• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. சீமா

    உனக்காய் 11

    மேகமலை: குளித்து தயாரான செல்லக்கிளி அங்கே சுவற்றில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து சாமியாக வழிபடும் செங்கல்லை அம்மனாக நினைத்து மனதுருக வேண்டியவள்,அம்மா மலையம்மா நீயே துணையா இருக்கணுமென்றவள் அங்கிருந்த விபூதி குங்குமத்தை பூசிக்கொண்டு திண்ணைக்கு வர, முருகாயியும் குப்பிளானும் மகளுக்காய்...
  2. சீமா

    உனக்காய் 10

    சீமக்கரை: ஏண்டி இன்னுமா உன் பேரன் சீவி சிங்காரிக்கிரானென்று பிரகாசம் தாத்தா கோவமாக கேட்க ஆமாம் நான் தான் பூதுரமாவு(பவுடர்) குழைச்சி பூசிட்டு இருக்கேன் என்ன கேளுங்கயென்று தனது தாவங்கட்டையில் இடித்து காட்டிய வள்ளி அப்பாயி, ஏத்தா பார்வதி போய் நல்லவனை என்னனு பார்த்துட்டு வாத்தா என்றார். இதோமா...
  3. சீமா

    உனக்காய் 9

    சீமைக்கரை: வளவா இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாம். தேனூருக்கு பொண்ணு பார்க்க போகணுமென்று பெருமாள் சொல்ல அப்பா அது வந்து என்று தடுமாறினான். ம்ம்.. சொல்லுப்பா என்ன விஷயம்? உனக்கு எதாவது பொண்ணு புடிச்சிருந்தா சொல்லு அதையே பேசி முடிச்சிடலாமென்றவர் மகனை பார்க்க அதான் எவனுக்கோ அவளை பரிசம்...
  4. சீமா

    உனக்காய் 8

    சீமக்கரை: கார் ஓட்டியபடியே அருகில் இருந்த மாமன் மகனை பார்த்த வேலு டேய் என்றான். ம்ம் சொல்லு மாமா என்று வளவன் கேட்க, என்னடா பிரச்சினை? எதுக்கு இப்படி குடிமூழ்குன போல மொகரகட்டைய வச்சிட்டு இருக்க. நல்லநேரத்திலே பாக்க சகிக்காது. இதில் இப்படியென்றான். என்ன மாமா நக்கலா என்க.. உண்மைய சொன்னேன்.நீ...
  5. சீமா

    உனக்காய் 7

    இருவரும் முதல் தீண்டலில் உலகை மறந்து அவர்கள் லோகத்தில் இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது. அனேகமாக உன் அண்ணன் கரடி பயலா தாண்டி இருப்பான் என்றவன் மனமேயின்றி மனைவியை விலக்கியவன் கலைந்திருந்த தாமரையின் தலைமுடியை கோதி விட்டு உள்ளே போய் கதவை திறக்க வேலு தான் நின்றான். என்னடா என்க... மிலிட்ரியும்...
  6. சீமா

    உனக்காய் 6

    கணவன் செய்த வேலையால் வாய்விட்டு கத்த முடியாமல் அவன் போன திசையை பார்த்து முறைத்தவாறு தாமரை நின்று கொண்டிருந்தாள். சிறிது தூரம் வண்டியில் சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க தாமரை இவனை முறைத்தபடி நிற்பது தெரிந்தது. உள்ள போடி என்று கதிர் தலையசைக்க நீ வீட்டுக்கு வாயா என்று ஒரு விரலை...
  7. சீமா

    உனக்காய் 5

    வேகமாக வந்து கோயிலின் வாசலில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி போடி. போய் உருண்டு புரண்டு கும்புடு. வேண்டும்ணா அவருக்கு துணையா பக்கத்திலே உட்கார்ந்துக்கடி என்றவன் தாமரை வண்டியில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வேகமாக சென்றான். போகும் தனது மாமனை பார்த்தவள் இவருக்கு என்ன பைத்தியம் எதாவது...
  8. சீமா

    காத்திருந்தேன் 4

    சீமக்க  ரை: மாமா என்றவாறு வளவனிடம் வந்தவள் எப்படி இருக்கீங்களென்று கேட்க நல்லா இருக்கேன் டா.நீ எப்படி தாமரை இருக்க என்றான். நல்லா இருக்கேன் மாமா.உங்க வேலையெல்லாம் எப்படி போகுது?. ம்ம் நல்லா தான் போகுது. ஆமாம் ஒரு வார்த்தை கூட சொல்லலையைடா என்றவனுக்கு சர்ப்ரைஸ் மாமா என்றாள். சரி போய்...
  9. சீமா

    ஆர்கலி- இறுதி பாகம் 68

    பொள்ளாச்சி: டேய் எந்திரிங்கடா எருமைங்காளாயென்கும் சிம்ஹன் தாத்தாவின் குரலில் அதுக்குள்ளே விடிஞ்சிட்டா என்றவாறு மூவரும் எழுந்தனர். பின்ன விடியாமல் அப்படியேவா இருக்கும்.மணி 5 ஆகுதுடா போய் குளிச்சிட்டு கிளம்புங்களென்று சொல்லியவர்,அம்மாடி வசு உங்கம்மா கிட்ட சொல்லி காபி ஒன்னு கொண்டு வர சொல்லுமா...
  10. சீமா

    ஆர்கலி 67

    பொள்ளாச்சி: தனது அண்ணன் மகள்,ஜமீனின் அடுத்த வாரிசுகளோடு தம்பதியராய் வாசலில் நிற்க எல்லையில்லாத மகிழ்ச்சியோடு ஆலம் சுற்றி உள்ளே அழைத்து போன வள்ளியம்மைக்கு தலை கால் புரியவில்லை. இரட்டை குழந்தைகளின் வருகையால் வீடே கலகலப்பாக மாறியது.. சத்தியமூர்த்தி-வசுந்தரா இருவருக்கும் பேரப்பிள்ளையே உலகமானார்கள்...
  11. சீமா

    ஆர்கலி 66

    சதூர்வேதமங்கலம்: அப்படியே ஒரு வருஷம் போயிடுச்சி. நானும் பாதர் கிட்ட பிடிவாதம் பிடித்து சென்னைக்கு வேலைக்கு வந்துட்டேன். அப்போ ஒரு நாள் பாதர் என்னை கோயம்புத்தூருக்கு வர சொல்ல,நானும் சனி ஞாயிறு லீவ் என்பதால் அங்கு போனேன். என்கிட்ட ஒரு கவரை கொடுத்தவர் இதை இங்கு படிக்காதே சென்னையில் போய்...
  12. சீமா

    ஆர்கலி 65

    சதூர்வேதமங்கலம்: கடந்த ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தனது காதல் மனைவியின் வாயிலிருந்து அவள் அழைக்கும் பிரத்தியோகமான அழைப்பான லாம்ப் போஸ்ட் என்ற வார்த்தையை கேட்டவனுக்கு உள்ளுக்குள் எண்ணற்ற பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் இருந்தது.. தன்னை அணைத்துக் கொண்டிருப்பவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன் அட...
  13. சீமா

    ஆர்கலி 64

    சதூர்வேதமங்கலம்: ஆர்கலியோ எழுந்து போக,தன்னவளின் வலது கையை எட்டி பிடித்தான். கைப்பிடியின் இறுக்கத்தில் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று வாய் திறந்து சொல்ல ருத்ரன் தனது பிடியை விட்டதும் அங்கிருந்து சென்றாள். சிறிது நிமிடங்கள் சென்று கதவை திறந்து வெளியே வந்த ஆர்கலி,அங்கே கட்டிலின் மேல் சாய்ந்து...
  14. சீமா

    ஆர்கலி 63

    சென்னை சிம்ஹன் பேலஸ்: கண்ணையா கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்கும் தனாவின் குரலில் இருக்கும் சந்தோஷமே அந்த வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு என்ன விஷயமென எல்லாரையும் யோசிக்க வைத்தது. சொல்லுங்க தம்பி என்றவாறு ஹாலிற்கு வர,அண்ணா ருத்ராக்கு என சொல்ல வந்தவர் இல்லை எனக்கு பேரப்பிள்ளைகள்...
  15. சீமா

    ஆர்கலி 62

    சதூர்வேதமங்கலம்: என்னன்னு தெரியல பாட்டி,ரெண்டு மூணு நாளாகவே எனக்கு மனசு ரொம்ப படபடப்பாக இருந்துச்சு.ஆதிராவிற்கும் ரஞ்ஜனுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆனதை சொல்லியவன் நானும் அங்கிட்டு இருக்கிற வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரம் இங்கு வரலாம்னு இருக்க,நாளும் தள்ளி போய்ட்டு இருந்தது...
  16. சீமா

    ஆர்கலி 61

    சதூர்வேதமங்கலம் டூ இலங்கை-இரத்தினகிரி: ருத்ரா என்னாச்சி பா? ஏன் அழற?,என்கும் போதுஉள்ளே இருந்த கண்ணன் போனில் என்னாஆஆ என்று அதிர்ந்து பேசுவது தேவகிக்கு கேட்டது. தேவகி என்று வேகமாக வந்தவர், அங்கிருந்த ருத்ரனை பார்த்து,ஒன்னும் இல்லை ருத்ராயென்று அவனை அணைக்க,அங்கிளென்று ருத்ரன் கதறி அழுதான்...
  17. சீமா

    ஆர்கலி 60

    ராமேஸ்வரம்: அனைவரும் தயாராகி கோவிலுக்கு சென்றவர்கள்,அங்கிருந்த தீர்த்தக் குளத்தில் எல்லாம் தலையில் தண்ணீர் தெளித்து விட்டு,சாமியை தரிசனம் பண்ணி விட்டு வெளியே வர காலை 11:30 மணியானது. காலை சாப்பாடும் யாரும் சாப்பிடவில்லை என்பதால், நேரடியாக மதிய சாப்பாட்டை சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்கு...
  18. சீமா

    ஆர்கலி 59

    பொள்ளாச்சி: போட்டோவில் இருக்கும் தனது குடும்பத்தார்களையெல்லாம் சொல்லிய வள்ளி,பக்கத்தில் இருந்த வெற்றி- ஜனனியின் நிச்சயதார்த்த போட்டோவை காட்டியவர்,இது ஜனனி. வெற்றிக்கு நிச்சயம் பண்ணியிருக்கும் பொண்ணு.இந்த வீட்டோட அடுத்த தலைமுறை மருகளென்றவர்,மற்ற அறைகளை சுற்றி காட்டி விட்டு தோட்டத்திற்கு...
  19. சீமா

    காத்திருந்தேன் 3

    சீமக்கரை: நைட் ஷிப்ட் முடிந்து வெளியே வந்த வளவன்,அங்கிருந்த டீ கடைக்கு போக, சிறிது நிமிடத்தில் சிவாவும் டீ கடைக்கு வந்தான்.டேய் டீ தானே என்க இல்லை மாமா எனக்கு காபி சொல்லுயென்றான். அண்ணா எனக்கு டீ இவனுக்கு காபி என்றவாறு அங்கிருந்த நியூஸ்பேப்பரை எடுத்து படிக்கலானான். தம்பி டீ எடுத்துக்குங்க...
  20. சீமா

    ஆர்கலி 58

    சதூர்வேதமங்கலம்: பாதாம் பாலோடு ஆர்கலியும் எதிரில் உள்ள சேரில் வந்து உட்கார, மனைவியை ரசித்துக் கொண்டே பாட்டியிடம் ருத்ரனும் பேசிக் கொண்டிருந்தான். சிறிது நிமிடங்கள் அமைதியாக இருந்தவள்,இருவரும் பேச்சில் தீவிரமாக இருப்பதை பார்த்து,இவன் என்ன என்னோட பாட்டிக்கூட இவ்வளவு இயல்பா பேசுறான். அதானே...
Top