முகநூலில் Aara dhana அவர்கள் கொடுத்த விமர்சனம்
#அவரவர்_நியாயம்
#zeenath
முதல்ல இந்த கதையை எழுதினதுக்கு எழுத்தாளருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 👏👏
நீங்கள் எழுதின எல்லா கதையுமே ரொம்ப சென்சிடிவ்வா இருக்கு...
உங்களுடைய கதையை ஒரு சாரார் ஏற்றுக் கொள்வாங்க... மற்றவங்க அது எப்படி இப்படி...
ரொம்ப அழகான விமர்சனம்.. கதையை நல்ல உள்வாங்கி விமர்சனம் கொடுத்து இருக்கீங்க.. நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள் பல அன்பு சகோதரி ❤️❤️🥰😘
அவனின் நிலையைப் பார்த்தவளுக்கு இரக்கம் மட்டுமே வந்தது. காதலால் மனம் பதறவில்லை... இருவரும் தங்கள் காதல் வாழ்க்கையை தொடங்கவில்லை என்பது போக. அன்னியோன்யமாகப் பேசிக் கொண்டதும் இல்லை இதுவரை.
தாய் தந்தையின் எண்ணப் படி நெறி தவறாமல் வாழ்ந்த தனக்கு ஏன் இப்படியான ஒரு நிலையென மனம் கணக்க யோசித்தபடி...
அவரவர் நியாயம்"
"ஏய் ஜாஸ்மின்… அங்க பாத்தியா? இல்லையாடி? கிட்டத்தட்ட ஆறு மாசமா நீ வர நேரம் பார்த்து வராரு… அவருக்கு ஒரு பதில் சொல்லலாம்ல…"
"எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்லடி. அதை நான் என் செயல் மூலியமாவே அவருக்குச் சொல்லிட்டேன்.என் கவனம் இப்ப படிப்புல மட்டும்தான். காதல் எல்லாம் கல்யாணத்துக்கு...