• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -9

    💕K காதலின் 💕M முகவரி முகவரி.9️⃣ கதிர் பெயரைச் சொல்லி முல்லை கத்தி அழைக்க, “முல்லை ஏன் இப்படிக் கத்துற? என்னாச்சி?” என்றான் கதிர். “இங்க பாரு இதுல கையே இல்லையே. நான் எப்படி இதை போடுறது?” என்று ஆடையைக் காண்பிக்க, “ப்பூ... இதுக்கா இப்படி கத்தின. நான் என்னவோன்னு பயந்துட்டேன்.” என்றான். “ஆமா...
  2. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -8

    இரண்டு வாரம் கடந்த நிலையில் முல்லை கொஞ்சம் இயல்பான மனநிலைக்கு மாறி இருந்தாள். கதிரிடம் சகஜமாக பேச ஆரம்பிக்க, அடிக்கடி மணியும், சவிதாவும் முல்லையுடன் பேசி பழக, அன்றைய தினம் இரவு நேரம் கதிர் ஆசையாக முல்லையிடம் நெருங்கி வந்தான். “முல்லை.” “சொல்லு கதிர்?” “தூங்கலாமா?” அவள் சம்மதம் சொல்ல, “சரி...
  3. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -8

    💕K காதலின்.M. முகவரி💕 💕முகவரி... 8️⃣ “முல்லை ஏன் அழுவுற?” என்று வந்தான் கதிர். “எனக்கு அப்பாவ பாக்கணும்.” “அழாத முல்லை. உன் அப்பா மரணத்துக்கு கண்டிப்பா ஒரு நியாயம் கிடைக்கும்.” “நியாயம் கிடைச்சா என் அப்பா திரும்ப வருவாரா கதிர்?” “நியாயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போன உயிர் போனது தான்...
  4. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -7

    “கதிர்...” “என்ன முல்லை?” “அவங்க சொன்ன நகையை நான் பாத்தது கூட இல்ல. நான் திருடல. என் அப்பா... என் அப்பாவும் திருடன் இல்ல கதிர்” என்றாள். “ஏய் என்ன பேசுற நீ? இப்ப ஏன் அதெல்லாம் பேசிகிட்டு இருக்க?” “அப்பா இறந்துட்டாரு இல்ல.” “அழாத முல்லை. டேய் மணி எதாவது கடையில நிறுத்துடா.” “அதோ அங்க சைக்கிள்க்கு...
  5. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -7

    K காதலின்.M. முகவரி💕 💕முகவரி... 7️⃣ “டேய் கதிரு. உனக்கு மானம் இல்ல. நம்ம ஜாதி அந்தஸ்து என்ன? நீ என்னடா இவகிட்ட உக்காந்து காதல் வசனம் வாசிச்சுகிட்டு இருக்க” என்று மருமகனைத் திட்டி, “அடியே நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா இரு உன்ன...” என்று அவளை நெருங்க, “ஐயோ கதிர். கதிரை ஒன்னும் பண்ணாதீங்க...
  6. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி - 6

    “சரிங்க சார். நர்ஸ் எமெர்ஜென்சி வார்ட் ரெடி பண்ணி, அட்மிட் பண்ணுங்க.” கதிர், முல்லையை எமெர்ஜென்சி வார்டில் சேர்த்ததும், அவளுக்கு முதலுதவி நடந்து கொண்டிருக்க, சில மணி நேரம் கடந்த நிலையில் டாக்டர் வெளியே வந்ததார். “டாக்டர் என்னாச்சு என் முல்லைக்கு?” பதற்றம் குறையாது கேட்டான். “அவங்க ரொம்ப...
  7. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி - 6

    💕முகவரி. 6️⃣ “கதிர் டேய் கதிர் நில்லு.” தூரத்தில் இருந்து கதிர் பெயரை சொல்லி அவன் மாமன் மகள் சவிதா இவனை அழைத்தாள். “விடுடி என்னை. இங்க என்ன நடந்து இருக்கு தெரியுமா?” “டேய் எல்லாம் எனக்கு தெரியும். நீ முதல்ல வந்து காருல ஏறு.” என்று அவன் கையைப் பிடித்தாள். “ஏய் கையை விடு. என் முல்லைப்பூ எங்கனே...
  8. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -5

    கணேசன் அந்த நகையைத் திருடி இருக்கமாட்டாரு. முல்லைப்பூ என்கிட்ட சொல்லாம இந்த ஊரை விட்டுப் போயிருக்க மாட்டாள். இங்க என்ன நடக்குது? டேய் மணி சொல்லுடா இங்க என்ன நடக்குது? உன்கிட்ட சொல்லிட்டுதான போனேன்” என்று கத்தினான். “சொல்லுப்பா மணி சொல்லு. இங்கே என்ன நடக்குது?” என்று மணியை மறைமுகமாக மிரட்டினார்...
  9. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -5

    முல்லை மயங்கி விழுந்ததும் கதிர் அவளை தன் மடியில் தாங்க, “முல்லை, முல்லை... டேய்! மணி அங்க யார்கிட்டயாவது தண்ணி வாங்கிட்டு வாடா” என்றான். மயங்கிய முல்லையின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் முல்லை மயக்கத்திலிருந்து எழுந்தவள், தன் தந்தையின் சடலத்தை பார்த்து பிரமை பிடித்தது போல் நின்றிருக்க, அவள்...
  10. லீலா சந்திரன்

    காதலின் ✨முகவரி -4

    “மாமா என்ன... என்ன சொல்றீங்க? ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? அப்பா இங்க என்ன நடக்குது?” பதறினான் கதிர். “எனக்கும் ஒன்னும் புரியலடா. சாமிக்கு சாத்த வேண்டிய நகைப் பெட்டியை எப்பொழுதும் தனசேகரன் வீட்டில்தான் கொடுத்து வைப்போம். நேற்று இரவு நான் தனசேகரன் வீட்டில் இருந்த நகை பெட்டியை எடுத்து வந்து நம்ம...
  11. லீலா சந்திரன்

    காதலின் ✨முகவரி -4

    பாகம்-4 அன்றைய நாள் முழுவதும் கதிர் எதிரில் வந்தால், அவனை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முல்லையின் தந்தை கணேஷன் அவர் வேலைகளை செய்து கொண்டிருக்க, நேரம் சரியாக காலை பதினோரு மணி அளவில் கதிர், சவிதாவின் பெயரில் குலதெய்வ கோவிலில் பூசை செய்து பொங்கல் வைக்க ஏற்பாடு நடக்க இருந்தது. ஏனோ கதிரின் அப்பா...
  12. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -3

    முல்லை அவன் வசம் இருந்து விலக கதிர் கணேசன் அருகில் வந்தவன், “இங்க பாருங்க. நான் விவரம் தெரிந்ததில் இருந்து உங்க பொண்ண உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். எங்க காதல புரிஞ்சுக்கோங்க.” “என்ன காதலா? என்னய்யா... என்ன பேச்சு பேசுறீங்க? முல்லை என்ன இதெல்லாம்?” என்று மகளிடம் பாய்ந்தார். “எனக்கு எதுவும்...
  13. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -3

    K.காதலின்💕M.முகவரி💕 💕முகவரி.. 3️⃣ “என்ன பண்ணப்போற கதிர்?” என்று முல்லை மிரட்சியாய் பார்க்க, கதிர் கதவை சாத்தியப்படி அவளின் கன்னத்தை அவன் கரங்களில் ஏந்தி, “முல்லை ஐ லவ் யூ” என்று சொன்னவன் அவள் இதழ்களில் தன் இதழ் பதிக்க, முல்லையின் கால் விரல்கள் அனைத்தும் சுண்டி இழுக்க, அவள் கை விரல்கள்...
  14. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -2

    💕K.காதலின்💕M.முகவரி... முகவரி.. 2️⃣ கதிர் இரத்த வெள்ளத்தில் தரையில் துடித்து கொண்டிருந்தவனைப் பார்த்து அலறிய படி முல்லை அவனை நோக்கி ஓடினாள். ஐயோ கதிர். கதிரு உனக்கு என்னாச்சு? கதிர் என்னை பாரு. கதிர் இங்க பாரு கண்ணை திற” என்றாள். “கட் கட் யாருங்க நீங்க? டேய் கதிர்! யாருடா இந்த பொண்ணு...
  15. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி-1

    முகவரி.. 1️⃣ "அப்பா அப்பா" என்று அழைத்தாள் முல்லை. "என்னமா?" என கணேஷன் கேட்க, "ஆயிரம் லட்டு பிடிச்சாச்சு. வேற என்ன பண்ணனும்?" "மணி பனிரெண்டு ஆச்சுமா. நீ இரு நான் போய் சாப்பாடு மேசையில எல்லாமே ஒழுங்கா இருக்கான்னு பாத்துட்டு வரேன்." "சரிப்பா. நான் போய் பூனைக்கு பால் ஊத்திட்டு வரேன். பாவம் அது...
  16. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 17🦚(நிறைவு பகுதி)

    'எனக்கு நீங்கத் தான் அந்தக் கடிதத்தை எழுத்துனீங்கனு நினைச்சேன்' என்று மகதி சொல்ல, 'ஏன் நான் எழுதலைன்னு இப்போ கவலை படுறேன்' என்ற வர்மன், மகதியை பார்த்து அழகாய் கண்கள் சிமிட்டினான். 'உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே' என்ற மகதியின் கண்ணீரை தன் விரல் க்கொண்டு துடைந்தவன், 'கோவமா! உன் மேலையா...
  17. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 17🦚(நிறைவு பகுதி)

    அத்தியாயம் - 17 மகதியின் செயலில்,"அப்பா...அம்மா எங்க போறாங்க?" என்று அருண் பதறியதும், "டேய் மாயா... ஏன் டா இப்படி அவசரப்பட்டு எல்லா உண்மையும் சொல்லித் தொலைச்ச!" என்று வர்மன் தன் நண்பனைக் கடிந்துகொண்டான். "நீ இரு வர்மா... நான் பாப்பாகிட்ட பேசறேன்" என்ற மாயன் தன் தங்கையைத் தேடி மருத்துவமனை...
  18. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 16

    "நான் கும்பிட்ட கடவுள் என்னைக் கை விடல" என்று ஒரு கணம் கண்கள் மூடிக் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்தாள் மகதி. "ஒரு மூணு மாசத்துக்கு குழந்தை கண்ணுல கருப்பு கண்ணாடி போட்டு விடுங்க. நான் கொடுக்குற சொட்டு மருந்தைத் தவறாமல் கண்ணுக்குப் போடுங்க, மற்றபடி இப்போ குழந்தை நல்லா இருக்கான்" என்ற மருத்துவரின்...
  19. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் - 16

    அத்தியாயம்- 16 மயில் வர்மனின் மரண செய்தி, அவன் சகோதரன் அருள்மொழி வர்மனை நடைப்பினமாக மாற்றியது. தன் அண்ணன் குழந்தையைக் கையில் ஏந்தி இருந்த வர்மனுக்கு, எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மாயன் தவித்து இருந்தான். 'மயிலுக்கு என்னாச்சு மேடம்?' என்று கனமான இதயத்துடன் மாயன் கேட்டதும்...
  20. லீலா சந்திரன்

    மன்னவனைத் தேடும் மகரந்தம் அத்தியாயம் -15...

    மன்னவனைத் தேடும் மகரந்தம் அத்தியாயம் -15 https://sornasandhanakumar.com/threads/mannavanait-tetum-makarantam-15.683/
Top