பேய் விளையாட்டு
அன்று நல்ல மாலைப் பொழுது. மழை பெய்து ஓய்ந்திருந்தது. காற்றில் இருந்த ஈரப்பதம் என் உயிரை வருடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் என்னைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்த ரவி தன் மகள் ரீனாவுடன் வீட்டிற்கு வந்திருந்தார். இதற்கு முன்பு ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று...