• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. ஹாய் மக்களே🥰 ! ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி...

    ஹாய் மக்களே🥰 ! ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):) https://sornasandhanakumar.com/threads/atavanin-aisvaryam-1.730/
  2. ஆதவனின் ஐஸ்வர்யம் - 1

    சுமார் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் மாட்டி ஐஸ்வர்யாவின் தாய் இறந்துவிட, நான்கு வயதில் தனித்து விடப்பட்டாள் ஐஸ்வர்யா. பெண் பிள்ளையை தனியே பார்த்துக் கொள்ள முடியாது என அது இதுவென பேசி அவருக்கு இரண்டாவதாக ராதாவை திருமணம் செய்து வைத்தார் தேவநாதனின் தாயார். தன் அம்மா இடத்தில் வேறு...
  3. ஆதவனின் ஐஸ்வர்யம் - 1

    ஹாய் மக்களே! இதோ நான் என்னோட கதையுடன் வந்துட்டேன். ஆதவன் ஐஸ்வர்யா ரெண்டு பேரும் உங்களை தேடி வாங்க. சோ அவங்கள சப்போர்ட் பண்ணுங்கப்பா...🥰🥰🥰 அத்தியாயம் - 1 சில்லென தென்றல் காற்று மேனியை வருடிச்செல்லும் இளங்காலை பொழுது! தாமிரபரணி ஆற்றின் உபயத்தில் சுற்றி பார்க்கும் இடம்மெல்லாம் பச்சைபசேல்...
  4. SS25 - 'பிரியமுடன்' சிறுகதைப் போட்டி முடிவுகள்.

    வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள் 😍💐💐
  5. தேவதை சிறகுகள்

    உண்மை சிஸ். சில பெண்கள் உருவத்தை பார்த்து தான் மதிக்கிறாங்க. நன்றிகள் சிஸ்🥰🙂
  6. தேவதை சிறகுகள்

    மதி அவள் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டி தீர்க்க, அவளின் வார்த்தைகளை கேட்ட அஞ்சனாவிற்கு யாரோ தன்னை செருப்பால் அடித்ததைப்போல் இருந்தது. கொஞ்ச நேரம் அங்கு அமைதியே நிலவ "சரி அஞ்சனா மாமா ரூம்ல தனியா இருப்பாரு நான் அங்க போறேன். அப்புறம் நான் கூப்ட உடனே எனக்கு துணைக்கு வந்ததுக்கு ரொம்ப...
  7. தேவதை சிறகுகள்

    "என்னடி சொல்ற எப்போ ஆச்சு.. உன்கூட யாரு இருக்கா இப்போ.. அழாதடி தைரியமா இரு நான் உடனே கிளம்பி வரேன்.." பதட்டமாக ஒலித்த தன் மனைவியின் குரலை கேட்டு வேகமாக தங்கள் அறைக்கு வந்தான் விவேக். அங்கு போனில் பேசிமுடித்திருந்த அவன் மனைவியோ அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் இருந்த...
Top