கோத்தகிரியிலிருந்து வெள்ளை நிற பென்ஸ் கார் , வளைவுகளை கடந்து, கொல்லி மலையை நோக்கி சென்றது.
உள்ளே நிறைமாத கர்பிணியான சிவகாமியும், அவளின் அன்பு காதல் கணவன் செல்வனும் சென்றுக் கொண்டியிருந்தனர்.
இருவர் முகத்திலும் கவலை மலையின் வளைவு போல நெளிந்து
கிடந்தது.
" என்னங்க, இந்த மாதிரி...