கண்டேன் காதலை விழிகள் நிறைந்தே.. அத்தியாயம்-4
நவநீத் அம்மா கலைவாணி இன்று எப்படியாவது தேவிகாவைப் பார்த்து பேசி விட வேண்டும். நவநீத் வெளியூர் சென்று இருக்கும் நேரத்தில் தான் இவளிடம் பேச முடியும்.
நவநீத் வெளியூர் சென்றது தெரியாமல் தேவிகா பார்க் வந்து அவன் வருகிறானா? என்று எதிர்பார்த்து...
கண்டேன் காதலை - 3
கண்டேன் காதலை-3
தேவிகா மெக்கானிக் தனது வண்டியை காயலான் கடையிலிருந்து வாங்கி ஒட்ட வைத்தது என்று சொன்னதும் கோபமடைந்தால் அவளின் மூக்கு விடைத்தது கோபத்தில்.
நவநீத் அண்ணா சீக்கிரம் ஒரு வேனை வரச் சொல்லி இந்த வண்டி தூக்கிட்டு போயிருங்கோ? இல்லைனா உங்களுக்கு இந்த வண்டியோட நிலைமை...
அத்தியாயம்-2
நவநீத் தேவிகா இருவரும் பக்கத்து வீடு தான் ஆரம்பத்தில் விளையாட்டாக பழகியவர்கள்
இடையே காதல் மலர்ந்தது.
நவநீத் தங்கை தான் நதியா அவளும் தேவிகாவும் இருவரும் சிறுவயதில் இருந்தே தோழிகள்.
அவளைப் பார்க்க செல்லும் தேவிகா மேல் நவநீத் தான் முதலில் காதல் கொண்டது.
அவளின் பேசும் விழிகளைப்...
காதல்-1
காலைக் கனவில் காதல் கொண்டேன். கண்விழித்தேன்
அவனைக் காணவில்லை. இந்தப் பாட்டையே எத்தனை தடவை தாண்டி திருப்பி திருப்பி போட்டு உசிரை வாங்குகிறாய்?
அம்மா அது அவ்வளவு பீல் கொடுக்குதும்மா?
கிழிஞ்சது போ.
அம்மா ப்ளீஸ் என்று சினுங்கினாள் தேவிகா.
நிம்மதியாக ஒரு சீரியல் பார்க்கவிடுகிறாயா...