• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. Administrator

    தவறுகள் பிழை அல்ல

    தவறுகள் பிழை அல்ல அஞ்சு மாடி கட்டிடத்தின் வகுப்பறையின் உள்ளே அமர்ந்திருக்கும் போது தான் ரமணனுக்கு முகநூல் பக்கத்திலிருந்து ஹாய்… என்று மெசேஜ் வந்தது. கோடை விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து, பாதி நேரம் சும்மாவே நேரம் கழிந்து கொண்டிருந்த நேரம் தான் அது. மெசேஞ்சர் பக்கம் சென்று...
  2. Administrator

    பழைய டேப்ரெக்கார்டும் இளையராஜா இசையும்

    பழைய டேப்ரெக்காடும் இளையராஜா இசையும் குப்புற படுத்தான், மல்லாக்கா படுத்தான், தூக்கமே வரவில்லை. பானையில் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்து படுத்தான். சுவரில் மஞ்சள் நிறத்தில் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்த குண்டு பல்பு வெளிச்சம் பிரகாசமாய் எரிய, எழுந்து ஆப் பண்ணிட்டு...
  3. Administrator

    3.10 - காட்டாற்று வெள்ளம்

    பார்த்திபன் கனவு - 3.10. காட்டாற்று வெள்ளம் சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். 'நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்' என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக்...
  4. Administrator

    3.9 - விபத்தின் காரணம்

    பார்த்திபன் கனவு - 3.9. விபத்தின் காரணம் சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. "இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்" என்று...
  5. Administrator

    3.8 - வேஷதாரி

    பார்த்திபன் கனவு - 3.8. வேஷதாரி ஒற்றர் தலைவன் அவ்விதம் இராஜ, பரிவாரங்கள் வருவதைப் பொருட்படுத்தாமல் முன்னால் காஞ்சிப் பாதையில் சென்றதைக் குந்தவி, மகேந்திரன் இருவரும் கவனித்தார்கள். குந்தவியின் பல்லக்கும், மகேந்திரனுடைய குதிரையும் ஒன்றையொன்று ஒட்டியே சென்று கொண்டிருந்தன. மகேந்திரனுடைய...
  6. Administrator

    3.7 - சிதறிய இரத்தினங்கள்

    பார்த்திபன் கனவு - 3.7. சிதறிய இரத்தினங்கள் விக்கிரமன் காட்டு வழிக்குள் புகுந்து கண்ணுக்கு மறைந்ததும் ஒற்றர் தலைவன் மீண்டும் அந்தச் சிற்ப வீட்டுக்குள் புகுந்தான். மார்பில் இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிய வண்ணமாகச் சற்று நேரம் அங்கிருந்த தெய்வீகச் சிலைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது...
  7. Administrator

    3.6 - சிற்பியின் வீடு

    விக்கிரமனுக்கு ஏனோ தன்னுடைய தந்தை பார்த்திப மகாராஜாவின் நினைவு வந்தது. அவருக்குத் தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தது. அவர் இப்போது இவ்வுலகில் இருந்து தன்னுடைய செயல்களைக் கவனித்துக் கொண்டு வருகிறாரா? "எனக்கும் உங்களைப் போல் சில சமயம் தோன்றுவதுண்டு. அந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பாரைத்தான்...
  8. Administrator

    3.6 - சிற்பியின் வீடு

    பார்த்திபன் கனவு - 3.6. சிற்பியின் வீடு அடர்ந்த காட்டின் வழியே ஒரு கொடி வழி சென்றது. பட்டப்பகலிலேயே அந்த வழியில் இருள் சூழ்ந்திருக்கும். நடுநிசியில் கேட்கவேண்டியதில்லை. பெரிய பாதையில் ஆங்காங்கு எட்டிப் பார்த்த நட்சத்திர வெளிச்சம் கூட இந்தக் கொடி வழியில் கிடையாது. அப்படிப்பட்ட இருளில், முன்பின்...
  9. Administrator

    இதயத்தில் ஏதோ ஒன்று!

    அவர் என்னைப் போலவே ஏக்கமுற்றவர், காதலால் சபிக்கப்பட்டவர் அவ்வளவு ஏன்? அவரும் என்னைப் போலவே மொட்டைத் தலையுடன் இருந்தார். அவர் அமர்ந்திருந்த மேஜையின் மேல் மடித்த காகிதம் ஒன்றினை வைத்துவிட்டுச் சென்றார். அந்தக் கடிதத்தில் ஒரு வீட்டின் விலாசமும் கூடவே... “உன்னைப் பார்த்த அடுத்த நொடியிலேயே என் உயிர்...
  10. Administrator

    இதயத்தில் ஏதோ ஒன்று!

    இதயத்தில் ஏதோ ஒன்று! ஒவ்வொரு உராய்விலும் இந்த உலகத்தின் அசைவுகள் அவனைப் பற்றிய சிந்தனைகளையும், நியாபங்களையுமே மீட்டிவிட்டுச் செல்கிறது. என் உலகின் எல்லா திசைகளிலுமே அவன் நடந்து சென்ற கால்தடங்கள் இன்னும் அப்படியே படிந்திருக்கிறது, நான் இழுக்கும் ஒவ்வொரு மூச்சுக் காற்றிலும் அவன் வாசம்...
  11. Administrator

    3.5 - ஒற்றர் தலைவன்

    பார்த்திபன் கனவு - 3.5. ஒற்றர் தலைவன் நல்ல சமயத்தில் வந்து தன்னைக் காப்பாற்றிய குதிரை வீரனிடம் விக்கிரமனுக்கு நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. அவ்வீரனுடைய கேள்விக்கு மறு மொழியாக, "ஐயா! நான் வியாபாரி. உறையூருக்குப் போவதற்காக இந்தக் குறுக்கு வழியில் வந்தேன். வந்த இடத்தில் இந்த ஆபத்து நேர்ந்தது. நல்ல...
  12. Administrator

    3.4 - வழிப்பறி

    அவன் நின்ற அதே சமயத்தில் எங்கேயோ வெகுதூரத்தில் 'டக் டக்'' 'டக் டக்' என்று குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. குள்ளன் அதைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு உண்டான ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. இவன் செவிடனாய் இருந்தால் அவ்வளவு லேசான சத்தம் எப்படி இவனுக்குக் கேட்டது? உடனே...
  13. Administrator

    3.4 - வழிப்பறி

    பார்த்திபன் கனவு - 3.4. வழிப்பறி சக்கரவர்த்தி கம்பீரமான பட்டத்து யானைமீது ஆரோகணித்து வந்தார். அவர் நெடுங்காலத்துக்குப் பிறகு மாமல்லபுரத்துக்கு வந்தபடியாலும், முன்னறிவிப்பு இல்லாமல் எதிர்பாராத விதமாக வந்தபடியாலும், நகரவாசிகள் பட்டத்து யானையைச் சூழ்ந்து கொண்டு அளவில்லா ஆரவாரங்களைச் செய்தார்கள்...
  14. Administrator

    நீ கனவா? நிஜமா?

    "தேனு, நீ எப்பம்மா ஆபீஸ் போகணும்?" என்றார் சிதம்பரம். "இன்னும் ரெண்டு நாள்ல ப்பா." "சரி, நீ கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி லீவு போட்டுட்டு வந்துரு." "சரிப்பா." கல்யாண வேலை ஆரம்பமானது. மூன்று நாட்கள் பிறகு, இருவரும் (பொண்ணு, பையன்) ஓர்க் காஃபி ஷாப்பில் சந்தித்தனர். "நீங்க எப்படி இந்தக்...
  15. Administrator

    நீ கனவா? நிஜமா?

    ❤️நீ கனவா? நிஜமா?❤️ "அடியே, மரகதம்! மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர நேரமாச்சுடி, ரெடியா?" என்றார் சிதம்பரம். "எல்லாம் ரெடிங்க, உங்க பொண்ணு ரெடியான்னு பாக்குறேன்." என்று சொல்லிக் கொண்டே மாடிக் கதவைத் திறந்தவர், எதிரிலிருந்தவளைப் பார்த்து அதிர்ந்து நின்றார். "ஏன்னம்மா? அங்கேயே நிக்கிற? உள்ள வா!"...
  16. Administrator

    3.3 - மாரப்பன் புன்னகை

    பார்த்திபன் கனவு - 3.3. மாரப்பன் புன்னகை விக்கிரமன் செண்பகத்தீவில் இருந்த காலத்தில் தாய் நாட்டையும், தாய்நாட்டில் உள்ளவர்களைப் பற்றியும் அடிக்கடி சிந்தனை செய்வான். அருள்மொழி, சிவனடியார், பொன்னன், வள்ளி, காஞ்சி நகர்ப் பெண் ஆகியவர்கள் அவனுடைய உள்ளத்தில் இடைவிடாமல் தோன்றுவார்கள்...
  17. Administrator

    3.2 - சந்திப்பு

    அப்போது குந்தவி, "நீர் இரத்தின வியாபாரி என்பதாகச் சொன்னீரல்லவா?" என்று கேட்டாள். "ஆம், அம்மா; இதோ இந்தக் குள்ளன் தலையில் உள்ள மூட்டைகளில் மேன்மையான இரத்தினங்கள் இருக்கின்றன. வேணுமானால் இப்போது எடுத்துக் காட்டுகிறேன்." "இப்போது வேண்டாம், வீதியில் கூட்டம் சேர்ந்து போகும். சாயங்காலம் அரண்மனைக்கு...
  18. Administrator

    3.2 - சந்திப்பு

    பார்த்திபன் கனவு - 3.2. சந்திப்பு மாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்...
  19. Administrator

    3.1 - இரத்தின வியாபாரி

    அன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் - இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி...
  20. Administrator

    3.1 - இரத்தின வியாபாரி

    பார்த்திபன் கனவு - 3.1. இரத்தின வியாபாரி அமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் வெள்ளைப் பாய் விரித்த கப்பல் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரியன் உதயமாகும் நேரம். அவனுடைய தேஜோ மயமான வரவை எதிர்பார்த்துக் கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள்...
Top