நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 25
தேவ் ஆனந்த் தேனருவிக்கு எடுத்த புடவையை தரகர் வீட்டில் கொடுத்தான்.
தரகர் குமாரசாமி மனைவி கமலா தன்னை அம்மா என்று அழைத்த தேவ் ஆனந்த் நெற்றியில் தன்கரங்கொண்டு திருஷ்டி கழித்தவர் விழிநீர் ஆனந்தத்தில் சொரிந்தது. தன்னை அம்மா என்று அழைத்தவனைக் கண்டு, "எத்தனையோ...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 24
தேவ் ஆனந்த் யசோதாவிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என்று நினைக்கையில் பூவிழி
இருங்கள் சார் வந்து விட்டு எதுவும் சாப்பிடாமல் செல்கிறீர்கள். ஜூஸ் மட்டுமாவது குடித்து விட்டு செல்லுங்கள் என்று தன் தாய் போட்டு வைத்து இருந்த லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
பூவிழி...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 23
தேவ் ஆனந்த் அவனுக்கும் பெண் முடிவாகி இருக்கிறது நாளைக்கு பெண் பார்க்கப் போகிறோம் என்று விளையாட்டிற்குச் சொன்னதை நிஜம் என்று நினைத்து இத்தனை நாட்கள் தன்னைப் பொண்டாட்டி என்று ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றி விட்டாரோ? என்று அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் அப்படியே...
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 22
தேவ் ஆனந்த் தனது அறைக்குள் தேனருவி போட்டோவை எடுத்து வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டு அலைபேசியை எடுத்தான்.
தேனருவிக்கு அழைக்கலாம் என்று செல்லை ஆன் செய்ய
அவளிடமிருந்து இருபதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் வந்து இருக்க. ஹனிபால்ஸ் எதுக்கு இத்தனை தடவை...
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 21
தேனருவியைக் கிண்டல் செய்த நால்வரையும் காரோடு கடத்திய நிழல் அவர்களை கல்லறைத் தோட்டத்தில் வைத்து நல்ல மொக்க அடியைக் கொடுத்து அவர்களின் காரைக் பெரிய குளத்தின் அருகில் நிறுத்தி விட்டு அருகில் இருந்த மரத்தில் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு இப்போது அந்தக் காரை...
நீ உடல் நான் நிழல்🌚🌚
பாகம் - 20

கீர்த்தனா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வண்டியை நிறுத்தி விட்டு பையை எடுத்துக் கொண்டு கடைக்குள் சென்றாள்.
தேனருவி வருவதைப் பார்த்த தேவ் ஆனந்த் மனதில் அத்தனை மகிழ்ச்சி குத்தாட்டம் போட்டான் பின்ன இருக்காதா? நான் சொன்னதும் தாவணி போட்டு வந்து இருக்கிறாள்.
வந்தவள்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 19

அம்மா அப்பா என்ற சிவக்குமார் தேவ் ஆனந்த் ஜாதகத்தை தரகர் கிட்ட கொடுத்தேன். அவரும் நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு ஜாதகம் ஒன்று இருக்குது கொண்டு வருகிறேன் என்று சொன்னார் .மா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
ஜாதகம் பொருந்தி வந்ததுன்னா மேற்கொண்டு பாத்திரலாம் ஏன்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 18
தேனருவிக்கு அங்கே யார் இருக்கிறார்கள் என்று சொன்ன நிழல் அவர்களை தன் மாய தந்திரத்தால் சுற்றலலில் விட்டதை தன் நெஞ்சில் இருந்த திரையில் காண்பிக்க.
நிழல் செமயா இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும் சொல்லு வாங்கித் தருகிறேன்.
எனக்கு ராயல் என்ஃபீல்டு வண்டி வாங்கிக்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 17

நிழல் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டது. தனது நீளமான கையால் வனிதா தலையில் கொட்டி விட.. அவள் எலும்புக் கையில் இரும்பைப் போல் கொட்டு வாங்கி கதி கலங்கி இருக்க.
வனிதா முடியை எடுத்து சுனைனா மூக்கில் விட்டு விட மூக்குப் பொடி இல்லாமல் தும்மி தும்மி அவளின்...
நீ உடல் நான் நிழல்🌚...
பாகம் - 16

தேவ் ஆனந்த் தேனருவி கூடப் போனில் பேசிய பிறகு அவனது கனவில் அவளுக்கு கவிதை பாடுகிறான்..
நிலவைப் பிடித்து தாரேன்
நெற்றியில் வைச்சுக்க மானே
மாமனை மனசில் நினைச்சா
மல்லிகைப் பூவாய் வாரேன்
தன்னாத்தன்னானே.. மானே
என்னைத் தந்தேனே.. உள்ளே
இருக்கும் இதயம் உன்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 15
தேவ் ஆனந்த் தேனருவியை ஆஸ்பத்திரியில் தூக்கிச் சென்றதை சிவக்குமார் சிநேகிதன் குமரேசன் பார்த்து வந்து சொல்லி விட்டான்.
குமரேசன் வயலின் வரப்பில் நடக்கும் போது சேர் வழுக்கி விட்டதில் சதை பிறண்டு விட்டதை சரிசெய்ய மருத்துவமனை வந்த அன்று தான் தேவ் ஆனந்த்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 14
தேனருவிக்கு தேர்வு வைக்க வினாத்தாள் கொடுத்து விட்டு அவளையே பார்த்தால் மற்ற மாணவர்களுக்கு சந்தேகம் வந்து விடும் என்று வகுப்பறையே சுற்றி வந்தான்.
தேனருவியோ? மனதில் நிழலோடு தர்க்கம் செய்தவள் அதை புக்கில் இருந்து படித்துச் சொல்ல அதுவோ? ஊரில் இல்லாத சாக்குச்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் -13
மோர் விற்கும் ஆயாவிடம் டீல் பேசியவளை ஆயா தேவ் ஆனந்த் கோர்த்து விட்டு விட அவனும் தான் ஆயா பேசப் பேச ஹனிபால்ஸ் முகமாறுதலைப் பார்த்து விட்டு ஆயாவிடம் திரும்பி நீங்கள் சொல்லுங்க ஆயா இந்த பாப்பாவை என்ன செய்யலாம்.
சாமி உன் குணமே சொல்லுது நீ எனக்கு நியாயத்தைச்...
காஞ்சி ஒற்றன்
வாதாபிச் சக்கரவர்த்தி, குண்டோதரன் விஷயத்தில் நன்கு கவனம் செலுத்தாமலே, "இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!" என்று கட்டளையிட்ட போது அருகிலிருந்த வாதாபியின் ஒற்றர் தலைவன் மிக்க பணிவோடு, "அரசே! இவனைக் கொஞ்சம் விசாரணை செய்து விட்டுப் பிறகு தண்டனை நிறைவேற்றுவது நலம்" என்று...
வேங்கி தூதன்
ஜயந்தவர்மன் போய்விட்ட பிறகு புலிகேசி தன்னுடைய பிரதானிகளைப் பார்த்து, "யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது எவ்வளவு உண்மை, பார்த்தீர்களா? அந்தப் பல்லவ நரி கோட்டைக்குள் ஒளிந்து கொள்ளப் போக, இந்தப் பூனைப் பாண்டியனின் தலை ஒரேயடியாக வீங்கிப் போயிருக்கிறது...
உடன்படிக்கை
வாதாபிச் சக்கரவர்த்தியும், பாண்டிய மன்னனும் விரைவில் மனமொத்த சிநேகிதர்களாகி விட்டார்கள். ஜயந்தவர்மன் கொள்ளிடத்து வடகரைக்கு வந்து சில நாள் தன்னுடைய விருந்தாளியாயிருக்க வேண்டுமென்று புலிகேசி கேட்டுக் கொண்டான்.
அவ்விதமே ஜயந்தவர்மன் தன்னுடைய முக்கிய மந்திரி பிரதானிகளுடன் மறுநாள்...
யானைப் பாலம்
அந்த வருஷத்திலே ஆனி மாதக் கடைசியிலேயே காவேரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளம் வந்துவிட்டது. வாதாபிச் சக்கரவர்த்தியும் அவருடைய சைனியமும் இரண்டு வாரம் பிரயாணம் செய்து கொள்ளிடக் கரைக்கு வந்து சேர்ந்த போது, அந்த நதியில் இரு கரையையும் தொட்டுக் கொண்டு தண்ணீர்ப் பிரவாகம் போய்க்...
3.1. அழியா மதில்
வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியின் படைகள், மகேந்திர பல்லவரின் காலத்தில் காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது, தென்னாட்டின் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற சம்பவம். ஏறக்குறைய எட்டு மாத காலம் அந்த முற்றுகை நீடித்திருந்தது. எனினும், காஞ்சிக் கோட்டையின் மதில்கள் கன்னியழியாமல்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம்- 12
தேனருவி நீ வரவரப் பொய் அதிகமாக சொல்ல ஆரம்பித்து விட்டாய்?
அம்மா ஏம்மா இப்படி சொல்கிறாய்? நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன்.
வண்டி வாங்கிக் கொடுத்தது என் தப்புடி இரண்டு பேரும் ஒரே காலேஜ் தான் போறாங்க அதனால் சேர்ந்தே போய் வரட்டும் என்று வாங்கிக் கொடுத்தால்...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம்- 11
தேவகோட்டை ஜமீன்தார் வம்சம் தான் தேவ் ஆனந்த் பரம்பரை நிலக்கிழார்கள் தான் தனது மூத்த இரு சகோதரர்கள் விவசாயம் பார்க்க இவனுக்கு கற்பித்தல் தான் பிடிக்கும் என்பதால் பி. ஹெச். டி முடித்து விட்டு அவனுக்குப் பிடித்த விரிவுரையாளர் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறான்...