‘நான் அறையில் வந்து பூட்டி கொண்டேன். ஆனால், அன்று மாலைவரை இருப்பு கொள்ளாமல், அவ்வபோது வந்து மாடி அறையை வந்து உற்றுப் பார்த்தேன். எனக்குச் சிரிப்பாக இருந்தது. காதலியைத் தேடும் காதலன் போல, நான் ஏன் அந்த மாடி அறை மனிதனைத் தேடுகிறேன் என்று எனக்கேப் புரியவில்லை. தேவை இல்லாத ஒரு வேலையை இவ்ளோ ஆர்வமாக...
கொஞ்ச நாளாய் தான் எனக்கு இது நடக்கிறது. மிகச் சில தினங்களுக்கு முன்பு இருந்துதான் அந்த உணர்வு தோன்றுகிறது. அது வரும்போது எல்லாம் என் நிம்மதி பறி போய், என்னைப் பரிதாப ஜீவனாகத் தவிக்க வைக்கிறது. என்னால் இதை, இந்த இதய பிசைவை தாங்க முடியும் என்று தோன்றவில்லை. எந்தக் கனத்திலும் அளவுக்கு மீறி ஊதப்பட்ட...