வர்மனை பார்த்ததுமே தன் கணவனின் சகோதரன் தான் இவன் என்று அறிந்துகொண்டாள் ரம்யா.
ரம்யாவின் வீட்டில் அங்கங்கே மது பாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் இருப்பதை பார்த்து வர்மன் முகம் மாறினான்.
வர்மனை கண்டுகொள்ளாமல் ரம்யா திமிராக அமர்ந்து இருக்க,"நான் மயிலோட தம்பி... மயில் எங்கே? ஏன் அவன் எனக்குப்...
அத்தியாயம்- 15
அருணை மயக்க நிலையில் பார்த்த வர்மனின் கோவம் பல மடங்காக அதிகரித்தது.
சைத்ராவின் துப்பாக்கியில் இருந்த தொட்டா இறங்கி, ரம்யா அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள்.
"வர்மா...குழந்தையைத் தூக்கிகிட்டு நீங்க இங்க இருந்து போங்க, நான் இவங்கள பார்த்துக்குறேன்"என்ற சைத்ரா, ரம்யாவுடன் இருந்த...
"ஹலோ கிஷோர்... நீ கேட்ட பொருள் ஒண்ணுக்கு ரெண்டா ரெடியா இருக்கு" என்ற ரம்யாவின் பார்வை மகதி மற்றும் அருணின் மீது படிய, ரம்யாவின் செயல்களைப் பார்த்து மகதி மேலும் குழம்பி போனாள்.
"என்ன சொல்லுற! ரெண்டு பொருளா!?" என்று எதிர்முனையில் பேசும் கிஷோர் கேட்க, "ஆமா...RH. null ரத்தம் இருக்குற இன்னோர்...
அத்தியாயம் - 14
கீழே விழுந்த புகைப்படங்களை மகதி கையில் எடுக்க,"என்னை விடுங்க, நான் அம்மாகிட்ட போகணும்"என்று சிறுவன் கதறினான்.
"அருண்... ஏய் என் பேரனை விடுடி கொலைகார பாவி"என்ற ராஜன் கையில் இருந்த தடியைக்கொண்டு ரம்யாவை அடிக்கப் போக, அவளோ ஆத்திரத்துடன் ராஜனை கீழே தள்ளிவிட்டாள்.
"ஐயோ..." என்று...
அத்தியாயம்- 13
காலை மணி ஒன்பதை நெருங்கி இருக்கும், மாயன் அவனின் வீட்டுக்குள் நுழைந்தவன்,"உள்ள வா ஷீலா"
என்று அழைக்க, மாடர்ன் ட்ரெஸில் முப்பது வயதுடைய பெண் மாயனின் வீட்டுக்குள் வந்தார்.
"என்னடா மாயா நீ! ஏன் நைட் வீட்டிக்கு வரல?" என்ற கீதா, "யாருடா இந்தப் பொண்ணு?" என்று வினாவினார்.
"அம்மா...
சிறுவன் தன் மீது கொண்ட அன்பில் நெகிழ்ந்த வண்ணமாக மகதியும் அவன் அருகே படுத்துக் கண்கள் மூடினாள்.
இரவு எந்நேரம் கடந்தாலும் மாயன் தன் வீட்டுக்குச் செல்லும் பழக்கம் உடையவன்
அன்றைய தினம் வர்மனின் வீட்டில், அருணின் அறையில் படுத்துகொண்டான்.
தன் நண்பனுக்கு என்னவோ பிரச்சனை இருக்கிறது என்று எண்ணிய...
அத்தியாயம்- 12
இருவரின் இதழ்களும் ஒன்றாய் இணைந்து இருக்க, வர்மன் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவன், கைகளை ஊன்றி மேலே எழுந்து,"சாரி!" என்றப்படி வேகமாகச் சமையலறையிலிருந்து வெளியேறி இருந்தான்.
நொடி பொழுதில் நடந்த எதிர்பாராத நிகழ்வால் மகதிக்கு கண்களில் கண்ணீர் அலை கடலாகப் பொங்கியது.
சற்று...
வர்மனின் வீட்டில்,அன்றைய தினம் இரவு நேர உணவை அருணுக்காகத் தயார் செய்துகொண்டு இருந்தாள் மகதி.
மகதியை தன் அம்மாவாக நினைத்த அருணின் மனதில் எல்லையில்லாத சந்தோஷம் பெருகி இருந்தது.
வீட்டில் உள்ள சாய்வான இருக்கையில் அமர்ந்து இருக்கும் அருணின் தாத்தா ராஜனுடன்,சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தவனின்...
அத்தியாயம் - 11
மகதி மாயனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டு இருக்க, வர்மனின் பார்வை இம்மி அளவும் அவளிடமிருந்து நகராமல் இருந்தது.
"பாப்பா! அருணுக்கு எப்போ என்ன மருந்து தரணும்னு நானே எல்லா மருந்து டப்பா மேலையும் தெளிவா எழுதித் தரேன்"என்ற மாயன், மகதியை விழிகள் இமைக்காமல் பார்த்துக்கொண்டு...
மகதியின் மாற்றம் மாயனை நிலைக்குலைய செய்தது.
"பாப்பாவுக்கு என்னாச்சு! ஏன் திடிர்னு வர்மன்கிட்ட தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேச நினைக்கிறாள்"என்று தனக்குள் எண்ணிய மாயனுக்கு மகதி பேசியதை வேறு யாரேனும் கேட்டு இருந்தால் தன் தங்கையை என்ன நினைத்து இருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது.
விடியும் முன்னே...
🐝அத்தியாயம் 10
மாயன் சொன்னதை வர்மனால் நம்ப முடியவில்லை.
தோழிகளுக்குள் பொதுவாகப் பேசிக்கொண்ட வார்த்தைகாகவா மகதி தன்னை இந்த அளவுக்கு நேசிக்கின்றாள் என்ற சந்தேகம் வர்மனின் மனதில் எழுந்ததை மாயனும் அறிந்துக்கொண்டான்.
"வர்மா! அன்னைக்கு நீ சித்தப்பா வீட்டில இருந்து மறுநாள் காலையில ராஜன் சாரோட...
மாயன், வர்மன், மகதி என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, மாயன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியைப் பார்த்து முகம் மாறினன்.
"என்ன வர்மா இது! திருச்சியில் ஒரே கலவரம்போல!?" என்று மாயன் கேக்க, "அதான் அம்மா அப்பா போன் எடுக்கலையா?"எனப் பதற்றத்துடன் கேட்டாள் மகதி...
அத்தியாயம் - 9
கண்கள் கலங்கிய நிலையில் மகதி அவள் அறைக்குள் சென்றதும்,"மகதி என்னாச்சு உனக்கு? " என்று மீண்டும் புரியாமல் கேட்டான் வர்மன்.
"வர்மா! நீங்க என் அம்மாவுக்குப் போன் பண்ணி சீக்கிரமா வீட்டுக்கு வரச் சொல்லுங்க"என்ற மகதியின் குரலில் பதற்றமும் அழுகையும் கலந்திருந்தது.
"இரு இரு நான்...
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்,
ஆனால் மகதி தன் மீது கொண்ட காதலுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தனக்குள் புலம்பிய வர்மனுக்கு அவளின் கைக்குறிப்பு புத்தகத்தில் வர்மனை நினைத்து மகதி எழுதிய கடிதங்கள், வரைந்த ஓவியங்கள், அவள் சேகரித்த செய்தி துணுக்குகள் என்று அனைத்தையும் கண்ணார கண்டவன் மனதில்...
அத்தியாயம் - 8
மாயனின் பதிலில் வர்மன் மேலும் குழம்பிப் போனான்.
"என்ன மாயா சொல்லுற காதலா!? நானா!? அதுவும் நம்ம மகதியையா!?" என்று புரியாமல் கேட்டான் வர்மன்.
"ஆமா வர்மா! நீ தான் காரணம். நீ மட்டும் இல்ல நானும் தான் காரணம்" என்று மாயன் சொல்ல,"அடேய்... என்னடா உளறுற!"என்று வர்மன் குழப்பத்துடன்...
அந்த நொடியிலிருந்து தினமும் மூன்று வேளையும் மகதி சிறுவன் அருண்ணோடு கைபேசியில் பேசியவள் தாய் பாசத்துக்கு அடிமையாக மாறி இருந்தாள்.
அருணின் பேச்சு நடவடிக்கை எல்லாம் சாந்தமாக மாறி இருப்பதை பார்த்து வர்மனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ஒரு பொய்யை மறைக்க இனி எத்தனை பொய்யைச் சொல்ல நேரிடுமோ...