• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Administrator

    3.17. சின்னக் கண்ணன்

    ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் பிரிந்திருந்த பிறகு, சிவகாமியும் கமலியும் சந்தித்த போது, அந்த இளம் பிராயத் தோழிகளுக்கு ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை விவரிக்க முடியாது. ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார்கள். ஒருவருடைய தலையை ஒருவர் தோளில் வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்கள்! விம்மி அழுதார்கள். திடீரென்று...
  2. Administrator

    3.16 - புலிகேசியின் புறப்பாடு

    இதைக் கேட்ட வாதாபிச் சக்கரவர்த்தி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டு, "காஞ்சி சுந்தரியைக் கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான காரியமா?" என்றார். "நண்பரே! அந்த ஓலையில் எழுதியிருந்தபடி நீங்கள் நேரே காஞ்சிக்கு வந்திருந்தால் அது சுலபமாகத்தான் இருந்திருக்கும். அப்போது இந்தக் காஞ்சிக் கோட்டை வாசல்களின்...
  3. Administrator

    3.16 - புலிகேசியின் புறப்பாடு

    புலிகேசியின் புறப்பாடு மறு நாள் காஞ்சி நகரில் மீண்டும் ஒரு பெரிய கொண்டாட்டம். அன்று வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி காஞ்சியிலிருந்து புறப்படுவதாக ஏற்பாடாகியிருந்தது. புறப்படுவதற்கு முன்னால் இன்னொரு தடவை காஞ்சிமா நகரை நன்றாய்ப் பார்க்க வேண்டுமென்று புலிகேசி விரும்பினார். எனவே இரு...
  4. Administrator

    நிழல் -49

    நீ உடல் நான் நிழல் பாகம் - 49 முதல் வகுப்பு இன்று மீரா மேடம் தான் வகுப்பறைக்குள் வந்ததும் தேனருவியைத் தான் அழைத்தாங்க. தேனருவி கல்லூரிக்கு எதுக்கு வருகிறாய் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளத்தான். ஆனால் அது எதுவும் உன்னிடம் இல்லையே சரி பாடம் படிக்க மட்டும் வருவது போல் இல்லையே நீ பாய்ப்ரண்ட்...
  5. Administrator

    நிழல் - 48

    நீ உடல் நான் நிழல் பாகம் - 48 மலைக்கோவில் முருகன் கோவிலில் சுரேஷ் சுனைனா இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடித்து அனைவரும் கிளம்பி அரண்மனை வீட்டிற்குச் சென்றனர். தேவ் ஆனந்த் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றான். அவனுக்கு அவன் ஹனிபால்ஸ் பார்க்க வேண்டும். நேற்று இரவு அவளோடு...
  6. Administrator

    நிழல் - 47

    நீ உடல் நான் நிழல் பாகம் - 47 தேனருவி நிழலை பாண்டுப் பேப்பரில் கையெழுத்துப் போடச் சொன்னாள். அது ஒரு நிழல் என்பதை மறந்து விட்டு இப்படி வாயாடித்தனம் செய்து கொண்டு இருந்தாள். ஆமா நான் என்ன உருவமாகவா? இருக்கிறேன். நீ நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போடுவதற்கு நானே ஒரு நிழல் அதுவும் உன் முன்...
  7. Administrator

    நிழல் - 46

    நீ உடல் நான் நிழல் பாகம் -46 விஜயலதா மோட்டார் போட சென்ற போது மின்சாரம் தடைபட்டு விட்டது. இருட்டில் பயந்தவள் தலையைத் தூக்கிப் பார்க்க அங்கே வைக்கோல் போர் மேல் ஒரு உருவம் கையை ஆட்டிக் கொண்டு இருந்தது. ஆளுக்கொரு திசையில் இருப்பதால் ஒருவரைப் பார்த்து ஒருவர் பயந்து கொண்டு நின்றனர்...
  8. Administrator

    நிழல் - 45

    நீ உடல் நான் நிழல் பாகம் -45 நிழல் தேவ் ஆனந்த் வீட்டிற்குள் வரும் போது சுனைனா விஜயலதா அவர்களின் அம்மா அப்பா அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர். உள்ளே வந்த நிழல் சுனைனா தந்தையின் காதுக்குள் புகுந்து விட்டது. காதுக்குள் எதுவோ புகுந்து விட்டது என்று அவர் திடிரென தலையை ஆட்டிக் கொண்டு இருப்பதைப்...
  9. Administrator

    நிழல் - 44

    நீ உடல் நான் நிழல் பாகம் - 44 தேனருவி நிழலைப் பார்த்து நீ இந்தப் பேனாவிலா எழுதினாய்? போச்சு நாளைக்கு நான் எப்படி இந்த நோட் எல்லாம் சப்மிட் செய்வேன் என்று நினைத்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள். நிழல் ஏன் இந்தப் பேனாவில் எழுதினால் அனைத்தும் அழிந்து விடுமா?? அது தெரிந்தும் நீ...
  10. Administrator

    நிழல் - 43

    நீ உடல் நான் நிழல் பாகம் - 43 அத்தை என்று அழைத்துக் கொண்டு தேனருவி உள்ளே செல்ல அதற்குள் தேவ் ஆனந்த் அம்மா என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். கமலா அம்மா யாரு என்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவர் தேவ் ஆனந்த் பார்த்து. வா ராசா சாமி நல்லா இருக்கிறாயா? வூட்டிலே எல்லா நல்லா...
  11. Administrator

    நிழல் - 42

    நீ உடல் நான் நிழல் பாகம் - 42 தேவ் ஆனந்த் தேனருவியை நான் பத்திரமாக கொண்டு வந்து விட்டு விடுகிறேன் அத்தை என்று கூறவும். மாப்பிள்ளை அழைக்கும் போது அனுப்பாமல் இருந்தால் நல்லா இருக்காது. தேனு நீ போய் தாவணி பாவடை மாற்றி விட்டு வா என்று கூறியவர். கமலா அண்ணி வீட்டிற்கு இங்கே செய்த பலகாரம்...
  12. Administrator

    3.15. "நமனை அஞ்சோம்!"

    மல்லிகைப் பூவின் மெல்லிய இதழ் போன்ற மிருதுவான சரீரத்தையுடைய அந்த யுவதி ஒரு கணத்தில் கையிலே தண்டாயுதத்துடனும் பாசக் கயிற்றுடனும் கண்டவர்கள் உயிர்க் குலையும் பயங்கரத் தோற்றத்துடன் வரும் யமதர்மராஜனாக மாறுகிறாள்! அடுத்த கணத்தில் அவளே பதினாறு வயதுள்ள இளம் பாலகனாக மாறி, முகத்தில் சொல்ல முடியாத...
  13. Administrator

    3.15. "நமனை அஞ்சோம்!"

    3.15. "நமனை அஞ்சோம்!" வேலனின் காதலி நீல மயில் ஒன்றை வளர்த்து வருகிறாள். அந்த மயிலைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு முருகனுடைய நினைவு வருகிறது, காதலின் தாபம் அதிகமாகிறது. ஒருநாள் மயிலைப் பார்த்துச் சொல்கிறாள்: "நீ பெருமான் முருகனுடைய வாகனமல்லவா? போ! போய் அவரை இங்கு விரைவில் அழைத்து வா!" என்று...
  14. Administrator

    3.14. "வாழி நீ மயிலே!"

    சிவகாமியின் உள்ளமானது நாட்டியக் கலையின் அம்சங்களாகிற தாளங்களையும், ஜதிகளையும், அடைவுகளையும், தீர்மானங்களையும் பற்றி எண்ணவில்லை. அந்தத் தாளங்கள், ஜதிகள், அடைவுகள், தீர்மானங்கள் எல்லாம், அவை அவை அந்தந்த இடத்தில் ஓடி வந்து சிவகாமிக்குச் சேவை செய்தன. சிவகாமியின் உள்ளம் ஆனந்த வெளியிலே மிதந்து...
  15. Administrator

    3.14. "வாழி நீ மயிலே!"

    3.14. "வாழி நீ மயிலே!" ஆயனரும் சிவகாமியும் அந்த விஸ்தாரமான சபா மண்டபத்துக்குள் பிரவேசித்த போது மண்டபத்தில் வீற்றிருந்தவர்கள் அத்தனை பேருடைய கண்களும் அவர்கள் மீது சென்றன. அளவில்லா வியப்பும் குதூகலமும் ஆவலும் அந்த ஈராயிரம் கண்களிலேயும் ததும்பின. சபையில் அப்போது வீற்றிருந்தவர்களில் ஒருசிலர்...
  16. Administrator

    3.13. இராஜோபசாரம்

    3.13. இராஜோபசாரம் வாதாபிச் சக்கரவர்த்தி காஞ்சிக்கு விஜயம் செய்ததிலிருந்து ஏழு தினங்கள் ஒரே திருவிழாக் கொண்டாட்டமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் நகரின் ஒவ்வொரு பகுதிக்கு இரண்டு சக்கரவர்த்திகளும் விஜயம் செய்தார்கள். தினம் ஒரு கோயிலுக்குச் சென்றார்கள். ஒரு நாள் காஞ்சியின் கல்விக் கழகங்களையெல்லாம்...
  17. Administrator

    3.12. மூன்று உள்ளங்கள்

    3.12. மூன்று உள்ளங்கள் காஞ்சி மாநகரின் வடக்குக் கோட்டை வாசல் வழியாக வாதாபிச் சக்கரவர்த்தி அந்நகருக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்த போது, தெற்குக் கோட்டை வாசல் வழியாகக் குமார சக்கரவர்த்தி வெளியேறிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் முப்பதினாயிரம் பல்லவ வீரர்கள் அடங்கிய காலாட்படையும், ஐயாயிரம்...
  18. Administrator

    3.11. வரவேற்பு

    3.11. வரவேற்பு அன்றிரவு வெகு நேரத்துக்குப் பிறகு அந்தப்புரத்தில் மகேந்திர பல்லவர் தம் பட்டமகிஷியைச் சந்தித்த போது, புவனமகாதேவி தனது மனக் கவலையைத் தெரிவித்தாள். "பிரபு! இன்றைக்கு மந்திராலோசனை சபையில் தங்களுக்கும் மாமல்லனுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்ததாமே! நாலு பேருக்கு முன்னால் தந்தையும்...
  19. Administrator

    3.10. வாக்கு யுத்தம்

    3.10. வாக்கு யுத்தம் மந்திரி மண்டலத்தாரின் ஒருமுகமான அபிப்பிராயத்தை முதன் மந்திரி சாரங்கதேவ பட்டர் கூறி முடித்ததும் மகேந்திர சக்கரவர்த்தி சபையோரை ஒரு தடவை சுற்றி வளைத்துப் பார்த்தார். மாமல்லரும் பரஞ்சோதியும் இருந்த இடத்தை மட்டும் நோக்காமல் அவருடைய கண்ணோட்டத்தை முடித்து விட்டு, "சபையோர்களே...
  20. Administrator

    3.9. யுத்த நிறுத்தம்

    3.9. யுத்த நிறுத்தம் அன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் மந்திராலோசனை சபை மறுபடியும் கூடிய போது, சபையில் கூடியிருந்த எல்லோருடைய முகத்திலும் பரபரப்புக் காணப்பட்டது. வாதாபி வீரர்கள் இருவரும் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு தெற்குக் கோட்டை வாசலில் வந்து நின்றதாகவும் அவர்கள் கொண்டு வந்த ஓலை மகேந்திரச்...
Top