வாழ்வியல்
மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகிலுள்ள சிறிய கிராமம் அவர்களது. தண்டபாணி, சுசீலா என்ற வயதான தம்பதியருக்கு நீண்ட நாள் ஆசையாய் இருப்பது தங்கள் பண்ணை இடத்தில் சொந்த வீடு கட்டி, அதில் குடியேறி தங்கள் கடைசி கால வாழ்வை அதில் கழிக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்கென காத்திருந்தது போல் அவர்கள்...