1.46. புலிகேசியின் காதல்
வறண்ட மலைப் பிரதேசங்களையும் அடர்ந்த வனப் பிரதேசங்களையும், நீர் வற்றி வெண்மணல் பரந்த நதிகளையும் கிளி கொஞ்சும் மாந்தோப்புக்கள் சூழ்ந்த அழகிய கிராமங்களையும் கடந்து வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் இடைவிடாது பிரயாணம் செய்து கொண்டு போனார்கள்.
சில சமயம் வஜ்ரபாஹு வீர ரஸம் செறிந்த...
1.45. மலைக் கணவாய்
சூரியன் உதயமாகி இரண்டு நாழிகைப் பொழுது ஆனபோது, அந்த மலைக் கணவாய்ப் பிரதேசம் கோரமான ரணகளமாய்க் காட்சியளித்தது. இளம் கதிரவனின் செங்கிரணங்கள் பாறையில் ஆங்காங்கு தோய்ந்திருந்த கரும் இரத்தத்தில் படிந்து ரணகளத்தின் கோரத்தை மிகுதிப்படுத்திக் காட்டின. கால் கை வெட்டுண்டும், தலை...
1.44. மாயக் கிழவன்
கிழவனுடைய கையில் வேல் ஒன்று இருப்பதையும், அதைப் பெற்றுக்கொண்டு தன்னுடன் கிளம்பி வரும்படி கிழவன் சமிக்ஞை செய்வதையும், பலகணி வழியாக வந்த நிலவின் மங்கிய ஒளியில் பரஞ்சோதி உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டான். பரஞ்சோதி சிறிது தயங்கியபோது, கிழவன் அவனுடைய ஒரு கையைத் தன்னுடைய இடது...
1.42. சத்யாச்ரயன்
வாதாபியைத் தலைநகராகக் கொண்டு, வடக்கே நர்மதை வரையிலும் தெற்கே துங்கபத்திரை வரையிலும் பரந்து கிடந்த சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை - பாரத நாட்டில் அந்தக் காலத்திலிருந்த வீரர்களுக்குள்ளே ஒப்பற்ற மகா வீரனாகிய புலிகேசியை நேயர்கள் இப்போது சந்திக்கப் போகிறார்கள். அப்படிச்...
1.41. பாசறை
புத்த விஹாரத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அக்குதிரை வீரர்களில் மூன்று பேர் பரஞ்சோதிக்கு முன்னாலும், மூன்று பேர் பின்னாலுமாகப் பரஞ்சோதியைத் தங்களுக்கு நடுவிலேயே விட்டுக்கொண்டு சென்றார்கள்.
பொழுது நன்றாய் விடிந்த பிறகு பரஞ்சோதி அவர்களுடைய தோற்றத்தைக் கவனித்தான்...
1.40. கட்டாயப் பிரயாணம்
மகேந்திர விடுதியிலிருந்து அதிகாலையில் கிளம்பிய பரஞ்சோதி அன்று பகலெல்லாம் பிரயாணம் செய்து, வடபெண்ணையுடன் பாபாக்கினி நதி கலக்கும் இடத்திலுள்ள புத்த விஹாரத்தைச் சூரியாஸ்தமன நேரத்தில் அடைந்தார்கள்.
விஹாரத்தின் வாசலில் புத்த பிக்ஷு ஒருவர் நின்று கொண்டிருந்தார். மாலை நிறத்து...
விவரிக்க முடியாத இன்பத்தையும் வேதனையையும் ஒருங்கே தந்த மேற்கூறிய நிழல் நினைவுகளைப் பொறுக்க முடியாமல், பின்புறக் கதவை ஓசைப்படாமல் மெதுவாய்த் திறந்து கொண்டு பூந்தோட்டத்துக்குள் பிரவேசித்தாள். அப்போது இரவில் மூன்றாம் ஜாமம் நடந்துகொண்டிருந்தது. பிறைச் சந்திரன் விரித்த இளம் நிலவின் மோகன ஒளியில்...
1.38. கமலி
காஞ்சி மாநகரில் சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனைக்குப் பின்புறத்தில் விஸ்தாரமான பூந்தோட்டம் இருந்தது. பூந்தோட்டத்தின் பின்புறமதிற்சுவரையொட்டிச் சில சிறு கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் சில குதிரை லாயங்கள், சில ரதங்களை நிறுத்தும் கொட்டடிகள், மற்றவை ரதசாரதிகளும் தோட்டக்காரர்களும் வசித்த...
உன் விழியோடு நானாகிறேன் - 16
தர்ஷனின் பெற்றோர் முறைப்படி ஆதிரையை சந்தித்து பேசினார்கள்.அவளுக்கும் அவர்களை கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.மகனின் விருப்பமும் வாழ்வும் முக்கியமாக இருப்பதால் அவர்களுக்கும் இதில் முழு விருப்பம்.அதோடு ஆதிரையை தர்ஷனின் அம்மா ஏற்கனவே ஒருமுறை சந்தித்து பேசியிருப்பதால்...
“சிந்தியா இதுவரைக்கும் தான் எனக்கு தெரியும் அப்புறம் என்ன நடந்துச்சுன்னு அவகிட்டேயே கேளு நான் சாப்பிறதுக்கு எல்லாம் ரெடி பண்ணுறேன்” என்று எழுந்துச் சென்றார் அஞ்சலி.
சிந்தியா ஆதிரையைப் பார்த்து “பாருடா இவ்வளவு நடந்து இருக்கு அப்புறம் எதுக்கு என்னை இன்வைட் பண்ண சொன்னே? நீயே வீட்டுக்கு அழைக்க...
உன் விழியோடு நானாகிறேன் - 15
மறுநாள் மாலை வேளையில் சிந்தியா ஆதிரையின் வீட்டின் பக்கம் வந்தவளுக்கு அவள் வசிக்கும் தெருவைப் பற்றி தெரியவில்லை.வருடங்கள் சென்று இருப்பதால் தெரியாமல் போக உடனே ஆதிரையின் கைப்பேசியில் அழைத்து விலாசம் கேட்கலாம் என்று நினைக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்தான் தர்ஷன்...
வீட்டின் அழைப்பு மணி சத்தத்தைக் கேட்டு எழுந்தவள் கதவைத் திறந்தாள்.அவளின் பெற்றோரும் வியன்காவும் வந்திருந்தனர்.
“வாங்க அம்மா” என்று அழைத்தாள்.
அவளோடு இருப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது.
அவளது முகத்தை பார்த்த அஞ்சலி “என்னாச்சு முகமே சரியில்லை”
“தூங்கிட்டேன் அம்மா வேற...
உன் விழியோடு நானாகிறேன் -14
சட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.அவனது இந்தச் செய்கையினில் அதிர்ச்சியாகி இருந்தவளைப் பார்த்து சிரித்த தர்ஷன் “ப்ச் விடுங்க ஆதி ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்”
அவளோ அவனை முறைத்தப்படி “திடீர்னு இப்படி” தயங்கியபடி சொன்னாள்.
அவனோ “நீங்க அழுறீங்க எனக்கு என்ன...
அவனைப் பற்றி எல்லாம் அறிந்துக் கொண்டவள் தர்ஷன் வானொலியில் மட்டும் வேலைச் செய்வதாக நினைத்தவள் மேற்கொண்டு என்ன வேலை செய்கிறான்? என்று இதுவரை அவள் கேட்டதும் இல்லை அவன் அதைப் பற்றி சொன்னதும் இல்லை.
அரவிந்த் அப்படியே உறைந்துப் போய் நின்றான்.இத்தனை நாட்களாக ஆதிரையை ரொம்ப கீழ்த்தரமாகவும் கேவலமாகவும்...
உன் விழியோடு நானாகிறேன் -13
வானொலி நிகழ்ச்சியில் நேரலையில் கலந்துக் கொண்டு பேச ஆரம்பித்தான் ருத்ரன்.அவளுடான முதல் சந்திப்பை அழகாகச் சொன்னான்.
எதிர்பாராத சந்திப்பை இனிக்க பேசினான்.
அவனுக்கான எண்ணங்களைப் பற்றி தான்.இருவரும் ஒருவரையொருவர் நினைக்கத் தொடங்கினார்கள்.
மறுநாள் வேலைக்கு தயாராகிக்...
ஆதிரை “அப்போ தெரிஞ்சேத் தான் சிந்தியா கல்யாணத்துக்கு வந்தீங்களா?”
“இல்லை நீயும் அங்கே இருப்பேன்னு தெரியாது ஆனால் அன்றைக்கு கோர்ட்ல சந்திச்ச நிலைமை உனக்கும் எனக்கும் சரியான நேரம் கிடையாது ஆனால் ஒரு நம்பிக்கை திரும்ப சந்தித்தால் அதோட இதை விட்டுடக் கூடாதுன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு அதை மறந்தும்...
உன் விழியோடு நானாகிறேன் -12
அவள் அதிர்ச்சியாகிப் போனதை பார்த்த தர்ஷன் “ப்ச் அவ்வளவு பெரிய ஷாக்கிங்கான விஷயமா சொல்லிட்டேன்” என்று சிரித்தான்.
அவளோ முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு “நான் முதல் தடவை உங்களை பத்தி விசாரிச்சப்போ எதுவுமே சொல்லலை” உரிமையாகக் கேட்டாள்.
அவனோ “ஆமாம் அப்போ நான்...
ஆதிரை வியன்காவிடம் விவரத்தைச் சொல்ல அவளோ “ஹே ஜாலி பீச்சுக்கு போலாம்” என்று குதூகலித்துச் சென்ற மகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.தர்ஷனின் எண்ணிற்கு நேரத்தையும் சந்திக்கும் இடத்தைப் பற்றி குறுஞ்செய்தி அனுப்பினாள்.அவனும் சரியென்று பதிலளித்தான்.
அவளுக்கு அன்றைய பொழுது சரியாக வேலையே...