நிழலாக இருந்த ஒளி.
5.
செல்வன்,சிவகாமி இருவரின் உடல்கள் கிடைக்கவில்லை யென்றால், சொத்துக்கள் கிடைக்காது என்று மூத்த வக்கீல் சொன்னதும், உடல்களை தேட தானே களம் இறங்கினான்.
கோபத்துடன் ஆட்களை அழைத்துச் சென்று , பென்ஸ் கார் விழுந்த இடத்தில் ஆட்களை இறக்கி, தேடச் சொன்னான்.
அவர்களும்...