உன் விழியோடு நானாகிறேன் -1
அழகான நாட்கள் உங்களை தேடி வருவதில்லை நீங்கள் தான் அவற்றை நோக்கி நகர வேண்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அன்றைக்கான வானொலி நிகழ்ச்சியில் நேரலையை கேட்டுக் கொண்டே தன் அன்றாட வேலைகளை முடித்து அலுவலகத்துச் செல்வதற்காக வாசலில் வந்தவளை ஒருநொடி கைப்பேசியின் அழைப்பு...
உன்னை விட மாட்டேன்.
விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டவள் அருகினில் யாரும் இல்லை என்று உறுதிப்படுத்தியவள் கரங்களில் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் கவிகா.
அங்கே சென்றவள் குழாயை லேசாக திறந்து விட்டு கைப்பேசியில் இருந்த அருணா என்ற பெயரில் இருந்த எண்ணிற்கு வீடியோ...
நீயும் நானும் அன்பே…
அந்த இடம் முழுவதுமே அமைதியை நிரப்பிக் கொண்டிருந்தது.செவிலியர்களும்,
மருத்துவர்களும்,நோயாளிகள் அவர்களுடன் வருவோர் என இடமே மக்களுடன் பரபரப்பைத் தொற்றிக் கொண்டிருந்தாலும் ஒருவித அமைதியை கடைப்பிடித்திருந்தது.
ஆனால் அதே இடத்தில் ஒரு ஓரமாய் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மனமோ...