பேரன்பு
(ஐ ஆர் கரோலின்)
வானம் மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக ஒளிக் கதிர்களை அகல்யாவின் மீது வீச முகம் சுளித்துக் கண்களைத் திறந்தவளின் காதுகளில் வரதனின் வார்த்தைகள் ஈயத்தைக் காய்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. தன் அருகில் இருந்த கைப்பேசி குரலைச் சத்தமாக எழுப்ப, அதன் திரையைக் கண்டவளின் முகம் தொட்டாச்...