• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

Recent content by மாரிமதி

  1. மாரிமதி

    மன்னவனே இறுதி அத்தியாயம்

    முன் ஜென்ம நினைவுகளோடு ஒருவரை ஒருவர் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் அவர்களுக்குள்ளான பந்தம் என்னவென்றும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே பெயரை மட்டுமே அறிந்து காதல் கொண்ட அதிசயத்திற்கான விடை அங்கே அவர்களுக்கு கிடைத்திருந்தது. அதன் பலனாய் தங்கள் இருவருக்கும் இதுவரை எழுந்த உணர்வின் ஆதாரம் புரிய...
  2. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 33

    வீராவின் குடும்பம் முழுவதும் குலதெய்வ கோவிலை அடைந்து இருந்தார்கள். அந்த கோவில் ஆற்றின் ஓரத்தில் அமைந்திருந்தது, அந்த கோவிலை அடைந்ததிலிருந்து வீரா மற்றும் அஞ்சலி இருவருக்குள்ளும் இனம் புரியாத பரவச உணர்வு ஒன்று நிலைத்து இருந்தது, அது இன்னதென்று அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை ஆனால் அந்த...
  3. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 32

    ஒருவழியாக பிரச்சனைகள் அனைத்தும் முடிந்திருக்க வீர அஞ்சலி திருமண நாளும் வந்தது அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது அவர்கள் அனைவரது மனதிலும் ஒரு இனம் புரியாத நிறைவு இருந்தது அதற்கு காரணம் இவர்கள் மூவர் நட்பிலும் எந்த விரிசலும் இல்லாமல் மீண்டும் திருமணம் நடந்தேறுகிறது என்ற எண்ணமே. நாம்...
  4. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 31

    வீரா நண்பர்களிடம் சொன்னது போல தனது தந்தைக்கு அழைப்பு விடுத்து விஷயத்தை சொன்னான். அவர் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு சென்றாலும் மோகனை நினைத்து வருந்தவும் செய்தார். " வீரா மோகனு பாவம் இல்ல டா " " அத அவன்கிட்டயே கேட்குறீங்களா ப்பா? " " அவன் கூடவா டா இருக்கான்? " " கூட இருக்கானா அவன் தான் உங்க...
  5. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 30

    " டேய் மோகனு, உண்மைய சொல்லு டா நிஜமாவே உன் மனசு மாறிட்டா டா? " " ஆமா டா, அதுல உனக்கு என்ன டா சந்தேகம் " " இல்ல டா என் மனசு அத உறுதியா நம்ப மறுக்குது " " ஏன் டா அப்படி? " " ஏன்னா உனக்கு அந்த புள்ளைய அந்த அளவுக்கு புடிச்சு இருந்தது டா, அந்த புள்ள மேல நீ எந்த அளவுக்கு ஆசையோடும் பாசத்தோடும்...
  6. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 29

    தாய் தந்தையிடம் பேச போகிறோம் என்று கிளம்பிய நண்பர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திய வீரா தானே தாய் தந்தையிடம் விஷயத்தை சொல்லி விடுகிறேன் என்று கூறினான் " ஏன் டா நாங்க வர்றதுல எதும் பிரச்சனை இருக்கா என்ன? " " நீங்க வர்றதுல என்னடா பிரச்சனை இருக்க போகுது " " அப்புறம் ஏன் டா நீயே சொல்லுறேன்னு...
  7. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 28

    மனதில் இருந்த சங்கடம் நீங்கி மன நிறைவோடு நண்பனை வாழ்த்திவிட்டு கிளம்பிய மோகனை தடுத்து நிறுத்தினான் ராஜா " டேய் மோகன் என்னடா கிளம்பிட்ட? " " பின்ன கிளம்பாம இங்கயே இருந்து என்னடா செய்ய சொல்ற இன்னும் நமக்கு எவ்வளவு வேலை இருக்கு? " " இன்னும் நமக்கு என்னடா வேலை இருக்கு அதான் எல்லா வேலையும்...
  8. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 27

    அஞ்சலியின் வீட்டு வாசலில் நண்பர்களோடு சேர்ந்து டாக்டரும் நிற்க்க, ஹாலிங் பெல்லை அழுத்தினான் ராஜா. அஞ்சலி தான் கதவை திறந்தாள், அவர்கள் அனைவரையும் அருகில் பார்க்கவும் அவளது எண்ண ஓட்டத்தை அவளாலேயே கணிக்க முடியவில்லை, அவர்களிடம் என்ன பேசுவது உள்ளே அழைக்க வேண்டுமா கூடாதா என்ற எந்த எண்ணமும் இல்லாமல்...
  9. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 26

    அஞ்சலி வரைபடத்திற்கு முத்தம் கொடுத்து அதே நேரத்தில் வீரா கன்னத்தை தடவ அவனது செயலை டாக்டர் கண்டு கொண்டார், " அப்பா வீரா என்னடா செய்ற " " ஒன்னும் இல்லையே டாக்டர் ஏன் டாக்டர்? " " இல்ல இவ்வளவு நேரம் தலைய புடிச்சிட்டு டென்ஷன்னா உக்காந்துட்டு இருந்த, அப்புறம் திடீர்னு பார்த்தா முகமே மாறி லேசா...
  10. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 25

    வீரா தனக்கு நேரும் நிகழ்வுகளின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள நண்பர்களோடு போராடிக் கொண்டிருந்த நேரம் அஞ்சலி தனது அறையில் சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள் அன்னை தந்தையிடம் தனது ஆசை நாயகனை பற்றி சொன்ன பின்பு அவளது மனம் இன்னும் லேசானது, அதற்கு காரணமும் இருந்தது அன்னையும் தந்தையும் அவனை சற்று...
  11. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 24

    வீராவிற்கு வருவது கனவு இல்லை என்று டாக்டர் சொன்னவுடன் அதிர்ந்து போனான் வீரா. " என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க? கனவு இல்லனா அப்போ அது நிஜமா? " " கண்டிப்பா " " அய்யோ டாக்டர் ஏன் இப்படி பண்ணுறீங்க, அது நிஜம்ன்னா இப்போ நாம உட்கார்ந்து பேசிட்டு இருக்குறதுக்கு பேர் என்ன? " " இதுவும் நிஜம் தான் "...
  12. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 23

    டாக்டரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீரா முழித்தான், அந்த நிகழ்வு நடக்கும் பொழுது தான் தூங்கிக் கொண்டிருந்தோமா அல்லது விழித்துக் கொண்டிருந்தோமா என்பதை அவன் அறியவில்லை அதை அறியும் பொருட்டு அவன் யோசிக்க ஆரம்பித்தான். " அன்னைக்கு மோட்டர் போட்டு விட்டோம், வாய்க்கால் வெட்டி விட்டுட்டு...
  13. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 22

    மோகன் தனக்கு இருக்கும் குழப்பம் நீங்க ஏதாவது விடை கிடைக்கும் என்று எண்ணி டாக்டரின் வீட்டை அணுகி இருக்க அவர் இன்னும் அவனை குழம்பி போக செய்திருந்தார். அதன் விளைவாய் தலையில் கையை வைத்து உக்காந்து விட்ட மோகனைப் பார்த்த டாக்டர், " அப்பா மோகனு ஏன் இப்படி தலைய பிடிச்சுட்டு உக்காந்துட்டு இருக்க...
  14. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 21

    வேணியுடன் பேசி கொண்டிருந்த அஞ்சலி அன்னையிடமும் தன் அரணை பற்றி சொல்ல ஆரம்பித்தாள், " அப்போ நான் பிளஸ் டூ படிச்சிட்டு இருந்தேன், ஒரு பையன் என்னை கேலி கிண்டல் பண்ணி, சடையை பிடிச்சு இழுத்து வம்பு பண்ணிட்டு இருந்தான்னு சொன்னேன் உனக்கு நினைவு இருக்கா ம்மா? " " இப்ப எதுக்கு அதெல்லாம் நீ கேட்டுட்டு...
  15. மாரிமதி

    மன்னவனே அத்தியாயம் 20

    அஞ்சலியின் பேச்சை மனதில் ஓட விட்டு அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். அவரது யோசனையை தடுக்கும் வண்ணம் அவரது மனைவி வந்து அவரை உசிப்பி விட, அவரும் ஒரு நிமிடம் தலையை நிமிர்த்தி பார்த்தார், பின் வலியுடன் கூடிய ஒரு புன்னகையை செலுத்தி விட்டு தலையை கவிழ்ந்து கொள்ள அதை பார்த்த கிருஷ்ணவேணிக்கு...
Top