• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. சீமா

    இறுதி பாகம் 31

    இறுதி பாகம் 31 “25 வருடங்களுக்கு பிறகு தனது வீட்டிற்கு வந்த விநாயகம் கண்ணகியிடம் பேசிட்டு வந்த விஷயத்தை பற்றி தம்பியிடம் சொல்ல,அதைக் கேட்டவர்களோ ரொம்ப சந்தோஷப்பட்டனர்” “மகன் எப்போது வருவானென்று பெற்றவர்கள் காத்திருக்க,வழக்கம் போல் இரவு 11 மணிக்கு வந்தவன் குளித்துவிட்டு கடமைக்கு சாப்பிடுவதற்காக...
  2. சீமா

    சொல்லடி 30

    தங்கை எப்படியெல்லாம் துருதுருவென்று இருப்பாள் என்பதை நினைத்தது மதிக்கும் அழுகை வந்தது. இந்தளவுக்கு நல்லபடியா காப்பாற்றப்பட்டாளே அது போதுமென்று கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டவள் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி பொள்ளாச்சிக்கு வந்து விட்டாள். “இரண்டு வாரங்கள் சென்றிருக்க வாசனும் அவர் மனைவி...
  3. சீமா

    சொல்லடி 29

    “ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பியவர்கள் நல்லபடியாக சென்னைக்கு வந்து சேர்ந்தனர்” குழந்தை போல தனது அக்கா மகளை அலுங்காமல் தூக்கி வீல் சேரில் உட்கார வைத்த கதிரை பார்த்த கண்ணகி-சீவனுக்கு கண்கள் கலங்கியது. கொஞ்ச நேரம் கூட தனது மகள் ஒரு இடத்தில் இருக்க மாட்டாள். துருதுருவென அங்கே இங்கும்...
  4. சீமா

    சொல்லடி 28

    கூர்க்-பில்ரோத் ஹாஸ்பிடல்: மலரு என்னடி சொல்ல? இவங்களாம் யாரென்று உனக்கு தெரியலையாயென பதற்றமாக கண்ணகி கேட்க,ஆமாம் மா.இதற்கு முன்பாக இவர்களை பார்த்த போல எனக்கு தெரியலைமா. உனக்கும் அப்பாவிற்கும் தெரிந்தவர்களா?? “மலரின் வார்த்தைகளை கேட்ட நியூரோ டாக்டரான கேசவனுக்கு விஷயம் புரிந்து விட்டது”...
  5. சீமா

    சொல்லடி 27

    சொல்லடி 27 டேய் அப்போ மலருக்கு தாண்டா என்று கதிர் கண்கலங்க,ப்ச் தங்கச்சிக்கு ஒன்னும் இல்லைடா வாடா என்று நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டு இன்னொரு கதவை திறந்து உள்ளே போக,அங்கே உடலில் முக்கா பகுதியில் கட்டு போடப்பட்டு,பலவித ஒயர்கள் மிஷினில் இணைக்கப்பட்டு,வேரறுந்த கொடி போல,அக்கா மகள் படுத்திருப்பதை...
  6. சீமா

    சொல்லடி 26

    கூர்க்: அது காட்டுப்பாதை என்பதால் அவ்வளவாக வாகனங்கள் தொடர்ந்து வருவதில்லை.அந்த நேரம் வேகமாக வந்து கொண்டிருந்த கண்டைனர் வளைவில் விழுந்து கிடக்கும் வி.கே வின் மேல் ஏறிச் செல்ல,உடல் நசுங்கி அடையாளம் தெரியாமல் அதே இறந்து போனான். “அந்த கண்டைனரில் இருந்த டிரைவரோ விபத்திற்குள்ளான காரை பார்த்துவிட்டு...
  7. சீமா

    சொல்லடி 25

    சொல்லடி 25 பொள்ளாச்சி அரண்மனை வீடு: காலை டிபன் சாப்பிட்டுவிட்டு பேப்பர் படித்துக் கொண்டிருந்த பலராமன் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டு முற்றத்தில் இருந்து எட்டிப் பார்க்க,அங்கே பானுமதியின் அண்ணன் வேலன் அவர் மனைவி தேவகியும் வருவது தெரிந்தது. “ஒருவித சங்கடத்தோடு வந்தவர்கள் படிகளில் கால்...
  8. சீமா

    சொல்லடி 24

    சொல்லடி 24 பொள்ளாச்சி-கதிர் வீடு: அண்ணா..!!! முதலில் பொண்ணு யாருனு உன் மருமகன் கிட்ட கேளு?? “மற்றதை பிறகு பார்க்கலாம் ணா” தனது தங்கை சொன்னதை கேட்ட வேலவன்,சொல்லு கண்ணு,யார் அந்த மகராசி? “அது வந்துங்க மாமா என்றவாறு அவர்கள் பக்கம் திரும்பியவன் சீவகன் அத்தானோட அண்ணன் பொண்ணு வான்மதி” இதைக்...
  9. சீமா

    சொல்லடி - 23

    . கூர்க்-காட்டு பங்களா: “தான் எதிர்பார்த்த போல அவர்கள் மூவரின் முகத்தில் இருக்கும் பயத்தை கண்டவனுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது” உங்களை கடத்திட்டு போறது ஒன்னும் எனக்கு பெரிய விஷயம் இல்லை.தேவையில்லாமல் துப்பாக்கிக்கு இறையாகாதீர்கள் என்றவன்,கமான் வாங்க பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம் என்றவாறு...
  10. சீமா

    சொல்லடி 22

    சென்னை-மலர் வீடு: அது வந்துங்க அத்தை என்றவன் எப்படி ஆரம்பிப்பது என்பது தெரியாமல் தயங்க,ஹம் சொல்லு வேந்தா,ஏதாவது பிரச்சனையா?அத்தை கிட்ட சொல்லுப்பா. பிரச்சனை இல்லை. ஆனால்,ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி உங்ககிட்ட பேசியே ஆகணும்.இதைக் கேட்டு நீங்க எப்படி எடுத்துப்பீங்க என்றுதான் எனக்கு பலத்த...
  11. சீமா

    சொல்லடி 21

    பொள்ளாச்சி-கதிர் வீடு: "பானு.." "ஏத்தா பானு என்றவாறு வீட்டிற்குள் வந்தார்,பானுமதியின் பெரியப்பா மகன் வேலன்" "தனது ரூமிலிருந்த கதிர்,தாய்மாமனின் குரலை கேட்டு வெளியே வந்தவன்,வாங்க மாமா எப்படி இருக்கீங்க?,டவுன் வரைக்கும் அம்மா போயிருக்காங்க" "நாளைக்கு அப்பாவுக்கும்-வசந்த் அத்தானுக்கும் நினைவு...
  12. சீமா

    சொல்லடி 20

    மலர் நினைவுகள்: மலரு நீயா...!!!! நானே தான்... கிளாஸ் கேன்சலென்று திரும்பி வந்தேன்.இங்கு வந்து பார்த்தால் அருமையான காதல் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே என்றவாறு மலர் சிரிக்க,ஏய் என்று சொன்னாலும் கதிருக்கோ வெட்கமும் சிரிப்பும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. "அட அட அட..." போலீஸ்காரர்...
  13. சீமா

    சொல்லடி 19

    மலர் நினைவுகள்: "மலர்விழியோ தனது அக்காவை அழைத்து சென்று தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளை எல்லாம் காட்டி,பலவித கதைகளை சொல்ல, அவளும் தங்கையின் பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தாள்" கிச்சனுக்குள் கண்ணகி இருக்க,அங்கு வந்த வள்ளியம்மை அம்மாடி கண்ணகி என்க,டக்கென்று சொல்லுங்கள் அத்தை என்றவாறு...
  14. சீமா

    சொல்லடி 18

    சென்னை: "ஒருவாறு தூக்கம் கலைந்து கண்விழித்த கார்குழலி பெட்டை தடவி பார்க்க,அங்கே வெறுமையாக இருக்கவும்,பதறி அடித்து எழுந்தவளுக்கு,தான் இருக்கும் கோலம் கண்டு வெட்கம் வந்தது" "பின்னர் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டவள்,இவர் எங்கே போனாரென்று கணவனை தேட,அங்கே சேதுராமன் இருப்பது போல எந்த அறிகுறியும்...
  15. சீமா

    சொல்லடி 17

    மலர் நினைவுகள்: "உனக்கு விருப்பம் இல்லையென்றால் நான் விலகி போயிடுவேன் டி.ஆனால் உன் மனதில் நான் இருக்கிறேன் அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்பவனை அதிர்ந்து பார்த்தாள்" "இப்படி திமிராக பேசினால் அப்படியே வேணாம்னு விட்டுட்டு போயிடுவேன் என்று கனவிலும் நினைக்காதே" இனி என்னை சமாளிக்கிறதுக்கு...
  16. சீமா

    சொல்லடி 16

    மலர் நினைவுகள்: ஆமா டி.உனக்கு ரொம்ப வேண்டியவர்கள் தான் என்று வான்மதி சொல்லவும்,அப்படியா.??? எனக்கு யாரு கா அப்படி வேண்டியவங்க? நானே நேத்துதான் இந்த ஊருக்கு வந்துருக்கிறேன்.இங்க வந்து பார்த்தால் ஒரு ஊரே நமக்கு சொந்தமாக இருக்குன்னு தெரியுது என்று அங்கலாய்ப்போடு மலர் சொல்வதை கேட்டவளுக்கு,சிறிது...
  17. சீமா

    சொல்லடி 15

    செ ன் னை: மட்டன் பிரியாணியை நல்லா வெளுத்து கட்டிக் கொண்டிருந்த ஜானுக்கு கால் வரும் ரிங்க்டன் சத்தம் கேட்கவும், தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்க்க,அதில் பாஸ் என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவன் சொல்லுங்க பாஸ் என்க, அந்த பக்கம் இருந்த வி.கே என்னடா பண்ணிட்டு இருக்க? "இப்ப தான்...
  18. சீமா

    சொல்லடி 14

    மலர் நினைவுகள். "வழமை போலன்றி இந்த முறை தனது சின்ன மகன் குடும்பத்திற்கும் சேர்த்தே துணி எடுத்திருந்தார்" "நேற்று காலையில் போனவர்கள் தான் இதுவரை இந்த பக்கம் வரவில்லை.மகன் குடும்பம் வருமா வராதா என்ற தவிப்போடு வாசலை அவ்வப்போது வள்ளியம்மை பார்க்க தவறவில்லை" குளித்து புது டிரஸை போட்டுக்கொண்டு வந்த...
  19. சீமா

    சொல்லடி 13

    பொள்ளாச்சி-செழியன் வீடு: "இதுவரை நடந்ததை எல்லாம் மகனிடம் வாசனும் சொல்லி முடிக்க,கேட்ட வேந்தனுக்கோ எதுவுமே சொல்ல முடியவில்லை" "நிச்சயமாக மலர்விழியின் அம்மா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார் என்பது வேந்தனுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது" ஏங்கப்பா இவ்வளவு கொடுமை நடக்கும்போது நீங்க எல்லாம்...
  20. சீமா

    சொல்லடி 12

    மலர் நினைவுகள்: சார் உண்மைய சொல்லுங்க? “அவரை கூப்பிட்டு வந்து அடிச்சீங்களா என்று சீவகன் சத்தம் போட,அங்கிருந்த போலீஸ்காரர்களோ அய்யைய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க சின்னத்தம்பி,எங்களை நம்புங்க" "நாங்க எதுவுமே பண்ணலை" "உங்க கோயில் பணத்தை அவர் கையால் பண்ணிட்டதாக எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்தது.அதற்கு...
Top