• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 16

    அழைப்பு மணியை அடித்துக் காத்திருக்கையில், கதவு திறந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்து அப்படியே சிலையாகிப் போனான் அரிச்சந்திரன். சில நொடிகளில் தன்னைச் சமாளித்து அப்பெண்ணைப் பார்த்து கைகுவிக்க, பதிலுக்கு வணக்கம் வைத்தவள், “யார் நீங்க?” என்ற கேள்வியில் மென்மையாகப் புன்னகைத்தவன், “உங்ககிட்ட...
  2. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 16

    16 கணவரின் கோவத்தில் மனம் சுணங்கினாலும், “நாம திரும்ப நட்சத்திரா வீட்டுல பேசலாமாங்க?” என்றார் சகுந்தலா. “புரிஞ்சிதான் பேசுறியா நீ? இப்பப் போயி என்னன்னு கேட்ப? என் பையன் ஆசைப்பட்டது வேற யாரையும் இல்ல, உங்க பொண்ணைத்தான். அந்த நதீரா உங்க பொண்ணுதான்னு சொன்னா, காரித் துப்புவாங்கடி நம்மளை. என்...
  3. Sorna Sandhanakumar

    தேவதை - 17

    “தொழில் வேற. உறவு வேற. அவனை என் சித்தப்பா பையனா பார்க்கல. ப்ரண்டாதான் பார்க்கிறேன். இப்பக்கூட அவன் மாமனார் சப்போர்டோட தனியா ஆரம்பிக்க முடியும். ஆனா, அவன் செய்யலை. என்னை நம்புறான். அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தியே தீருவேன்னு எல்லாருடைய வாயையும் அடைச்சிட்டாங்க உன் அப்பா.” “அப்புறம் நாங்க...
  4. Sorna Sandhanakumar

    தேவதை - 17

    17 “அத்தை வேண்டாம். நான் பக்குவமா சொல்லிக்கிறேன்” என்ற ஸ்ரீனிவாசனைத் தடுத்த பாகீரதி, “ப்ச்... விடுங்க. எங்கம்மா என்னை ஏதோ சொல்றாங்க. உங்களுக்கென்ன?” என திமிராய்க் கேட்டு தாயிடம் திரும்பி, “ம்மா... நான்தான் அவரோட உயிர்னு இவங்க சொன்னாங்கள்ல” என பாரதியின் புறம் கைநீட்டி, “அவர் உயிர் நான்னா, நான்...
  5. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 15

    அன்று மாலை நான்கு மணியளவில் அலுவலகம் வந்த அரிச்சந்திரன், வெளியே சற்று தள்ளி நின்றிருந்த அந்த கருப்பு நிற பொலேரோவைப் பார்த்தான். சஞ்சித்தின் விபத்து நடந்த இடத்தில் பார்த்தது போலிருந்தது. காரையே சில நிமிடங்கள் ஆராய்ச்சியாய் பார்த்திருந்தவன், பக்கத்திலிருந்த கடையில் யாருடைய காரென்று விசாரிக்க...
  6. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 15

    15 காரியம் முடிந்து இரவு வீட்டிற்கு வந்ததும் “ஏன்மா? பொதுவா இந்தமாதிரி இடங்கள்ல பொண்ணு ராசி சரியில்லை. அதான் பையன் போயிட்டான்னு சட்டுன்னு பழி போடுவாங்க. நான் நிறைய கேஸ்ல நேரடியா பார்த்திருக்கேன். இவங்க ஒரு வார்த்தை கூட தவறா பேசலை. இவங்க பேமிலி க்ரேட்லம்மா” என தான் நினைத்தை தாயிடம் கேட்டான்...
  7. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 14

    சில இடங்களில் சிலதை மறைத்தால் அது நன்மையைக் கொடுக்கும்னா, பொய் தவறில்லை.
  8. Sorna Sandhanakumar

    தேவதை - 16

    ஆரத்தி எடுத்து முடித்து உள்ளே நுழைகையில், “வாங்கம்ணி போகலாம்!” என்ற திடீர் குரலில் பாகீரதி நிமிர்ந்து பார்க்க, எதிரில் யாசிக்கும் பாவனையில் நின்றிருந்தார் பாரதி. முந்தின தினம் காலை அனைவரும் திருமண பரபரப்பில் இருக்க, அவர்களின் கண்ணில்படாது தப்பி மருத்துவமனை போனவள், பெயர் சொல்லி பாரதியின்...
  9. Sorna Sandhanakumar

    தேவதை - 16

    16 மருதமலை முருகன் கோவிலில் முக்கியமான பொறுப்பிலிருக்கும் ஒருவரைப் பிடித்து, மறுநாள் திருமணத்திற்கு தயார் செய்தார்கள். சந்திரா, மேனகாவிடம் சொல்லி தன் அண்ணணிடமும் கேட்கச் சொல்ல, முதலில் கணவனை நினைத்துத் தயங்கியவர், வருவதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் தங்கள் சம்மதத்தைத்...
  10. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 14

    அன்று சஞ்சித்திற்கு பதினாறாம் நாள் காரியம். அனைவரும் சஞ்சித்தின் வீட்டிலிருக்க, விபத்து செய்த காரிலிருந்த ஜோடி தன் குழந்தையுடன் வந்திருந்தார்கள். அரிச்சந்திரனின் பாட்டி பாக்கியவதி அவர்களைக் கண்டு, “சாவு வீட்டுக்குப் பச்சக் குழந்தையைத் தூக்கிட்டு வரக்கூடாதுமா. தீட்டு புள்ளைக்கு ஆகாது” என்றார்...
  11. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 14

    14 காலை இழுத்தபடி வேகமாக சஞ்சித்தை நெருங்குகையில், தன் கைபேசியை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தான். சஞ்சித்தும் தன் கைபேசியை அவனிடம் கொடுத்து, தன்னருகில் இருந்த திருமணப் பத்திரிக்கையையும் அவனிடம் கொடுத்தான். இதயத்தில் ஏற்பட்ட வலி அவனுள் அதிகரிக்க, வலியுடன் அரிச்சந்திரனிடம் ஏதோ சொல்லிக்...
  12. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 13

    விதி வலியதுதான் போல.
  13. Sorna Sandhanakumar

    தேவதை - 15

    கல்யாண விருந்து நமக்குத் தருவாங்களா? நானும் காத்திருக்கேன்.
  14. Sorna Sandhanakumar

    தேவதை - 15

    “பார்த்துக்கலாம் மாமா. நான் சரிபண்றேன். நீங்க எமோஷனலாகாதீங்க. உடம்புக்கு ஆகாது” என்றான் அக்கறையாய். கண்கலங்கியபடி, “உடம்புக்கு என்ன ஆனா என்ன? என் அம்மு என்னை வேண்டாம்னு சொல்லிட்டா சீனு.” வார்த்தைகளை வெளிவராமல் தடுத்துத் தொண்டையை சரிசெய்து, “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா சீனு?” என கேட்டார். “என்ன...
  15. Sorna Sandhanakumar

    தேவதை - 15

    15 “உண்மையைச் சொல்லுங்கப்பா? யார் அந்த லேடி?” நெற்றியில் முடிச்சுடன், “வாட் டூ யூ மீன்?” என்றார். “ஐ மீன், அந்த லேடி அங்கதான இருக்காங்க” என்று மருத்துவமனையைக் காண்பித்தாள். “அம்மு உனக்கெப்படி தெரியும்?” என்றவருக்கு பிரச்சனையின் விபரீதம் புரிய, நிறுவனப் பிரச்சனையிலும், பாரதியின்...
  16. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 13

    “ஹாய் நதி!” அசந்தர்ப்பமாக கேட்ட சஞ்சித்தின் குரலில் அடித்து பிடித்து எழுந்தவளுக்கு புன்னகை மறைந்து பயம் வந்திருந்தது. “இங்க தனியா என்ன பண்ற?” “அ...அத்தான் சு...சும்மா போரடிச்சிதுன்னு அம்மாகிட்ட கொஞ்ச நேரம் பெர்மிஷன் கேட்டுட்டு வந்தேன்.” “கல்யாணப் பொண்ணு இப்படி தனியா இருக்கக்கூடாதே” என்று அந்த...
  17. Sorna Sandhanakumar

    மழைத்துளி - 13

    13 “என்ன மேம் இன்னும் யோசனை? சார் நீங்க சொல்லுங்க? நீங்க கேஸ் எடுத்தா வின்னிங் கன்பார்ம்னு சொன்னாங்க. அதோ போர்டுல எழுதியிருக்கே பொய்மையும் வாய்மையிடத்தன்னு அதுமாதிரி நல்லதுக்காக சில பொய் சொல்லலாம்.” ‘எங்க குறள் எங்களுக்கேவா! ஒரு குடும்ப சொத்தை சும்மாவே சுவாகா பண்ணிட்டு, எந்த குற்றவுணர்வும்...
  18. Sorna Sandhanakumar

    தேவதை - 14

    அம்முவுக்கு பொறுமை இல்லை.
Top