• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Sorna Sandhanakumar's latest activity

  • Sorna Sandhanakumar
    சரவணன், ஆராதனா அறையில், மிதமான அலங்காரத்துடன் உள்ளே நுழைந்த ஆராதனாவுக்கு, கணவன் திருமணத்திற்குப் பின், ஒருசில சந்தர்ப்பங்களில் செய்த...
  • Sorna Sandhanakumar
    23 மூன்று நாட்களாக சரியாக தூக்கம் இல்லாதவர்கள் காரிலேயே தூங்கினாலும், அனைவருக்கும் உடல் அசதி குறையாமல் இருந்தது. மறுநாள் காலை...
  • Sorna Sandhanakumar
    “ஒருவழியா கீத்துகிட்ட மாட்ட ஒரு ஆள் கிடைச்சாச்சா?” என்று வேதவல்லி வந்தாள். “என்னடா ஒரு ஆள் குறையுதேன்னு பார்த்தேன். ஒருத்தரைக்...
  • Sorna Sandhanakumar
    22 திருமண மண்டபம் முழுவதும் ஆள்கள் நிறைந்திருக்க, முந்தின நாள் வரவேற்பு வைத்து மறுநாள் காலையில் அபிஷேக், அபிநயா திருமணம் இனிதாக நடந்து...
  • Sorna Sandhanakumar
    “ஏன்டி, நீயே நினைச்சாலும் முடியாது?” என்று சொன்னாலும் தாயின் மனதில் அதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றியது. பின், இருவரும் தைரியத்தை...
  • Sorna Sandhanakumar
    “என்னங்க? என்னாச்சி?” என்ற மனைவிக்குப் பதிலளிக்காமல், “ஒரு பேட் நியூஸ் ஆரா. அந்த ட்ரக்ஸ் சேலர் சரவணன் தப்பிச்சிட்டானாம்” என்றான்...
  • Sorna Sandhanakumar
    21 அபிநயாவின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த பொழுது, கேசவன் மகளுக்கு அழைத்து, “தனாமா உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்...
  • Sorna Sandhanakumar
    இது எனது 25வது நாவல். காணும் முன் காதலில் விழும் நாயகன். கண்ட பின் சொல்லவும் வேண்டுமா! தன் கவிதைப் பெண்ணுக்கான காதல் அவளைச் சேருமா? தன்...
    • WhatsApp Image 2025-05-07 at 12.23.22_0a66ab50.jpg
  • Sorna Sandhanakumar
    புத்தகத்தில் படிக்கும் கல்யாணத்துடனான காதல் வாழ்க்கையை, அதன் இனிமையை கற்பனை செய்யும் நாயகி. அத்திருமணமோ அவளை சாவு வரை இட்டுச்செல்ல...
  • Sorna Sandhanakumar
    “யார் யாருக்கு உன் கல்யாணத்தைப் பத்தி தெரியும்னு சொல்லு. நான் மத்த விஷயத்தைக் கவனிச்சிக்கறேன். நீ இப்ப போயி தங்கச்சிய கவனி. நான் கொஞ்ச...
  • Sorna Sandhanakumar
    20 மறுநாள் அலுவலகம் நுழைந்தவனை எதிர்கொண்டாள் ஆராதனா. வெளியே நின்று மற்றவர் கவனத்தை ஈர்க்காமல், கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அவன்...
  • Sorna Sandhanakumar
    உடனடியாக அவசர மருத்துவ ஊர்தியில் ஏற்றி முறையான சிகிச்சை ஆரம்பிக்க, அபிஷேக் அந்தக் குழந்தையைத் தாயிடம் கொடுத்து நன்றி சொல்லி வேகமாக...
  • Sorna Sandhanakumar
    19 வேதவல்லிக்கு திருமணம் முடிந்த இந்த பத்து மாத இடைவெளியில் ஆராவைப் பற்றி வெற்றிவேல் முழுவதும் தெரிந்து கொண்டார். சரண், ஆராதனா கல்யாண...
  • Sorna Sandhanakumar
    அலுவலகத்தில் இருந்து வருபவர்களை சரணும், ஆராதனாவும் வரவேற்றுக் கொண்டிருக்க, தான் வாங்கிக் கொடுத்த புடவையில், அதற்கேற்ப அலங்காரத்துடன்...
  • Sorna Sandhanakumar
    18 சென்னை: அபிநயாவிற்கான சிகிச்சை அவளுக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டிருந்தான் அபிஷேக். மனதளவில் திடமானவளாகவும், தன்னை...
Top