சென்னை:
"ஒருவாறு தூக்கம் கலைந்து கண்விழித்த கார்குழலி பெட்டை தடவி பார்க்க,அங்கே வெறுமையாக இருக்கவும்,பதறி அடித்து எழுந்தவளுக்கு,தான் இருக்கும் கோலம் கண்டு வெட்கம் வந்தது"
"பின்னர் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டவள்,இவர் எங்கே போனாரென்று கணவனை தேட,அங்கே சேதுராமன் இருப்பது போல எந்த அறிகுறியும்...