1௦
அங்கே சரண், இன்ஸ்பெக்டர் முகிலன், சேகர், ராகவன் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க, ஏற்கனவே நடந்த விஷயங்களை கைபேசி மூலம் பேசிவிட்டதால், அடுத்து செய்யப் போவதை தீர்மானிக்கவே இந்தச் சந்திப்பு.
“சார் என்ன பண்ணலாம்? என்று சரண் பேச்சை ஆரம்பிக்க,
“நீங்க கொடுத்தத தகவல் எவ்வளவு முக்கியமானதுன்னு...