• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Sorna Sandhanakumar

    நிறைவுப் பகுதி

    23 மூன்று நாட்களாக சரியாக தூக்கம் இல்லாதவர்கள் காரிலேயே தூங்கினாலும், அனைவருக்கும் உடல் அசதி குறையாமல் இருந்தது. மறுநாள் காலை பதினெட்டு வருடங்களாகியும் மண்மனம் மாறாத அவர்களின் தாய்மண் அவர்களை வரவேற்றது. வீட்டு வாசலில் கார் நிற்க, வெற்றிவேல், சரவணன், அபிநயா மூவரும் இறங்கிய நிமிடம், வீட்டிலுள்ள...
  2. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 22

    22 திருமண மண்டபம் முழுவதும் ஆள்கள் நிறைந்திருக்க, முந்தின நாள் வரவேற்பு வைத்து மறுநாள் காலையில் அபிஷேக், அபிநயா திருமணம் இனிதாக நடந்து முடிந்திருந்தது. மாலையில் சரவணன், ஆராதனா கல்யாண வரவேற்பு களைகட்டியது. விருந்தினரை வரவேற்கஅபிஷேக், அபிநயா” ஜோடி நிற்க, அவர்களிடம் வந்த ராஜா, “அக்கா நீ...
  3. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 21

    21 அபிநயாவின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த பொழுது, கேசவன் மகளுக்கு அழைத்து, “தனாமா உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். பையன் வேற யாருமில்லை. என்னோட அக்கா தனலக்ஷ்மி பையன் சரவணன் தான். பையன் பார்க்க லட்சணமா இருக்கான். கைநிறைய சம்பாதிக்கிறான். வர்ற மாசி இருவது உங்கக் கல்யாணம்...
  4. Sorna Sandhanakumar

    கவிஞனாக்கினாள் என்னை

    இது எனது 25வது நாவல். காணும் முன் காதலில் விழும் நாயகன். கண்ட பின் சொல்லவும் வேண்டுமா! தன் கவிதைப் பெண்ணுக்கான காதல் அவளைச் சேருமா? தன் கண்முன் பார்த்த உறவுகளின் ஏமாற்றத்தால், காதல் கசக்குதையா நிலையில் இருக்கும் நாயகி. பின் எங்கே நாயகனின் காதலை உணர. மனைவி இறந்த ஒரே மாதத்தில், தன்னில் பாதி வயது...
  5. Sorna Sandhanakumar

    காதல் இல்லையென்றேன்

    புத்தகத்தில் படிக்கும் கல்யாணத்துடனான காதல் வாழ்க்கையை, அதன் இனிமையை கற்பனை செய்யும் நாயகி. அத்திருமணமோ அவளை சாவு வரை இட்டுச்செல்ல, பிழைத்து வந்தவளின் வயிற்றில் குழந்தை. குழந்தையின் தகப்பன் யார் என்ற கேள்வி? உலகில் காதலே இல்லை. காமம் மட்டுமே உள்ளது என்று சாதிப்பவளை, இரண்டாவது திருமணத்தில்...
  6. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 2௦

    20 மறுநாள் அலுவலகம் நுழைந்தவனை எதிர்கொண்டாள் ஆராதனா. வெளியே நின்று மற்றவர் கவனத்தை ஈர்க்காமல், கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் செல்ல, அவளை கட்டியணைத்து, “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் தனு. குட்டிமா பேசுறா. இன்னும் இரண்டு மாசத்துல சரளமா பேசுவான்னு சொல்றாங்க. இத்தனை வருஷ வேண்டுதல்...
  7. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 19

    19 வேதவல்லிக்கு திருமணம் முடிந்த இந்த பத்து மாத இடைவெளியில் ஆராவைப் பற்றி வெற்றிவேல் முழுவதும் தெரிந்து கொண்டார். சரண், ஆராதனா கல்யாண விஷயங்கள் தவிர. கீர்த்தனா படிப்பு முடிந்து, அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அபிநயாவிற்கு அபிஷேக் அவளின் வாழ்வில் மிக...
  8. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 18

    18 சென்னை: அபிநயாவிற்கான சிகிச்சை அவளுக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டிருந்தான் அபிஷேக். மனதளவில் திடமானவளாகவும், தன்னை முக்கியமானவனாகவும் மாற்றிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம். அக்கா குணமாவதில் தன் பங்கு இருக்க வேண்டும். தான் இந்த படிப்பை எடுத்ததே அதற்காகத்தான் என்று தெரிந்த போது...
  9. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 17

    17 எங்கே போனாலும் நானும் வருவேன் கண்ணாடி பாரு நானும் தெரிவேன். தாயே உயிர் பிரிந்தாயே! கண்ணே நீயோ என்னுயிர் தானே! இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும். நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும். அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னை விட்டா எனக்காரு அம்மா. கண்களில்...
  10. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 16

    16 கணவனின் செயலில் மனதின் மகிழ்ச்சி முகத்தில் தெரிய பிள்ளைகளைக் கவனிக்கச் சென்றாள். மனதில் கணவனுடன் யுகம் யுகமாக வாழ்ந்த திருப்தி இருந்தது. கிணற்றடியில் பிள்ளைகளைக் குளிக்க வைக்கத் தயாராகி, பெண் பிள்ளையான அபிநயாவிற்கு அந்த வயதில் புரியும் அளவிற்கு, சின்னச் சின்னதான அறிவுரைகளாக, “அபி குட்டிமா...
  11. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 15

    15 18 வருடங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் கிராமம். இங்கு விவசாயமே பிரதானம். மல்லி(தனியா), வெங்காயம், மிளகாய் விளைச்சலும் அமோகமாக நடக்கும் இடம். வீடுகள் என்றால் எண்ணிக்கையில் 1500 வீடுகள் இருக்கும் சற்று பெரிய ஊர். இங்கு அரசுப்பள்ளிகள் உண்டு. கடந்த நான்கு வருடமாக ஆங்கிலப் பள்ளி...
  12. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 14

    14 மாலை நிச்சயம் என்பதால் வேலைகள் அனைத்தும் சீக்கிரம் முடிந்தது. மதியம் சரணிடம் வந்த ராணி, “கொஞ்சம் ஹாஸ்டல் வரை போயி, எங்க ரூம்ல ஒரு பேக் இருக்கு எடுத்துட்டு வந்திருடா” என்று வேலை சொன்னார். “அத்தை நான் எப்படி? இதுவரை ஹாஸ்டல் உள்ள போனதே இல்லையே. அதுவும் நீங்க இல்லாம நோ சான்ஸ் அத்தை” என்று...
  13. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 13

    13 ஆராதனாவை, சரண் சந்தித்த அதே நேரம், நியாவின் பொட்டிக்கில் நுழைந்தவனைக் கண்ட நியா ஆச்சர்யமாகப் பார்த்தாள். ‘என்ன பார்வை பார்க்கிற நீ? பார்த்துப் பார்த்து என்னை ஒரு வழி பண்ணிருவ போலிருக்கே’ என மனதில் நினைத்து அவளுக்கு, ‘ஹாய்’ சொன்னான். மென்மையாக சிரித்து தலையசைத்து பதில் சொல்ல, ‘ஏன்...
  14. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 12

    12 கார் கண்ணாடியில் பார்த்தான். தலையெல்லாம் பூவாக இருக்க தாலிகட்டி முடித்து பொட்டு வைக்கும் போது, அவள் பார்த்த அதிர்ச்சிப் பார்வையும், பார்ப்பவர்களுக்கு முகத்தை மெல்ல வருடுவது போல் இருந்தாலும், அந்த சரவணன் மேல் தன் கை படாமல் அவள் கொடுத்த தண்டனையும், கையில் கட்டுப் போடும் போது முறைத்த...
  15. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 11

    11 சந்நிதானத்திற்கும், சரணுக்குமிடையே ஐந்தடி தூரம் இருக்கையில், ஆராதனா தற்செயலாகப் பின்னாடி திரும்பிப் பார்த்தாள். சரண் அவளின் கண்ணில் சிக்காமல் வேதவல்லியின் பின் மறைந்தான். “ஹேய்! வந்துட்டியா. என்னடா பின்னாடி அவன் நிற்கிறானேன்னு திரும்பாமலேயே வந்தேன். நீ சைன் பண்ணுனியா?” என கேட்க, “ஆமா...
  16. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 10

    1௦ அங்கே சரண், இன்ஸ்பெக்டர் முகிலன், சேகர், ராகவன் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க, ஏற்கனவே நடந்த விஷயங்களை கைபேசி மூலம் பேசிவிட்டதால், அடுத்து செய்யப் போவதை தீர்மானிக்கவே இந்தச் சந்திப்பு. “சார் என்ன பண்ணலாம்? என்று சரண் பேச்சை ஆரம்பிக்க, “நீங்க கொடுத்தத தகவல் எவ்வளவு முக்கியமானதுன்னு...
  17. Sorna Sandhanakumar

    சர்க்கரை நோய்க்கான தீர்வு

    சர்க்கரை வியாதி என்று உங்களை ஏமாற்றியவன், இறுதியில் உங்கள் விரல் அல்லது காலை எடுக்க சொல்வான். அவர்களுக்காக ஒரு பதிவு! விரலை வெட்ட வேண்டாம். சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை...
  18. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 9

    9 மதியம் மூன்று மணிக்குள் வேலையை முடித்துகே கிளம்பி வரும் வழியில், கார் திடீரென்று நின்றுவிட்டது. கீழே இறங்கி இன்ஜின் முழுவதையும் பார்த்தவனின் கண்களுக்கு, ஒன்றும் புரிபடாமல் போக, “சே! இன்னைக்குப் பார்த்தா இந்தகே கார் வேற காலை வாரும். என்ன பண்ணலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தவனை, ஒரு கார்...
  19. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 8

    8 அவன் சேகரைப் பார்ப்பதற்கு அரைமணி நேரம் முன்பு, சரவணனிடமிருந்து ஆராதனாவிற்கு போன் வந்தது. “ஆரா கொஞ்சம் பேசணும். வெளிய போகலாமா?” என கேட்டான். “என்ன பேசணும் அத்தான்? எதுவா இருந்தாலும் போன்லயே பேசுங்க, என்னால எங்கேயும் வர முடியாது.” “ஆரா ப்ளீஸ். சரி எதிர்ல இருக்கிற பார்க்கிற்காவது வா”...
  20. Sorna Sandhanakumar

    அத்தியாயம் - 7

    7 அது நடந்து நான்கு நாள் கழித்து, மாலை நேரம், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு தோழிகள் இருவரும் நடந்து செல்லும் பொழுது, “டேய்! சரவணா. சரவணா நில்லுடா. எங்கடா போற? எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்டா” என்று ஒருவன் ஆராதனாவின் பின்னால் இருந்து, முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தவனை அழைத்தபடி...
Top