சில வருடங்களுக்குப் பிறகு...
கார்த்திகேயன் வள்ளியின் இரண்டு வயது மகனான கதிர்வேலன், வள்ளியின் அருகே அவள் மீது ஒரு காலையும் கையையும் போட்டுப் படுத்திருக்க, அவர்களின் இரண்டு வயது மகளான மரகதமயில் தந்தையின் மார்பு மீது கவிழ்ந்து படுத்திருந்தாள்.
மகளைத் தட்டிக் கொடுத்தவனாய் கண் மூடிப் படுத்திருந்த...
ஒரு புறம் காதல் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் ஏற்பாட்டுத் திருமணம் செய்தவர்கள் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தனர்.
கார்த்திகேயன் கலராக மார்டனாக ஸ்டைலிஷ் பையனாகத் தெரிய, அருகிலே பின்னிய நீண்ட கூந்தலுடன் சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு குடும்பக் குத்து விளக்கு...
அவளின் தோளோடு அணைத்தவாறு சாய்ந்து அமர்ந்தவன், "இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயம் வள்ளி. எல்லாருக்கும் நடக்கிற விஷயம் தான். இதுக்கு நீ இவ்ளோ பேனிக் ஆக வேண்டிய அவசியமே இல்ல" என்றவன்,
"Even aravind Swamy faced this problem u know (அரவிந்த் சாமிக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கு தெரியுமா)"...
மறுநாள் சென்னை வந்து சேர்ந்ததும் இருவருக்குமே அலுவலக வேலை நிரம்பவே இருக்க, மதிய உணவு இடைவேளையின் போதும் சந்தித்துக் கொள்ளவில்லை இருவரும்.
மாலை தான் கிளம்பத் தாமதமாகும் என்றவனாய் வள்ளியை வாடகை மகிழுந்தை எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்ன போதும் அவனுடனே செல்வதாக உரைத்து காத்திருந்தாள் வள்ளி.
இரவு...
முத்துப்பேச்சுவுடன் வெளியே சென்றிருந்த கார்த்திகேயன் மாலை நான்கு மணியளவில் வீட்டிற்கு வந்த போது, வாசலில் மனைவியின் செருப்பைக் கண்டதும் மனம் துள்ள, "முத்தண்ணா என் வைஃப் வந்துட்டா" பரவசமாய் உரைத்திருந்தான்.
"அதெப்படி சொல்லுத கார்த்தி? அவங்க காதல் காத்து உன்னை அடிச்சிருச்சா?" என்று முத்து கேலிச்...
வள்ளி தனது தந்தையின் வீட்டிற்கு வந்து இரண்டு நாள்கள் கடந்திருந்தன.
அங்கே விருந்தினர் அறையில் தங்கியிருந்தவள் கணவனை நினைத்தவாறு படுத்திருந்தாள்.
ஒரே ஊரில் சில தெருக்கள் தள்ளியிருக்கும் வீட்டில் தன்னைத் தனித்து இருக்க விட்டு அவன் தங்கியிருப்பது அவளின் மனத்தை வெகுவாய் வருத்தியது. இந்த ஊருக்கு...
"உங்கப்பா அம்மாவை கண்டுபிடிச்சி உன் கூடச் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. அதுக்குப் பிறகு என் கூட இருக்கிறதும் இல்லாம போறதும் உன் முடிவு தான் வள்ளி"
அன்று சண்டையிட்டப் போது கார்த்திகேயன் உரைத்தது இவளின் காதில் ரீங்காரமிட, தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நிற்க வைத்திருக்கும் கணவரைக்...
மறுநாள் காலை எழும் போதே மனம் இறகில்லாமல் பறப்பதைப் போன்ற உணர்வில் தான் எழுந்தாள் வள்ளி.
அவனை விட்டு விலகி இவள் படுத்திருக்க, இவளைப் பின்னிருந்து அணைத்தவனாய் உறங்கியிருந்தான் அவன்.
'ஹப்பாடா கோபம் போயிடுச்சு போல' என்று நினைத்தவளாய் எழுந்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு கொஞ்சியவளாய் தனது...
ஒரு மாதத்திற்குப் பிறகு...
இருவரும் கட்டிலில் ஈர் ஓரங்களில் படுத்திருந்தனர்.
காலைச் சூரியனின் ஒளி ஜன்னலின் வழியாக முகத்தில் விழவும் கண் விழித்த வள்ளி, திரும்பி கார்த்திகேயனைப் பார்த்து பெருமூச்சு விட்டவளாய் கழிவறைக்குச் சென்று விட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள்.
பார்வதி அடுப்பில் பாலை...
விமான நிலையத்தில் தாமோதரன் மூலமாகத் தனது பெற்றோரைப் பற்றிக் கேட்டதிலிருந்து அழுதுக் கொண்டிருந்தாள் வள்ளி.
தன்னால் தான் தனது பெற்றோர் இந்த ஊரை விட்டே எங்கோ சென்று விட்டனர் என்ற குற்றயுணர்வு மேலெழும்ப அவள் உடலும் உள்ளமும் நடுங்கியது. ஏதோ செய்யக் கூடாத தவற்றைத் தான் செய்து விட்டது போன்ற உணர்வை...
எங்குத் திரும்பினும் பனிமூட்டம், பச்சை பசேலென்ற காடுகள், ரம்மியமாய் ஆர்ப்பரிக்கும் அருவிகள், அழகிய தோட்டங்கள் என உடலுக்கும் மனத்திற்கும் குளிர்ச்சி தரும் வகையில் இருந்தது அவ்விடம்.
முதல் நாள் அங்குச் சென்றதும் இயற்கையை ரசித்தவர்களாய் நிறையத் தற்படங்கள் எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்த்தவர்கள்...
"இந்த ஜீன்ஸ் டாப் உனக்கு நல்லாருக்கும் வள்ளி. இதை ட்ரையல் பார்த்துட்டு வா" என்று அவளின் கையினில் துணிகளைக் கொடுக்க,
"நான் காலேஜ் படிக்கும் போது தான் இதெல்லாம் போட்டிருக்கேன் கார்த்தி. அப்ப இருந்த உடம்புக்கு ஓகே. இப்ப கொஞ்சம் குண்டாகிட்டேன் எனக்குச் செட் ஆகாது கார்த்தி" என்று தயங்கியவாறு...
மறுநாள் காலை கண் விழித்த கார்த்திகேயன் தனதருகே உறங்கிய நிலையிலும் அழகுப் பதுமையாக இருக்கும் மனையாளைப் பார்த்து ரசித்தவனாய் தனது கைப்பேசியை எடுத்தவன் தனது முகத்தை அவளின் முகத்தருகே வைத்தவாறு, இருவரது முகங்கள் மட்டும் தெரியும் வண்ணம் தற்படங்களை (செல்ஃபி) எடுத்தான்.
அவளின் உறக்கம் கலையாது...
"வெள்ளைத் தோலைப் பார்த்து மயங்கிட்டியாடி! அதான் ஆத்தா அப்பன் கூட வேணாம்னு கண்டவன் கையைப் பிடிச்சிட்டு வந்து நிக்கிற" எனக் கத்தியிருந்தார் முத்துலட்சுமி.
திருத்தணியில் திருமணம் முடிந்ததும் முருகனை வணங்கச் சென்ற பொழுது, "அப்பா அம்மா ஆசிர்வாதம் இல்லாம எனக்குக் கல்யாணம் நடக்கும்னு கனவுல கூட நான்...
திருத்தணி முருகன் கோவிலினுள்ளே அமைந்திருந்த மண்டபத்தில் எளிமையாய் நடந்தேறியது வள்ளி கார்த்திகேயனின் திருமணம்.
வள்ளியின் கழுத்தில் கார்த்திகேயன் தாலியைக் கட்டியவாறே அவளின் காதினுள், "இந்த முருகன் வள்ளியோட காதல் வாழ்வு மாதிரியே நம்மளோட வாழ்வும் என்னிக்குமே காதல் நிறைஞ்ச வாழ்க்கையா தான் இருக்கும்...
காதல்
பிரிவு
ஏக்கம்
சுகவதை
அவன் நேசம்!
வாரத்திற்கு ஒரு கவிதையைப் பதிவிட்டு விடுவாள் வள்ளி.
அவன் சிங்கப்பூர் சென்றிருந்த முதல் வாரத்தில் இக்கவிதையைப் பதிவிட்டிருந்தாள்.
எப்பொழுதும் அவள் வரிவரியாய் நீண்ட கவிதையாய் எழுதியே வாசித்திருந்தவனுக்குத் தன்னுணர்வுகளை நான்கே சொற்களில் அவள்...
தன்னுடைய இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக ஒருவன் தன்னைப் பிடித்திருப்பதாக உரைத்திருக்கிறான் என்பதே வள்ளிக்கு மகிழ்வளித்திருந்தது. ஆனால் அதே சமயம், அவனுக்கானவன் தான் இல்லை என்றும் நம்பினாள் வள்ளி.
மறுநாள் துள்ளலான மனநிலையில் தான் அலுவலகம் சென்றிருந்தாள் வள்ளி. அவனைக் காணும் ஆவல் எழுந்தது...
"விளையாடுறீங்களா கார்த்தி?" எனக் கேட்டாள் வள்ளி.
"நோ வள்ளி! ஐம் சீரியஸ்" என்றான் கார்த்திகேயன்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவளாய், "இது சரி பட்டு வராது கார்த்தி" என்றவள் உடனே எழுந்து அங்கிருந்து நகர முற்படவும்,
காதலின் அர்த்தத்தையும்
அதன் அடியாழ இன்பத்தையும்
என்னவனான
உன்னிடம் மட்டுமே
உணரக்...