ஏக்கங்கள் தீராது...
மாலை ஆறுமணி கடற்கரையில் கூட்டம் அலைமோதியது.கண்களில் நீர் வழிய, கடல் அலைகளை வெறித்தவாறே அமர்ந்திருந்தாள் பிரகல்யா...
அவள் அருகில் அமர்ந்து மணலில் வீடு கட்டி விளையாண்டு கொண்டிருந்தான் அவளின் மகன் ஆதித்.
அவளின் மனதுக்குள் அத்தனை ஏக்கங்கள், ஏதேதோ எண்ணங்கள்... பெற்றோரை...