட்கியா? கண்டதையும் பார்த்தா கனவு கண்டபடிதான் வரும்” என தெய்வானை காலையில் எழுந்ததும் வினோத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். வினோ திட்டு வாங்குவதைக் கண்டு வாயில் கையை வைத்து மூடிக் கேலியாகச்...
  3. IRCaroline

    நிலவாக உனக்குள் - 3

    அத்தியாயம் - 3 இரவு நேர வேலை வேண்டாமெனத் தெய்வானை விடாப் பிடியாக நிற்க, உடனே மாற்ற முடியாது. ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்று வினோத் கூற, ஒன்று பகலில் மாற்று அல்லது வேலையை விடு எனத் தெய்வானையும் உடும்பு பிடியாக நின்றார். இருவருக்கும் இடையில் மாட்டிய சந்திரன் திருதிருவென முழிக்க...
  4. IRCaroline

    நிலவாக உனக்குள் - 2

    அத்தியாயம் - 2 "என்ன பார்த்துட்டு இருக்க? வண்டியை எடு அந்த நாய் திரும்ப வந்திடப் போகுது” எனப் படபடத்தான் வினோத். “நீ மதியம் ஆபீஸ்க்கு போறப்போ நல்லாதானே இருந்த? அங்க எதுவும் மண்டையில் அடிபட்டு உனக்கு மூளை குழம்பி போயிட்டா?” சந்துரு கேலியாகக் கேட்க. “ஏய்! நீ அடி வாங்க போற. நீ முதல்ல வண்டியை எடு...
  5. IRCaroline

    நிலவாக உனக்குள் - 1

    அத்தியாயம் - 1 சாலையின் இருபக்கமும் மின் விளக்குகள் மிளிர, கொட்டும் மழையில் ஆள் அரவமின்றி வெறிச்சோடி இருக்கும் சாலையில் மரங்கள் பின்னோக்கி ஓட, காரின் சத்தம் மட்டும் கேட்டபடி கண்களை மூடி பயணித்துக் கொண்டிருந்தான் வினோத். உடலில் குளிர் அதிகம் உணரவும் கண் விழித்தவன், “அண்ணா, கொஞ்சம் ஏசியைக்...
  6. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 5

    அத்தியாயம் – 5 மெல்ல பெடல் பண்ணிக் கொண்டே ஏரியின் அழகை ரசித்தபடி உதயனும் பிரதியூஷாவும் இருவர் செல்லும் படகில் சென்று கொண்டிருந்தனர். படகை ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு ஓட்டிக் கொண்டிருந்தான் உதயன். “என்ன உதயா ஆள் இல்லாத இடமா பார்த்துப் போற? நானே கூப்பிட்டாலும் ஆள் இல்லா இடத்துக்கு வரமாட்ட. நீ...
  7. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 4

    அத்தியாயம் – 4 வீட்டிற்கு வந்த கவின் தன் அறைக்குச் சென்று குளித்து முடித்து மெல்ல கீழே இறங்கி வர, அவன் வரவுக்காகச் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த பாலன், தாரிகா, ஈஸ்வரி மூவருடனும் தானும் இணைந்து கொண்டான். “என்னண்ணா காலையில் அடித்துப் பிடித்து ஓடினீங்க. இன்னைக்கும் கனவு இருக்கா?” இட்லியைப்...
  8. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 3

    அத்தியாயம் – 3 கவின் விசாரணையைத் தொடங்குவதற்காக, பத்து பேரின் முன் வந்து நின்றதும், அவன் தோற்றம் கண்டு பயத்தில் நடுக்கத்துடன் நின்றிருந்தவர்களில் ஒருவன் மயக்கமாகி கீழே விழ, தண்ணீர் தெளிப்பதற்காக மேசையில் இருந்த பாட்டிலை எடுத்த தான்யா அதில் நீர் இல்லை என்றதும் பிடித்து வர வெளியில் ஓடினாள்...
  9. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 2

    அத்தியாயம் - 2 உதயன் உணவகத்தில் தனக்குத் தேவையான காலைச் சிற்றுண்டிப் பொட்டலத்தை வாங்கிய பிறகுத் தன் இரண்டு சக்கர வாகனத்தை நோக்கி மெல்ல நடை போட்டுச் சென்று வாகனத்தை இயக்கியவன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். சிறிது நேரம் யோசித்தபடி நின்றவன் தன் வாகனம் தடதடக்கப் புறப்பட்டுச் சென்று தெருவின்...
  10. IRCaroline

    துடிக்கும் ரோஜா - 1

    அத்தியாயம் - 1 அமாவாசை இருளை மின் நிலைய உபயத்தால் மின் விளக்குகள் விரட்டி அடித்தது பொறுக்காமல், கரு மேகங்கள் திரண்டு வந்து மின்சாரத்தைத் தடைச் செய்திருந்தது. எதிரில் வருவது என்னவென்று கணிக்க முடியாத இருட்டில் சாலையின் ஓரம் முகம் மூடி உதயன் நடந்து கொண்டிருந்தான். ஆமையாக மெல்ல நடந்த உதயன்...
  11. IRCaroline

    பேரன்பு - ஐ ஆர் கரோலின்

    பேரன்பு (ஐ ஆர் கரோலின்) வானம் மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக ஒளிக் கதிர்களை அகல்யாவின் மீது வீச முகம் சுளித்துக் கண்களைத் திறந்தவளின் காதுகளில் வரதனின் வார்த்தைகள் ஈயத்தைக் காய்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. தன் அருகில் இருந்த கைப்பேசி குரலைச் சத்தமாக எழுப்ப, அதன் திரையைக் கண்டவளின் முகம் தொட்டாச்...
Top