17
“அத்தை வேண்டாம். நான் பக்குவமா சொல்லிக்கிறேன்” என்ற ஸ்ரீனிவாசனைத் தடுத்த பாகீரதி, “ப்ச்... விடுங்க. எங்கம்மா என்னை ஏதோ சொல்றாங்க. உங்களுக்கென்ன?” என திமிராய்க் கேட்டு தாயிடம் திரும்பி, “ம்மா... நான்தான் அவரோட உயிர்னு இவங்க சொன்னாங்கள்ல” என பாரதியின் புறம் கைநீட்டி, “அவர் உயிர் நான்னா, நான்...