• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. மாரிமதி

    ஊர் வாய்

    " டேய் டேய் தம்பி கார்த்தி நில்லு டா " என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் மகன் கார்த்தியின் பின்னால் ஓடினாள் ராசாத்தி.... அவளது பேச்சு எதையும் காதில் வாங்காமல் விறு விறு என முன்னேறிக் கொண்டிருந்தான் கார்த்தி. தன் தாய் எத்தனை தூரம் அழைத்தும் அவன் திரும்பி பார்க்கவில்லை, தாயை...
  2. மாரிமதி

    உனக்கென இருப்பேன் 💙💙

    நன்றி மேடம் 🙏🏾🙏🏾
  3. மாரிமதி

    தப்பு தான்

    அவள் பெயர் தமிழரசி, காதலித்து அந்தக் காதலை பெற்றோர் உற்றோருக்காக மறந்து அவர்கள் காட்டிய மாப்பிள்ளையுடன் தனது மணவாழ்க்கையை ஆரம்பித்தாள், அவள் நினைத்ததை விட அவளது மணவாழ்க்கை நன்றாக அமைந்தது தனக்கு வாய்த்த அன்பான கணவரின் காதலில் அவளது முதல் காதலை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டாள் என்று தான் சொல்ல...
  4. மாரிமதி

    சமூகத்தில் நம்பிக்கை

    நேரம் காலை 11:00 மணி அன்று வியாழக்கிழமை அந்த ஊரில் வார சந்தை நடைபெறும் என்பதனால் அன்று பிச்சைகாரர்களின் வருகை அதிகமாக இருக்கும். எப்படி ஒரு கடைக்கு ரெகுலர் கஸ்டமர் இருப்பார்களோ அதே போன்று தான் அன்றைய தினம் அந்த பிச்சைக்காரர்கள் அந்த ஊருக்கு ரெகுலர் கஸ்டமர்கள் அவர்களுக்காக அனைத்து கடைகளிலும்...
  5. மாரிமதி

    உனக்கென இருப்பேன் 💙💙

    " எங்கே அவள்!!! என்றே மனம்!!! தேடுதே ஆவலால் ஓடிவா..... என்று பாடி கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்த கண்ணன் தனது மனைவி தர்ஷினியை தேடினான், அவள் சோபாவின் ஒரு ஓரத்தில் அமர்ந்து ஏதோ தீவிர யோசனையில் அமர்ந்து இருந்தாள் அவளின் அருகில் சென்ற கண்ணன், " மை டியர் பொண்டாட்டி என்ன டி ஏதோ பயங்கரமான யோசனையில...
Top