• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Sorna Sandhanakumar

    காதல் - நிறைவுப்பகுதி.

    33 ‘ஃப்ராடு’ என்ற மனைவியின் வார்த்தையில், “உனக்கு மட்டும் நான் ஃப்ராடா இருந்துக்குறேன். சரி வா இந்த நேரத்தை ரசிக்கலாம்” என்றவன் கத்தியை எடுத்துக் கொடுத்து அங்கிருந்த கேக்கை வெட்டச் சொல்ல, வெட்டச் சென்றவள் நிமிர்ந்து கணவன் கண்பார்த்து, “சேர்ந்தே வெட்டலாமா?” என்றாள் ஒருவித எதிர்பார்ப்பில். “என்...
  2. Sorna Sandhanakumar

    காதல் - 32

    32 “என்ன மிஸ்டர்.ஆனந்தன் அப்படியே மனசுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமே. அதான் உங்களுக்கொரு துணை கொடுத்தாச்சில்ல மாமா. அவங்களைப் போய் சுத்துங்க” என்றான் தன்னைத் தொந்தரவு செய்யும் மாமனிடம். “ஹாஹா... நான் தாராளமா சுத்திக்குறேன்” என்றபடி அவனருகே வந்து, “அதென்னவோ மருமகனே நீ புலம்பினா எனக்கு...
  3. Sorna Sandhanakumar

    காதல் - 31

    31 “நான் என்னைப் பெத்தவன் மாதிரி கிடையாது ரதிமா. எந்தக் காலத்திலும் உன்னைச் சந்தேகப்படமாட்டேன். அந்தாள் இரத்தம் எனக்குள்ள இருந்தாலும், நான் அபிராமி வளர்ப்பு” என்றான் திரும்பவும். சட்டென கணவனை உதறியவள், அவன் கண்பார்த்து, “எப்படித் தெரியும்?” என்றவள் குரலில் சிறு கோவமும் இருந்தது. அவளுக்குத்...
  4. Sorna Sandhanakumar

    காதல் - 30

    30 நள்ளிரவு இரண்டு மணியளவில் தூக்கமில்லாது உழல்வதைக் கண்டவன், மனைவியை எழுப்பி அமரவைத்து என்னவென்று கேட்டான். எதுவும் கூறாது அவள் அமைதியாக இருக்க, அவளை ஆராய்ந்ததில் எதை உணர்ந்தானோ, சட்டென்று அறையை விட்டு வெளியேறி, சில நிமிடங்களில் குழந்தையுடன் வந்தவனை நன்றியுடன் பார்த்தாள் அனுரதி. “இந்தப்...
  5. Sorna Sandhanakumar

    காதல் - 29

    29 மறுநாளே அறிவழகன் தாயிடம் அவ்விஷயத்தைச் சொல்ல, மறுக்கவில்லை எனினும், “சரிவருமா?” என்று அபிராமி கேட்க, “இதைவிட எதுவும் சரிவராதும்மா” என்றான் மகன். “அப்ப மதி, ஷண்மதிகிட்ட கேளு” என்று தன் சம்மதத்தைத் தர, நேரே அண்ணன், அண்ணியிடம் சென்றவன் தன் எண்ணத்தைச் சொல்ல, ஷண்மதி முகத்தில் மலர்ச்சியும்...
  6. Sorna Sandhanakumar

    காதல் - 28

    28 அதன் பொருட்டே குழந்தை மீது அத்தனை ஏக்கம் இருந்த போதும் ஆசைக்குப் பார்த்துக் கொஞ்சி வந்துவிட்டாள் ஷண்மதி. அடுத்து குழந்தையைப் பார்க்க வரவில்லை. மனைவியின் மனம் புரிந்து மதியழகனும் வரவில்லை. தாய், தம்பி எடுத்துச் சொல்லியும் வேலையைக் காரணம் காண்பித்து விலகி நின்றான். இதோ அதன்பிறகு இன்றுதான்...
  7. Sorna Sandhanakumar

    காதல் - 27

    குழந்தையின் உண்மையான அப்பா யாரெனத் தெரியும் என்று அனுரதி சொன்னதும், “எப்படித் தெரியும்? யார் சொன்னது?” பதற்றத்துடன் கேட்டார். “மதியழகன்! சன் ஆஃப் அபிராமி” என்றாள் அவர் கண்பார்த்து. “எப்ப?” “நேத்து நைட்” என்று அவன் வந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். இரவு மழையில் நனைந்து தன்முன் நின்றவனைக் கண்டு...
  8. Sorna Sandhanakumar

    காதல் - 26

    26 “என்ன காதலா? அதுவும் உங்க சின்னப் பையரா!” அதிர்ந்து கேட்டாள் அனுரதி. “எஸ். ரொம்பவே சின்சியர்.” ‘அதெப்படி அவன் காதலிக்கலாம்?’ மனம் முரண்டினாலும், “யா...யாரை?” என கேட்டாள். மருமகள் கேள்வியில் தடுமாற்றத்தை உணர்ந்தவர், உள்ளூர புன்னகைத்து, “அதை அவன்தான் சொல்லணும். அதுதான் சரியும் கூட...
  9. Sorna Sandhanakumar

    காதல் - 25

    25 மாலை வேளையில் வீட்டின் முன் ஓரத்தில் நின்றிருந்த மாமர நிழலில் நாற்காலி போட்டு, தன்னைப் பார்க்க வந்திருந்த மாமியாரிடம் கதையளந்து கொண்டிருந்தாள் அனுரதி. “அனுமா, உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். இதை ஆரம்பத்துலயே சொல்லியிருக்கணும். சந்தர்ப்பம் வாய்க்கலை” என்றதில் அவர் என்ன சொல்லப் போகிறார்...
  10. Sorna Sandhanakumar

    காதல் - 24

    24 “எஸ் மேம். நீங்க இங்கதான வேலை பார்த்ததா சொன்னீங்க? அப்புறம் இப்படிக் கேட்குறீங்க?” என்று சந்தேகமாகக் கேட்டாள் அப்பெண். “ரதிமா! இங்க என்ன பண்ற? சிசிடிவில பார்த்துட்டு வர்றேன். எதுக்கு இந்த டைம்ல இவ்வளவு தூரம் வந்த?” என கேட்டு கைபிடிக்க, அதை நாசூக்காக தட்டி விடுகையில், “சார் உங்களுக்குத்...
  11. Sorna Sandhanakumar

    காதல் - 23

    23 “நன்றியெல்லாம் இருக்கட்டும். எப்படிப் போகுது உங்க கதை?” என்றார் அபிராமி இலகுவான குரலில். “அது கதை இல்லை மீ காவியம். நேத்து இங்க வராததில் இருந்து தெரியலையா?” என்று மீசையை நீவ, “எது, உன் மச்சினனோட வராண்டாவில் படுத்து எழுந்ததையா சொல்ற” என்றார் கேலியாக. “அச்சோ மீ! கற்பனை ஓவரா இருக்கு. நானும்...
  12. Sorna Sandhanakumar

    காதல் - 22

    22 வீட்டினுள் நுழைகையில் மதியழகனும், ஷண்மதியும் அங்கு இருக்க, அவர்கள் எதிரில் வந்தவன், “இப்ப எதுக்குண்ணா இங்க வந்த?” என்றதில் தன் கைப்பிடிக்குள் இருந்த மனைவியைக் கை காட்டியவன், ‘தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றான் மதியழகன். அறிவழகன் திரும்பி மனைவியைப் பார்க்க, கடந்த இரு நாள்களாய் மறந்து...
  13. Sorna Sandhanakumar

    காதல் - 21

    21 சில நிமிடங்கள் அவளை மனதார சிரிக்கவிட்டு அதை ரசித்திருந்தவன், “ஹல்லோ! மிஸஸ்.அறிவழகன்! வார்த்தை வரலைன்னு சொன்னது அவ்வளவு பெரிய காமெடி கிடையாது” என்றான். “ஆமா. கிடையவே கிடையாது” என்று சிரிப்பு மாறாது அவளும் சொல்ல, இதே மனநிலையில் அவள் இருக்க எண்ணியவன், ஒரு தலையணையும் போர்வையும் எடுத்துக் கீழே...
  14. Sorna Sandhanakumar

    காதல் - 20

    20 இரவு எட்டு மணிபோல் நடுக்கூடத்தில் அலாரம் அடிக்க அடுப்படியில் இருந்த சாரதா, மகனிடம் யாரென பார்க்கச் சொல்லி வேலையைத் தொடர்ந்தார். வாசற்கதவைத் திறந்த அரவிந்த், “மச்சான்” என்று சத்தமாக அழைக்க வர, அதற்குள் உதட்டில் கைவைத்து, “உஸ்ஸ் சத்தம் போடாத” என்றவன் மனைவியின் அறைக்குச் செல்லப்போகும் முன்...
  15. Sorna Sandhanakumar

    காதல் - 19

    19 “அனுமா” என தடுத்த மாமியாரை கோவமாக முறைத்தாள். “சாரி அனுமா. அது...” என விளக்கம் கொடுக்க வந்தவரை கைநீட்டித் தடுத்தவள், “ஏமாத்திட்டீங்க அத்தை. எதுக்காக இருந்தாலும் பெத்த பிள்ளையை... நான் போறேன். குழந்தை பிறந்ததும் வந்து வாங்கிட்டுப் போங்க. அதுக்குத்தான இவ்வளவும். அதுக்கு ஏன் கல்யாணம்? இன்னும்...
  16. Sorna Sandhanakumar

    காதல் - 18

    18 நடந்ததைக் கேள்விப்பட்ட ஆனந்தன், அபிராமிக்கு என்ன சொல்வது? யாருக்காகப் பேசுவதென்று தெரியவில்லை. குழந்தையைச் சுமப்பவள் ஒருத்தி! குழந்தையாய் ஒருத்தி! பெரிய மருமகளைப் பார்த்து, சக மனிதரை அடிப்பது தவறு என்று முடிந்தளவு சொல்லி புரியவைத்து சின்ன மருமகளைத் தேடி வந்தார். கட்டிலில் யோசனையாய்...
  17. Sorna Sandhanakumar

    காதல் - 17

    17 அன்றிரவு, “அத்தை நான் அனு கூட படுக்குறேன்” என்று வந்த ஷண்மதியிடம், “நீங்க உங்க ரூம்ல படுங்க அண்ணி. நான் என் ஒய்ஃப் கூட இருக்கேன்” என்றபடி வந்தான் அறிவழகன். அனுரதி அதிர்வாய் பார்க்க, அபிராமி மகனை யோசனையாய்ப் பார்த்தார். “இல்ல அறிவு. நீங்க எப்பவும் போல தனியாவே இருங்க. நான் அனுகூட...
  18. Sorna Sandhanakumar

    காதல் - 16

    16 அன்று மாலையே ஆனந்தன் தன் மகள் ஷண்மதியை வீட்டுக்கு அழைத்து வர, அபிராமி இல்லாததால், அனுரதி கர்ப்பிணி என்பதாலும், சாந்தி ஆரத்தி எடுத்தார். வீட்டினுள் வந்த ஷண்மதி அங்கு அமர்ந்திருந்தவளைக் கண்டு, “அனு” என்றாள். “நீங்க?” என பதிலுக்குக் கேட்டவளுக்கு அங்கிருந்த புகைப்படத்தில் ஷண்மதி இருப்பதற்கும்...
  19. Sorna Sandhanakumar

    காதல் - 15

    15 “என்ன தைரியமிருந்தா நான் இருக்கிற இடத்துல... ப்ச்... மனசே ஆறமாட்டேன்னுது சார். இவனுங்க மாதிரி ஆளுங்க வீட்டுல அக்கா தங்கையையாவது விட்டு வச்சிருப்பானுங்களா? இல்ல...” அறிவழகன் தன் ஆத்திரம் தீருமட்டும் அவர்களை அடித்தான். “சார் அமைதியா இருங்க. இதுக்கும் மேல அடிச்சி எதாவது ஆகிட்டா, கோர்ட் கேஸ்னு...
  20. Sorna Sandhanakumar

    தத்துவம் - 22

    "அனுபவம் சிறந்த ஆசான்" யாரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள். உங்களுக்கு அவர்கள் அரிதாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கோ, நீங்கள் பத்தோடு பதினொன்று போலதான். சுமக்கும் வரை, சுமை தெரியாது. தூக்கி எறிந்த பின்தான், சுமந்தவர்களின் சுயரூபம் தெரியும்.
Top