• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

சீமா's latest activity

  • சீமா
    சீமா replied to the thread உனக்காய் 11.
    சீமக்கரை: தனது அறைக்குள் வந்த வளவனுக்கு இவ்வளவு நேரம் வராத உறக்கம் இப்பொழுது வர கண்ணை மூடி நிம்மதியாக தூங்கினான். ஹப்பாடா எல்லாம்...
  • சீமா
    மேகமலை: குளித்து தயாரான செல்லக்கிளி அங்கே சுவற்றில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து சாமியாக வழிபடும் செங்கல்லை அம்மனாக நினைத்து மனதுருக...
  • சீமா
    சீமா replied to the thread உனக்காய் 10.
    வேதா நல்ல பொண்ணுனு தெரியும்.ஆயிரம்தான் இருந்தாலும் அதுவும் நம்ப குடும்பம் முருகாயி.உன் கோவத்தை தூக்கி போட்டு அடுத்து நடக்க வேண்டிய சோலிய...
  • சீமா
    சீமக்கரை: ஏண்டி இன்னுமா உன் பேரன் சீவி சிங்காரிக்கிரானென்று பிரகாசம் தாத்தா கோவமாக கேட்க ஆமாம் நான் தான் பூதுரமாவு(பவுடர்) குழைச்சி...
  • சீமா
    சீமா replied to the thread உனக்காய் 9.
    அமெரிக்கன் டைமண்டாஆஆஆ என மனதிற்குள் அதிர்ந்தவள் என்ன நம்ப ஊருக்கு மிஞ்சி போனால் இருபதில் இருந்து அம்பதாயிரத்திற்குள் வருமா என்று...
  • சீமா
    சீமைக்கரை: வளவா இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாம். தேனூருக்கு பொண்ணு பார்க்க போகணுமென்று பெருமாள் சொல்ல அப்பா அது வந்து என்று...
  • சீமா
    சீமா replied to the thread உனக்காய் 8.
    நான் என்னடா பண்ணுனேன் என்க வந்ததே கோவம்...வேகமாக திரும்பியவன் என்னடி சொன்ன என்றான்.நீ எதுவும் பண்ணலையா? ஆமாடி நீ எதுவும் பண்ணலை...
  • சீமா
    சீமக்கரை: கார் ஓட்டியபடியே அருகில் இருந்த மாமன் மகனை பார்த்த வேலு டேய் என்றான். ம்ம் சொல்லு மாமா என்று வளவன் கேட்க, என்னடா பிரச்சினை...
  • சீமா
    சீமா replied to the thread உனக்காய் 7.
    . என்னடி வாய்ல புண்ணா இல்லை புண்ணாக்கா? உம்முனு இருக்க என்றவன் மனைவியின் தோளில் சாய பதற்றத்தோடு இது பஸ்ஸூ என்றாள். ஏண்டி நான் மட்டும்...
  • சீமா
    இருவரும் முதல் தீண்டலில் உலகை மறந்து அவர்கள் லோகத்தில் இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது. அனேகமாக உன் அண்ணன் கரடி பயலா தாண்டி...
  • சீமா
    சீமா replied to the thread உனக்காய் 6.
    செல்வி கூட நம்ப வீட்டில் தாவணி தான் போடும் தெரியும் தானே என்கும் போது அம்மாடி தாமரை என்கும் முத்துவின் குரல் கேட்க...வரேன் மாமா என்று...
  • சீமா
    கணவன் செய்த வேலையால் வாய்விட்டு கத்த முடியாமல் அவன் போன திசையை பார்த்து முறைத்தவாறு தாமரை நின்று கொண்டிருந்தாள். சிறிது தூரம் வண்டியில்...
  • சீமா
    சீமா replied to the thread உனக்காய் 5.
    உடம்பு எதாவது சொகம் இல்லையா என்க,அதுலாம் நல்லா தான் இருக்கு உடம்புக்கு என்ன கேடு என்றான். அவனுக்கு மனசு சரியில்லை போல தாத்தா என்று வேலு...
  • சீமா
    வேகமாக வந்து கோயிலின் வாசலில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி போடி. போய் உருண்டு புரண்டு கும்புடு. வேண்டும்ணா அவருக்கு துணையா பக்கத்திலே...
  • சீமா
    ஓராயிரம் பேர் இருந்தும் மயங்காத மனமோ உன் ஒருத்தி சிந்திய கள்ள சிரிப்பில் சிக்கி தவித்து சிறையுண்டது...... இதயம் இருக்கிறது ஆனால் எனக்கு...
Top