• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Search results

  1. U

    நிழலாக இருந்த ஒளி.பாகம். 4.

    அரண்மனை பங்களாவில் போலீஸ் காரர்கள் போன பின்பு, தனபாலன் தன் ஆட்களிடம் கத்திக் கொண்டி யிருந்தான். என்னடா பண்ணி வச்சீங்க. உங்களை என்ன பண்ண சொன்னேன். தடயம் இல்லாமல் இருவரையும் வைத்து காரோடு கொளுத்தச் சொன்னேனே. இப்படி அடையாளம் வைத்து விட்டீர்களே. அந்த போலீஸ்காரனுக்கு சந்தேகம்...
  2. U

    நிழலாக இருந்த ஒளி. பாகம் 3

    ரோந்து போலீஸ்காரர் அதல பாதாளத்தில் வெள்ளை நிற கார் விழுந்து இருப்பதைக் கண்டார். தற்கொலை மீட்பு படையினர் கிழறங்கி பார்த்தார். பிறகு மேலேறி வந்தனர். ஸார்..ர்.. அது வெள்ளை நிற பென்ஸ் கார். உள்ளே ஒருவரும் இல்லை. காரின் கதவு திறந்து இருந்தது. ஒரு பழக்கூடை மட்டும் அந்தரத்தில்...
  3. U

    நிழலாக இருந்த ஒளி பாகம். 2.

    தனபாலன் ஆட்கள் சரியாக ஒரு மணிக்கு பங்களாக்குள் வெட்டரிவாளுடன் நுழைந்தனர். தனபாலன் முன்னெரிச்சையாக வேலையாட்கள் அனைவரையும் வெளியே அனுப்பி இருந்தான். அடியாட்கள் அரண்மனை போன்று இருக்கும் அந்த பங்களாவில் நுழைந்தனர். செல்வனையும், அவன் மனைவி சிவகாமியையும், வெறிக் கொண்டு தேடினர்...
  4. U

    நிழலாக இருந்த ஒளி

    கோத்தகிரியிலிருந்து வெள்ளை நிற பென்ஸ் கார் , வளைவுகளை கடந்து, கொல்லி மலையை நோக்கி சென்றது. உள்ளே நிறைமாத கர்பிணியான சிவகாமியும், அவளின் அன்பு காதல் கணவன் செல்வனும் சென்றுக் கொண்டியிருந்தனர். இருவர் முகத்திலும் கவலை மலையின் வளைவு போல நெளிந்து கிடந்தது. " என்னங்க, இந்த மாதிரி...
Top