• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -9

    குறை ஒன்றும் இல்லை.. பகுதி 9 இரவு பத்து மணி அளவில் ரோஜா தன் மடியில் படுத்து இருக்கும் திக்ஷி பாப்பாவின் அழகை ரசித்தப்படி அமர்ந்து இருந்தாள். "இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ இந்த குழந்தையை பார்த்துகிட்டு இருப்ப. உனக்கு தூக்கம் வரலையா?" என்று தன் கண்களை கசக்கி கொண்டே கேட்டாள் கனகா. "அதெல்லாம்...
  2. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 8

    “சரி எப்படியோ இது கடைசி வருஷத்தோடு நம்மளே நினைச்சாலும் நம்ம இந்த காலேஜ் குள்ள வர முடியாது. அதனால இன்னைக்கு எப்படியாவது அவ பிறந்தநாள் பரிசா அவளுக்கு பிடிச்ச புத்தகத்தை அவ கையில தந்து, அவகிட்ட தன் காதலையும் சொல்லிடணும்னு முடிவு பண்ணி, இவன் காலேஜ்க்கு போனா, அங்க அந்தப் பொண்ணு இல்ல." என்று கனகா...
  3. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 8

    பகுதி 8 "என்ன ரோஜா அப்படி பாக்குற?" என்று கனகா ரோஜாவை கேள்வி கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தாள். "இவன் இங்க என்ன பண்ணுறான்னு ரோஸ்க்கு சந்தேகம் போல" என்று துர்வா கனகாவுக்கு பதில் தந்தவனின் கண்கள் ரோஜாவை பார்த்து கொண்டு இருந்தது. "அப்படியா ரோஜா? அதுதான் உன் பார்வைக்கு அர்த்தமா?" என்று கனகா...
  4. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 7

    "ரோஜா அவனுக்கு பிஸ்னஸ்ல ஏதோ டென்சன் போல. அதான் இப்படிப் பண்ணுறான். நீ தப்பா எடுத்துக்காத. வா சாப்பிடலாம்" என்று தாத்தா அழைக்க, "நான் சாப்பிட்டு தான் வந்தேன் தாத்தா. நீங்க சாப்பிடுங்க. பாப்பு இங்க வா" என்று ரோஜா குழந்தையை தன் வசம் அழைத்தவள், தன் கவலைகளை மறந்து குழந்தையிடம் விளையாட ஆரம்பித்தாள்...
  5. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 7

    பகுதி 7 நாட்கள் வேகமாக உருண்டோடியது. துர்வாவின் தாத்தா சொன்னதைப் போல அவர் நூலகத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்தை வெற்றிகரமாக கடந்து இருந்தாள் ரோஜா. இந்த ஒரு வார காலத்தில் கனகாவும் ரோஜாவும் உடன் பிறவா சகோதரிகளாக மாறி இருந்தனர். தினமும் துர்வாவின் தாத்தா கைபேசி வாயிலாக ரோஜாவை அழைத்து, குழந்தை...
  6. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -6

    "நீ சந்தோஷமா இருக்கியா? உன்னை பார்த்தா ஏதோ மாதிரி இருக்கு. உனக்கு எதாவது பிரச்சனையா ரோஸ்?" என்று துர்வா கேட்ட கேள்விக்கு அவனுக்கு விடையாக ரோஜாவின் புன்னகை மட்டுமே கிட்டியது. ஹாலில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்த தாத்தாவை நோக்கி சென்றாள் ரோஜா. அவளை பின் தொடர்ந்து சென்றான் துர்வா. "தாத்தா...
  7. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -6

    பகுதி 6 துர்வாவின் அறையில், ரோஜாவின் அரவணைப்பில் குழந்தை திக்ஷிதா கட்டிலில் நிம்மதியாக உறங்குவதைப் பார்த்து துர்வாவின் தாத்தா நிம்மதி அடைந்தார். "ஏன்மா ரோஜா? நீ இவ்வளவு நேரம் இங்கேயே இருந்துட்டியே. உன்னை உன் வீட்ல திட்ட மாட்டாங்களா?" என்று துர்வாவின் தாத்தா நாசுக்காக ரோஜாவின் நிலையை அறிந்து...
  8. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை- 5

    "வா மா. என்ன நீ? ஏன் இந்த நேரத்துல வந்த? உனக்கு இதனால எதாவது பிரெச்சனை வரப்போகுதுமா," என்று துர்வாவின் தாத்தா கேட்க, "அதெல்லாம் விடுங்க தாத்தா. பாப்பாக்கு என்னாச்சு? ஏன் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திங்க?" என்று ரோஜா கண்களில் கண்ணீருடன் கேட்டாள். "என்னத்த சொல்ல சொல்றமா. எல்லாம் அந்த குழந்தை வாங்கி வந்த...
  9. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை- 5

    பகுதி 5 ரோஜா, துர்வா தனக்காகத் தந்த புத்தகத்தை மேசை மேல் வைத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றாள். "வா ரோஜா. நாளைக்கு வாரத்தின் இறுதி நாள். அதனால நான் ஒன்பது மணிக்கு தான் படுக்கையில் இருந்து எழுந்துப்பேன். உனக்கு பசிச்சா பிரிட்ஜ்ல மாவு இருக்கும் நீ தோசை வாத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே டின்னருக்கு...
  10. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 4

    “வேண்டாம் ரோஸ். திக்ஷி உன்ன மறுபடியும் பார்த்தா கண்டிப்பா அவ உன்ன இங்க இருந்து வெளியேற விடமாட்டாள். நீ சொல்லாம கிளம்புறது பெட்டர்" என்று துர்வா சொன்னான். அவன் பேச்சில் இருந்த எதார்த்தத்தை புரிந்து கொண்ட ரோஜா, "ம்... சரி நான் போய்ட்டு வரேன்" என்று சொன்னவள் அந்த அறையில் இருந்து வெளியே சென்றாள்...
  11. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை - 4

    பகுதி 4 பின் தலையில் அடிபட்டு மயங்கிய ரோஜா கண் விழித்த போது, ஒரு அறையில் அவள் எதிரில் ஒரு ஆண் மகன் நிற்பதை உணர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பார்வையைக் கூர்மையாக்கி நோக்கியவள் கண்களுக்கு, ஆறடி உயரம், கட்டுமஸ்தான தேகம், வசீகர முகம், வெள்ளை நிறம் என்று இப்படிப்பட்ட வர்ணனைக்கு எல்லாம்...
  12. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -3

    “ஓகே ரோஜா. நீ பிரெஷ் ஆகிட்டு கீழே வா. நான் போய் டின்னெர் ரெடி பண்றேன்" என்று சொன்ன கனகா, கீழ் தளத்தை நோக்கி நடையை கட்ட, ரோஜாவும் தன் ஆடைகளை மாற்றிக் கொண்டு அடுத்த அரைமணி நேரத்தில் கீழே இறங்கினாள். "வா ரோஜா. இன்னைக்கு இட்லி சாம்பார் தான். உனக்குப் பிடிக்கும் இல்ல." என்று கேட்டுக்கொண்டே கனகா...
  13. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -3

    பகுதி – 3 சென்னை ரயில் நிலையத்தில் கால் தடம் பதித்தவளை வரவேற்க, தன் நண்பனின் சகோதரி வந்து இருப்பதை பார்த்தவள் புன்னகையுடன் அவளைச் சந்தித்தாள். “வெல்கம் ரோஜா. டிராவல் எல்லாம் ஓகே தானே” என்று கேட்டுக்கொண்டே ரோஜாவின் கையில் இருந்த பையை பெற்றுக்கொண்டு, "அப்புறம் உன் நண்பன் எப்படி இருக்கான்? இங்க...
  14. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -2

    🌹பகுதி 2. நீங்கள் கேட்டு கொண்டு இருப்பது 93.5 FM அடுத்ததாக உங்களுக்கான பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே என்ற பாடல் ஒலித்ததும் அந்தப் பாடலைச் செவி கொடுத்து கேட்டப்படி...
  15. லீலா சந்திரன்

    குறையொன்றும் இல்லை -1

    அத்தியாயம் -1 “மாப்பிள்ளை நான் வேணா சம்மந்திகிட்ட பேசிப் பாக்குறேன். என் மகளை கை விட்டுடாதீங்க. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறேன்” என்று ரோஜாவின் அப்பா நீதிமன்றத்தின் வாசலில் நின்று மருமகனைக் கணவனை கெஞ்சுவதைப் பார்த்த ரோஜா மௌனமாக நின்றிருந்தாள். “டேய்! இந்த ட்ராமா எல்லாம் பார்த்து...
  16. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி நிறைவுப்பகுதி

    “டேய் மச்சான் என்னடா சொல்ற?” மணி பதறி கேட்க, “ஆமாடா. பழிக்கு பழி தான் சரியான தண்டனை. இப்ப நான் மட்டும் கொஞ்சம் லேட்டா வந்து இருந்தா என் முல்லையை இவனுங்க கொன்னு எரிச்சு இருப்பாங்க. அப்புறம் எப்படி இவங்களை சும்மா விடமுடியும்.” “கதிர் வேண்டாம்” என்றார் சேரன். ”ஏய் வாயை மூடு.. ஆங் இல்ல இல்ல வாயை...
  17. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி நிறைவுப்பகுதி

    💕K காதல் M முகவரி 💕 💕முகவரி நிறைவுப்பகுதி 💕 காலம் காலமாக நடந்து வரும் ஆணவக்கொலையை கொஞ்சம் மாற்றி அமைத்தால்! கதிர் வீட்டை விட்டுச் சென்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது திருப்புமுனை. முல்லை குழப்பத்தில் இருக்க, கதிர் அவன் வீட்டில் முல்லைக்கு துணையாக மணியை இருக்க சொன்னவன் வெளியே செல்ல, கதிர்...
  18. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -10

    “சவிதாவா இருக்கும் இரு பாக்குறேன்.” மணி கதவை திறக்க, வாசலில் நின்று இருந்ததோ கதிரின் மாமன்கள் தனா மற்றும் ராஜசேகர் “நீங்க எங்க இங்க?” மணி கேட்க, “அது ஏன் உனக்கு?” “கதிர் வீட்ல இல்ல.” “தெரிஞ்சு தான்டா வந்து இருக்கோம். சரி எங்க அவன்?” என்று ராஜசேகரன் கேட்க, “அவுங்க அப்பா பாத்ரூம்ல வழுக்கி...
  19. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -10

    💕K காதல் M முகவரி 💕 💕முகவரி 🔟 ஈருடல் ஓர் உயிராக கடந்த நிலையில், கதிரும், முல்லைபூவும் மஞ்சத்தில் தஞ்சம் கொள்ள, மறுநாள் காலை, “ஏங்க, உங்கள தான் எழுந்துடுங்க” என்று எழுப்பினாள் முல்லை. “என்னது ஏங்கவா?” “ஆமா” என்றாள் வெட்கத்துடன். “என்னடி மரியாதை எல்லாம் பலமா இருக்கு.” “நகருங்க நான் போய்...
  20. லீலா சந்திரன்

    காதலின்✨முகவரி -9

    “அப்ப என்ன காதலிக்கிறேன்னு சொன்னதும் நடிப்புதானா?” “அது உண்மைடி.” “என்ன உண்மை? நீ என்னை ஏமாத்துற கதிர்.” “நான் என்ன உன்னை ஏமாத்துனேன் முல்லை?” “பின்ன எதற்காக நீ இந்தப் பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிற?” “அதான் சொன்னேனே இது ஒரு ஷூட்டிங்.” “சூட்டிங்கா இருந்தாலும் நீ எப்படி அப்படி எல்லாம் பண்ணலாம்?=...
Top