அவள் பெயர் தமிழரசி,
காதலித்து அந்தக் காதலை பெற்றோர் உற்றோருக்காக மறந்து அவர்கள் காட்டிய மாப்பிள்ளையுடன் தனது மணவாழ்க்கையை ஆரம்பித்தாள்,
அவள் நினைத்ததை விட அவளது மணவாழ்க்கை நன்றாக அமைந்தது தனக்கு வாய்த்த அன்பான கணவரின் காதலில் அவளது முதல் காதலை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள் என்று தான் சொல்ல...