3.8. யோக மண்டபம்
நீண்ட காலத்திற்குப் பிறகு நாம் மறுபடியும் கண்ணபிரானுடைய வீட்டுக்குள் பிரவேசிக்கும் போது, அங்கே 'குவா குவா' என்ற சப்தத்தைக் கேட்டுத் திடுக்கிடுகிறோம்.
வாசற்படியில் சிறிது தயங்கி நின்று விட்டு உள்ளே சென்றோமானால், அஸ்தமன வேளையின் மங்கிய வெளிச்சத்தில் அங்கே ஓர் அபூர்வமான...
சற்று நேரம் சபையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு முதல் மந்திரி சாரங்கதேவர், "பல்லவேந்திரா! புலிகேசி, பாண்டியனைச் சந்திக்கக் கொள்ளிடக் கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறதே! பாண்டியன் ஒருவேளை வாதாபிப் படைக்கு வேண்டிய உணவுப் பொருள் கொடுக்கலாம் அல்லவா?" என்றார்.
"ஆம் மந்திரி! பாண்டியனிடம் உணவுப்...
3.7. மகேந்திர ஜாலங்கள்
காஞ்சி மாநகரில், பிரதான மந்திராலோசனை மண்டபத்தில் சபை கூடியிருந்தது. மந்திரி மண்டலத்தாரும் அமைச்சர் குழுவினரும் பிரசன்னமாகியிருந்தார்கள். சக்கரவர்த்தியும், குமார சக்கரவர்த்தியும் சிம்மாசனங்களில் நடுநாயகமாக வீற்றிருக்க, அருகே ஒரு தனிப் பீடத்தில் சேனாதிபதி கலிப்பகையும்...
3.6. பிக்ஷுவின் செய்தி
சக்கரவர்த்தியின் கட்டளையைக் கேட்டதும் கூடாரத்திலிருந்த பலர் உடனே வெளியேறினார்கள். ஒற்றர் தலைவனும் இன்னும் சிலரும் வெளியேறுவதற்குத் தயங்கிய போது புலிகேசி அவர்களைக் கோபத்துடன் பார்த்து, "போங்கள்!" என்று கர்ஜனை செய்யவே அவர்களும் போய் விட்டார்கள்.
தனித்து நின்ற குண்டோ...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 41
தேனருவியை அடிக்க யசோதா கை ஓங்கும் போது.. அத்தை என்ற குரல் வந்ததும் தன் மகளை அடிக்கக் கை ஓங்கியவர் கையைக் கீழே விட்டார்.
தேவ் ஆனந்த் தான் அது தன்னவளைக் காக்க வந்த ஆபத்பாந்தனாய் மாறினான்.
இத்தனை நேரம் பேசிய பேச்சு அதை ஒதுக்கியவர் இப்போது தேவ் ஆனந்த் வந்தவன்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 40
தேவ் ஆனந்த் காரில் இருந்து இறங்குவதைக் கண்ட தேனருவி, அச்சோ வாத்தி மாம்ஸ் தொலைஞ்சேன் இன்றைக்கு வருங்கால புருஷர் என்ன சொல்லப் போகிறாரோ?
அச்சோ வெயில் மண்டையைப் பிளக்கிறது என்று தன் சுடிதார் சால் எடுத்து தலையில் போட்டவள் அப்படியே முகத்தை மூடிக் கொண்டாள்.
ஹனி...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 39
தேனருவி தேவ் ஆனந்த் கூட பேசும் போது குறுக்கிட்ட சில்பா பேச்சில் தேனருவி பேசிய எண்ட மாமனுக்கு நான் மட்டும் தான் பொஞ்சாதி என்று கூறியதைக் கேட்ட தேவ் ஆனந்த் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
ஆனால் அடுத்து சில்பா சொன்ன மீரா என்ற பெயர் அவனுள் கடுப்பைக் கிளப்ப, எத்தனை...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 38
ஹனிபால்ஸ் ஒரு முத்தம் கொடுடி என்று தேவ் ஆனந்த் அவளிடம் கெஞ்ச,
அச்சோ எனக்கு வெட்கமா இருக்குங்க.. நான் மாட்டேன் போங்க மாமோய்..
கொடுக்காட்டி போடி நான் இங்கே மதுரையிலேயே அழகான பெண் பார்த்து சைட் அடித்துக் கொள்கிறேன்.
என்னது மதுரைக்கா போய் இருக்கிறீர்கள்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 37
விஜயலதாவும் சுனைனா இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தாள் வானதி அதைத் தான் இப்போது தனது மாமியாரிடம் காண்பித்து இருந்தாள்.
அதில் தீயென முறைத்தாள் விஜயலதா.
அக்கா நான் உங்களை வேண்டும் என்றே படம்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 36
சுரேஷ் என்று சத்தமாக ரவிக்குமார் அழைக்கவும் உள்ளே துகில் இல்லாமல் துயிலில் இருந்தவர்கள் இருவரும் எழுந்து விட்டனர்.
மெல்ல கண்விழித்த இருவரும் ஒருவரைப் ஒருவர் பார்த்து அதிர்ச்சியில் கத்தினர்.
ஆமா நீ எப்படி என் வீட்டிற்குள் வந்தாய்??
சுனைனா நான் நான்.. என்று...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 35
விஜயலதா தனது தங்கை தேவ் ஆனந்த் அறையில் தான் இருக்கிறாள். அவன் என் தங்கையின் வாழ்க்கையை வீண் செய்து விட்டான். வேறு ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்து விட்டு என் தங்கச்சி சுனைனா கூட குடும்பம் நடத்துகிறான். இதைக் கேட்க நாதியில்லை என்று நடுக் கூடத்தில் நின்று...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 34
சுனைனா அனைவரும் தூங்கியதும் நல்லவள் போல் தேவ் ஆனந்த் அறைக்குள் செல்ல வந்தாள்.
தேவ் ஆனந்த் அறை முன்பு நிற்கும் போது ஒரு சுழல் போல் வந்தது. அவள் உடலில் நிழல் உள் வந்தது. அவளை அவ்வறையில் இருந்து வேறு ஒரு வீட்டின் முன் நிறுத்தியது. அங்கே கதவு திறந்து இருக்கவும்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 33
விஜயலதா தன் தங்கை சுனைனா கூட போட்ட திட்டம் ரவிக்குமார் கேட்டு விட்டான்.
அடிப்பாவி உங்கள் ஆசைக்கு என் தம்பி வாழ்க்கை பழாவதா? இருடி அக்கா தங்கச்சி இரண்டு பேரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுகிறேன்.
தேவ் ஆனந்த் தனது அறையில் தேனருவி கூடத் தான் போன் பேசிக்...
நீ உடல் நான் நிழல்
பாகம் -32
விஜயலதா ரவிக்குமாரிடம் நம் வீட்டில் அரண்மனை பேய் இருக்கிறது.
ஆமா இருக்கிறது. அதுக்கு இப்போது என்ன?
ஏங்க உங்களுக்கு தெரிந்து இருந்துமா? அதை விரட்டி அடிக்காமல் இருக்கிறீர்கள்.
விரட்டி விட எனக்கும் ஆசை தான் உனக்கு விருப்பமா?
என்னங்க நீங்க பேயை விரட்டி...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 31
வனிதா தான் குடித்தது இளநீர் இல்லை கோமயம் என்று தெரிந்து விரலை விட்டு வாமிட் எடுக்க வெளியே சென்றாள்.
அவள் எழுந்து தலை தெறிக்க ஓடியதைக் கண்டு வானதி இவள் மயக்கத்தில் தானே இருந்தாள் இப்போது எப்படி இவளால் இத்தனை வேகமாக ஓட முடிகிறது.
வனிதா மாட்டுத்தொழுவம் இருக்கும்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 30
தேவ் ஆனந்த் தேனருவி இருவரும் கீழே வந்து விட என்ன தேவ் மேற்கொண்டு பேசி விடலாமா? உனக்கு பெண்ணைப் பிடித்து இருக்கிறதா?
அம்மா எனக்கு தேனருவியைப் பிடித்து இருக்கிறது. என்று அவளைப் பார்த்துக் கொண்டு சொல்ல.
அம்மாடி மருமகளே இங்கே வா என் மகனை உனக்குப் பிடித்து...
உடல் நான் நிழல்
பாகம் - 29
தேவ் ஆனந்த் மற்றும் தேனருவி இருவரையும் பேசிக் கொள்ளச் சொன்னார்கள்.
தேனருவி மாடியில் இருக்கும் தனது அறைக்குச் சென்றாள். அவளின் பின்னாலே தேவ் ஆனந்த் சென்றான்.
அவன் நேற்று தான் வந்தான். ஆனால் அது கீழே இருக்கும் அறை இன்று காலையில் தான்
யசோதா அவளுடைய திங்ஸ் எல்லாம்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 28
விஜயலதா தனது தங்கையைக் காணவில்லை என்று நான் பேசிக் கொண்டு இருக்கிறேன். அதற்கு மதிப்பு அளிக்காமல் நீங்கள் தேவ் ஆனந்த் பொண்ணு பார்க்க போகவேண்டும் என்று கிளம்பி நிற்கிறீர்கள்.
இந்த பெண்ணை விட்டா வேற பொண்ணு கிடைக்காதா? ஊர் உலகத்தில் இல்லாததா? அவளிடம் இருக்கப்...
நீ உடல் நான் நிழல்
பாகம் - 27
தேவ் ஆனந்த் தேனருவி கூட போனில் பேசி முடித்தவன் வீட்டிற்கு சென்றான்.
தம்பி எங்கே போயிட்டு வருகிறாய்? என்று கேட்டுக் கொண்டே அவனின் பெரிய அண்ணா சிவக்குமார் வந்தான்.
சும்மா வெளியே போனேன் னா அப்படியே தோட்டம் போய்ட்டு வந்தேன். ஏனுங்க அண்ணா ஏதாவது என்னிடம் சொல்ல...
நீ உடல் நான் நிழல்🌚
பாகம் - 26
தேனருவியுடன் தேவ் ஆனந்த் நீண்ட நேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.
தேன அருவி இத்தனை நேரம் அவனுடன் உரையாடியதில் ஒரு தெளிவு கிடைத்தது. காலையிலிருந்து அழுது கொண்டிருந்தவள் இப்போது சிரிக்கலானாள்.
அதே சந்தோஷத்தோடு அவளது அறையில் இருந்து வெளியே சென்றவள் பூவிழியின்...