• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Sorna Sandhanakumar

    யாசிக்கிறேன் நின் இதயத்தை - 1

    வணக்கம் நட்புகளே! Sorna SandhanaKumar Audio Novels யூட்யூப் சேனலின் அடுத்த கதை யாசிக்கிறேன் நின் இதயத்தை குரல் - ஆர்.ஜே ஜானு கதையின் நாயகன் - வசீகரன் கதையின் நாயகி - பரிபூரணி மனநிலை பிறழ்ந்த நாயகன். ஏழை என்றால் பிரச்சனை வராது என்ற ஒரே காரணத்தினால் நாயகியை அவனுக்குத் திருமணம் முடித்து...
  2. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - நிறைவுப்பகுதி

    வணக்கம் நட்புகளே! சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ். 'மயங்கினேன் உன்னில் நானே' குரல் - புவனா செல்வம் நாயகன் : வெற்றிச்செல்வன் நாயகி: சாஹித்யா இறுதி பாகம். வெற்றிச்செல்வன், சாஹித்யா திரும்பவும் வாழ்வில் இணைந்தார்களா? தெரிந்துகொள்ள கேளுங்கள் மயங்கினேன் உன்னில் நானே...
  3. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - 8

    வணக்கம் நட்புகளே! சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ். 'மயங்கினேன் உன்னில் நானே' Part - 8 குரல் - புவனா செல்வம் நாயகன் : வெற்றிச்செல்வன் நாயகி: சாஹித்யா கணவனே மனைவியிடம் பெண் பாரக்கச் சொல்வது. சாஹித்யாவின்‌ நிலை என்ன? தெரிந்துகொள்ள கேளுங்கள் மயங்கினேன் உன்னில் நானே...
  4. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - 7

    வணக்கம் நட்புகளே! சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ். 'மயங்கினேன் உன்னில் நானே Part - 7 குரல் - புவனா செல்வம் நாயகன் : வெற்றிச்செல்வன் நாயகி: சாஹித்யா அமுலு என்ற அமலாவிற்கு சாஹித்யா கொடுக்கப்போகும் தண்டனை என்ன? ஃபெலிக்ஸிடம் தங்கள் காதல் கதையைக் கூறும் சாஹித்யா. மறந்த மனம் அவளை நினைக்குமா...
  5. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - 6

    நாயகன் - வெற்றிச்செல்வன் நாயகி - சாஹித்யா மயங்கினேன் உன்னில் நானே 6
  6. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - 5

    பாவத்தின் சம்பளம் மரணம் என்றாள், அதை வளவனுக்குக் கொடுக்கப்போவது யாரோ! தெரிந்துகொள்ள கேளுங்கள். மயங்கினேன் உன்னில் நானே - 5
  7. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - 4

    வணக்கம் நட்புகளே! மயங்கினேன் உன்னில் நானே பகுதி - 4
  8. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - 3

    வணக்கம் நட்புகளே! சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ். '❤️மயங்கினேன் உன்னில் நானே❤️' Part - 3 குரல் - புவனா செல்வம் நாயகன் : வெற்றிச்செல்வன் நாயகி: சாஹித்யா சாஹித்யா மீதான பெண்ணாசை கொண்டு அவன் காண, அவனை இனங்கண்டு கொள்(ல்)வானா வெற்றிச் செல்வன். தெரிந்துகொள்ள கேளுங்கள் ❤️மயங்கினேன் உன்னில்...
  9. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே - 2

    மயங்கினேன் உன்னில் நானே - 2
  10. Sorna Sandhanakumar

    மயங்கினேன் உன்னில் நானே

    வணக்கம் நட்புகளே சொர்ணா சந்தனகுமார் ஆடியோ நாவல்ஸ். முதல்முறையாக எனது கதைகள், ஓளி வடிவில் உங்களுக்காக. 'மயங்கினேன் உன்னில் நானே' குரல் - புவனா செல்வம் நாயகன் : வெற்றிச்செல்வன் நாயகி: சாஹித்யா அன்பான கணவன். அழகான குழந்தை என்றிருக்கும் சாஹித்யாவின் வாழ்வில் வீசும் புயல் யாது? அதில் தன்...
  11. Sorna Sandhanakumar

    காதல் - நிறைவுப்பகுதி.

    33 ‘ஃப்ராடு’ என்ற மனைவியின் வார்த்தையில், “உனக்கு மட்டும் நான் ஃப்ராடா இருந்துக்குறேன். சரி வா இந்த நேரத்தை ரசிக்கலாம்” என்றவன் கத்தியை எடுத்துக் கொடுத்து அங்கிருந்த கேக்கை வெட்டச் சொல்ல, வெட்டச் சென்றவள் நிமிர்ந்து கணவன் கண்பார்த்து, “சேர்ந்தே வெட்டலாமா?” என்றாள் ஒருவித எதிர்பார்ப்பில். “என்...
  12. Sorna Sandhanakumar

    காதல் - 32

    32 “என்ன மிஸ்டர்.ஆனந்தன் அப்படியே மனசுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமே. அதான் உங்களுக்கொரு துணை கொடுத்தாச்சில்ல மாமா. அவங்களைப் போய் சுத்துங்க” என்றான் தன்னைத் தொந்தரவு செய்யும் மாமனிடம். “ஹாஹா... நான் தாராளமா சுத்திக்குறேன்” என்றபடி அவனருகே வந்து, “அதென்னவோ மருமகனே நீ புலம்பினா எனக்கு...
  13. Sorna Sandhanakumar

    காதல் - 31

    31 “நான் என்னைப் பெத்தவன் மாதிரி கிடையாது ரதிமா. எந்தக் காலத்திலும் உன்னைச் சந்தேகப்படமாட்டேன். அந்தாள் இரத்தம் எனக்குள்ள இருந்தாலும், நான் அபிராமி வளர்ப்பு” என்றான் திரும்பவும். சட்டென கணவனை உதறியவள், அவன் கண்பார்த்து, “எப்படித் தெரியும்?” என்றவள் குரலில் சிறு கோவமும் இருந்தது. அவளுக்குத்...
  14. Sorna Sandhanakumar

    காதல் - 30

    30 நள்ளிரவு இரண்டு மணியளவில் தூக்கமில்லாது உழல்வதைக் கண்டவன், மனைவியை எழுப்பி அமரவைத்து என்னவென்று கேட்டான். எதுவும் கூறாது அவள் அமைதியாக இருக்க, அவளை ஆராய்ந்ததில் எதை உணர்ந்தானோ, சட்டென்று அறையை விட்டு வெளியேறி, சில நிமிடங்களில் குழந்தையுடன் வந்தவனை நன்றியுடன் பார்த்தாள் அனுரதி. “இந்தப்...
  15. Sorna Sandhanakumar

    காதல் - 29

    29 மறுநாளே அறிவழகன் தாயிடம் அவ்விஷயத்தைச் சொல்ல, மறுக்கவில்லை எனினும், “சரிவருமா?” என்று அபிராமி கேட்க, “இதைவிட எதுவும் சரிவராதும்மா” என்றான் மகன். “அப்ப மதி, ஷண்மதிகிட்ட கேளு” என்று தன் சம்மதத்தைத் தர, நேரே அண்ணன், அண்ணியிடம் சென்றவன் தன் எண்ணத்தைச் சொல்ல, ஷண்மதி முகத்தில் மலர்ச்சியும்...
  16. Sorna Sandhanakumar

    காதல் - 28

    28 அதன் பொருட்டே குழந்தை மீது அத்தனை ஏக்கம் இருந்த போதும் ஆசைக்குப் பார்த்துக் கொஞ்சி வந்துவிட்டாள் ஷண்மதி. அடுத்து குழந்தையைப் பார்க்க வரவில்லை. மனைவியின் மனம் புரிந்து மதியழகனும் வரவில்லை. தாய், தம்பி எடுத்துச் சொல்லியும் வேலையைக் காரணம் காண்பித்து விலகி நின்றான். இதோ அதன்பிறகு இன்றுதான்...
  17. Sorna Sandhanakumar

    காதல் - 27

    குழந்தையின் உண்மையான அப்பா யாரெனத் தெரியும் என்று அனுரதி சொன்னதும், “எப்படித் தெரியும்? யார் சொன்னது?” பதற்றத்துடன் கேட்டார். “மதியழகன்! சன் ஆஃப் அபிராமி” என்றாள் அவர் கண்பார்த்து. “எப்ப?” “நேத்து நைட்” என்று அவன் வந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். இரவு மழையில் நனைந்து தன்முன் நின்றவனைக் கண்டு...
  18. Sorna Sandhanakumar

    காதல் - 26

    26 “என்ன காதலா? அதுவும் உங்க சின்னப் பையரா!” அதிர்ந்து கேட்டாள் அனுரதி. “எஸ். ரொம்பவே சின்சியர்.” ‘அதெப்படி அவன் காதலிக்கலாம்?’ மனம் முரண்டினாலும், “யா...யாரை?” என கேட்டாள். மருமகள் கேள்வியில் தடுமாற்றத்தை உணர்ந்தவர், உள்ளூர புன்னகைத்து, “அதை அவன்தான் சொல்லணும். அதுதான் சரியும் கூட...
  19. Sorna Sandhanakumar

    காதல் - 25

    25 மாலை வேளையில் வீட்டின் முன் ஓரத்தில் நின்றிருந்த மாமர நிழலில் நாற்காலி போட்டு, தன்னைப் பார்க்க வந்திருந்த மாமியாரிடம் கதையளந்து கொண்டிருந்தாள் அனுரதி. “அனுமா, உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். இதை ஆரம்பத்துலயே சொல்லியிருக்கணும். சந்தர்ப்பம் வாய்க்கலை” என்றதில் அவர் என்ன சொல்லப் போகிறார்...
  20. Sorna Sandhanakumar

    காதல் - 24

    24 “எஸ் மேம். நீங்க இங்கதான வேலை பார்த்ததா சொன்னீங்க? அப்புறம் இப்படிக் கேட்குறீங்க?” என்று சந்தேகமாகக் கேட்டாள் அப்பெண். “ரதிமா! இங்க என்ன பண்ற? சிசிடிவில பார்த்துட்டு வர்றேன். எதுக்கு இந்த டைம்ல இவ்வளவு தூரம் வந்த?” என கேட்டு கைபிடிக்க, அதை நாசூக்காக தட்டி விடுகையில், “சார் உங்களுக்குத்...
Top